நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா??

நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?? உங்களை யாராவது நீயும் வருடம் வருடம் தேர்வு எழுதிக் கொண்டு தான் இருக்கிறாய் ஏன் இன்னும் டிஜிபி ஆகவில்லை என்று கிண்டல் அடிக்கிறார்களா?? அவர்களிடம் கூறுங்கள்,அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். யு பி எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை தான் IAS,IPS என்று … Read more

பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகிய நண்பர்!! தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்!!

A friend who rolled up the money and went into hiding!! The police have set up a special force and are searching!!

பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகிய நண்பர்!! தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்!! இன்றைய காலக்கட்டத்தில் எங்கு பார்த்தாலும் உழல் திருட்டு போன்றவை நடந்து கொண்டே வருகின்றது.அதனால் தனிப்பட்ட ஒவ்வொருவரும் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு தெரிந்தவர்கள் கூட சில சமயம் நம்மை ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.அதனை உறுதி செய்யும் விதமாக கோயம்பத்தூர் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் ஜெயின் என்பவர் வேலைக்காக சுமார் 12 ஆண்டுகளுக்கு … Read more

ரூ.350 க்கு ஆசைப்பட்டு ரூ.49 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்!! சம்பவத்தால் பெரும் பரபரப்பு!!

IT employee who lost Rs.49 lakhs by wishing for Rs.350!! A lot of excitement due to the incident!!

ரூ.350 க்கு ஆசைப்பட்டு ரூ.49 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்!! சம்பவத்தால் பெரும் பரபரப்பு!! இன்றைய காலகட்டத்தில் அனைத்திலும் முறைகேடுகள் நடைபெறுகின்றது. பொதுமக்களாகிய நீங்கள் தான் எதையும் சிந்தித்து செய்ய வேண்டும். இன்று சமூக வலைத்தளத்தில் வரும் பல பொய்யான தகவல்களை நம்பி பலர் ஏமாறுகின்றனர் என்று இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த … Read more

தமிழக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!! 15 பேர் படுகாயம்!!

Tamil Nadu government bus overturned in a ditch accident!! 15 people were injured!!

தமிழக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!! 15 பேர் படுகாயம்!! விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே அரசு பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளனதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசு பேருந்து ஒன்று நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த 27 பயணிகள் பயணித்துள்ளார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பேருந்து வழக்கம் போல் புறப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் என்ற பகுதியில் … Read more

வந்துவிட்டது பெண்களுக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்!! மூன்றே நாட்களில் 60 அழைப்புகள் டிஜிபி பெருமிதம்! 

Women's New Safety Scheme!! 60 calls in 3 days!!

வந்துவிட்டது பெண்களுக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்!! மூன்றே நாட்களில் 60 அழைப்புகள் டிஜிபி பெருமிதம்!   டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள், ஈரோட்டில் ,இன்ஸ்பெக்டர் மசுதாபேகம் மற்றும் போலீசார் சுந்தரம் ஆகியோர் இருவரும் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்ததாக அவர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.  டி.ஜி.பி சைலேந்திர பாபு இன்று காலை ரயில் மூலம் ஈரோடு வந்தார். இதனையடுத்து இவர் கோபிசெட்டிபாளையம் முதலிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஈரோடு வந்த டி.ஜி.பி சைலேந்திர … Read more

ஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்!

ஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்! திருச்சி மாவட்டத்திற்கு முக்கிய அடையாளமாக விளங்கியது காவிரி பாலம். திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. பழமையான திருச்சி காவேரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பாலத்தை விரிசல்கள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவிரி பாலத்தினை சீரமைக்க ரூ.6 கோடியே 87 லட்சம் நிதி … Read more

#கேரளா : வெளிநாட்டு பயணிக்கு பாலியல் தொல்லை.. காப்பாற்ற சென்றவருக்கும் அடி உதை..!

வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளா கடவுள்களின் தேசம் என வர்ணிக்கப்படுகிறது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், திருவனந்தபுரத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து சோவாரா கடற்கரைக்கு சென்றுள்ளார். … Read more

கிணற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், கட்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் சவாரிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை காணாமல் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் கிணற்றை காட்டியுள்ளார். அங்கு சென்று பார்த்த … Read more

பேய் ஓட்ட சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி கைது..!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், போலி மந்திரவாதிகள் பெண்களை பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிகமாக வெளிவரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட சொந்த பிரச்சனையால் துவண்டு போயிருந்த அவர் அங்கிருந்த மந்திரவாதியை நாடி சென்றுள்ளார்.அப்போது அந்த மந்திரவாதி உனக்கு துஷ்ட சக்தி பிடித்துள்ளதால் அதற்காக பரிகாரம் … Read more

திமுக பொதுகூட்டம்… திமுக நிர்வாகிகளின் பாலியல் தொல்லையால் கதறி அழுத பெண் காவலர்..நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்த திமுக சட்டமன்ற உறுப்பினர்..!

பெண்களுக்கு பாதுகாப்பு தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுகவின் பொதுகூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, விருகம்பாக்கம் பகுதியிலுள்ள தசரபுரம்பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகள் வழங்கினர். இந்த கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பெண் காவலருக்கு … Read more