“பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” யாரும் காவல் நிலையம் வரக்கூடாது! எஸ்பி அதிரடி உத்தரவு.!!

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பணியில் இருக்கும் காவலர்கள் யாருமே காவல்நிலையத்திற்கு வரக்கூடாது என விழுப்புரம் மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தளபதி வீட்டில் நள்ளிரவு அதிரடி சோதனை! திடீரென நடந்த பரபரப்பு சம்பவம்.!!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டி வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் “இரட்டை கொலை’ வழக்கு சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!

தந்தை – மகன் காவல்துறை விசாரணை தொடர்பான சிபிசிஐடி விசாரணை சில நிமிடங்களுக்கு முன்பு தொடங்கியது.

ஊரடங்கில் வாகனத்தில் மறைத்து கோழிகறி விற்பனை! காவல்துறை அதிரடி நடவடிக்கை

ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட கோழிகறியை காவல்துறையினர் மண்ணில் புதைத்தனர்.

பீட்டர் என்னுடைய கணவர்..! வனிதாவிடம் இருந்து பிரித்து கொடுங்கள்! புகார் கொடுத்த மனைவி.!! கிளம்பியது புது சர்ச்சை

பீட்டர் பாலின் முதல் மனைவி என் கணவரை பிரித்து கொடுங்கள் என்று காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

பிறந்த குழந்தையை ஆற்றில் வீசிய கொடூர சம்பவம்! இதுதான் காரணமாம்.??

பிறந்த குழந்தையை ஆற்றில் வீசிய கொடூர சம்பவம்! இதுதான் காரணமாம்.??

பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!

பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!

தனது ஒருமாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த மக்கள் காவலர் மயில்வாகனன்.!! பொதுமக்கள் பாராட்டு..!!

தனது ஒருமாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த மக்கள் காவலர் மயில்வாகனன்.!! பொதுமக்கள் பாராட்டு..!! கொரோனா நிவாரண நிதியாக தனது ஒருமாத ஊதியமான ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 572 ரூபாயை (1,14,572 ரூபாய்) மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு அதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கொரோனா … Read more

கொரோனா தடுப்பு: காவல்துறைக்கு 75 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பு: காவல்துறைக்கு 75 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அறிவிப்பு உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவில்3,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் தினசரி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் உத்தரவை மீறி வெளியே வருபவர்களை மக்களின் பாதுகாப்பு … Read more

சென்னையில் கொரோனா பரவிய 8 இடங்கள்! தீவிர கண்காணிப்பில் போலீசார்! எந்தெந்த இடம்..??

சென்னையில் கொரோனா பரவிய 8 இடங்கள்! தீவிர கண்காணிப்பில் போலீசார்! எந்தெந்த இடம்..?? சென்னையில் கொரோனா தீவிரமாக பாதித்த 8 இடங்களை கட்டுபடுத்தப்பட்ட இடங்களாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவிய கொரோனா தொற்றுக் கிறுமியால் தினசரி அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,069 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்களிடையே அச்சம் தொடர்ந்து காணப்படுகிறது. இதனைக் … Read more