இன்று காலை 11 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!
இன்று காலை 11 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்கள் அதிகளவு வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் … Read more