கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்து – தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம்
கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்து – தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம் கேரளா ஆரியங்காவு பகுதியில் கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்துக்குள்ளாதில் தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம். தென்காசி மாவட்டம், தென்காசியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரளா அரசு பேருந்து ஒன்று திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, தமிழக-கேரளா எல்லைப் பகுதியான ஆரியங்காவு பகுதியில் பேருந்தானது சென்று கொண்டிருக்கும் போது, … Read more