காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அக்டோபர் 24-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருக்கும் நிலையில் டெல்லியில் பட்டாசு விற்கவும்,பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளதாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி … Read more