மதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு!

Liquor shops are prohibited from opening! District Collector sudden order!

மதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு! திருச்செந்தூரில் வருடம் தோறும் முருகனின் கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் கந்த சஷ்டி திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் முக்கிய பகுதியான சூரசம்ஹாரம் மாலை நேரத்தில் நடைபெறும்.இதனை காண ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்தடைவர். அதுமட்டுமின்றி  நாளை தேவர் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு திருவிழாவை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்துள்ளனர். … Read more

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்!

The worker who kidnapped the girl and got married! The police caught the kid!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 17வயது சிறுமி திடீரென மாயமானார்.அதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அந்த சிறுமியை பல இடங்களில் தேடி சென்றனர்.எங்கு தேடியும் அந்த சிறுமி கிடைக்காததால் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பாரதி நகர் நடுத்தெரு சமுத்திரவேல் … Read more

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்!

A manager who abducted a kilo of jewelry in a financial institution! Sensational incident!

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்! தூத்துக்குடி ஸ்பிக்நகரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.. அந்த நிறுவனத்தில் சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அருள் ஞான கணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்.இந்நிலையில் இந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, 22 பைகளில் இருந்த ஒரு கிலோ தங்க நகைகள் மாயமாகி இருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நிறுவன … Read more

கண்ணிமைக்கும் நொடியில் மாணவன் பலி! போலீசார் வழக்கு பதிவு!

The student died in the blink of an eye! Police registered a case!

கண்ணிமைக்கும் நொடியில் மாணவன் பலி! போலீசார் வழக்கு பதிவு! தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகர் 7 வது தெருவை சேர்ந்தவர் அகஸ்டின்.இவருடைய மகன் சாம்(22).இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி சாலையில் நேற்று இரவு மோட்டர்சைக்கிள்லில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் விவசாய சங்க அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்த போது மோட்டர்சைக்கிள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார்.அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் … Read more

பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை!

The girl fell from the school bus! Intensive care in the hospital!

பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை! தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியை அடுத்த தொட்டம்பட்டியைச் சேர்ந்த பத்து வயதுடைய  சிறுமி , கோவில்பட்டியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக அந்த சிறுமி பள்ளி வாகனத்தில் சென்று வருவார் . அவ்வாறு நேற்று சிறுமியின் ஊரில் இருந்து மாணவிகளை ஏற்றி கொண்டு முடுக்கலாங்குளம் பகுதியில் பள்ளி பேருந்தானது சென்று கொண்டிருந்தது.  அப்போது எதிர்பாராதவிதமாக  அந்த சிறுமி பேருந்தின் அவசர … Read more

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Student dies in Srivenkateswara trap in college! A lot of excitement in the area!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார்(20). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வகுப்பறைக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். இந்நிலையில்  அவருடைய தயார் அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் கல்லூரி விடுதியின் வார்டனை தொடர்பு கொண்டு தகவல் கேட்டுள்ளார். … Read more

நண்பருடன் பைக்கில்  சென்ற வாலிபர் திடீர் மரணம்! போலீசார் விசாரணை!

A teenager who went on a bike with a friend died suddenly! Police investigation!

நண்பருடன் பைக்கில்  சென்ற வாலிபர் திடீர் மரணம்! போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்( 21).இவருடைய நண்பர் அண்ணாநகர் நான்காவது தெருவை சேர்ந்த சிவசக்தி(21). இவர்கள் இருவரும் தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளில் சாலையில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதியது. அந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார்.மேலும் படுகாயம் அடைந்த சிவசக்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு … Read more

பேருந்தின் மீது கல் எரிந்து வாலிபர்கள் அட்டகாசம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Stones burned on the bus and the youths were furious! A lot of excitement in the area!

பேருந்தின் மீது கல் எரிந்து வாலிபர்கள் அட்டகாசம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம்  புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தாளமுத்துநகர் அருகே உள்ள சிலுவைப்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு மினிபஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து  புதிய முனியசாமிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையில் இரண்டு வாலிபர்கள் பேருந்திற்கு வழிவிடாமல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பேருந்தில்  இருந்த பயணிகள் வாலிபர்களை கண்டித்து சத்தம் போட்டு உள்ளனர். ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பேருந்தின் … Read more

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! காரணம் என்ன போலீசார் தீவிர விசாரணை!

A college student committed suicide again! What is the reason for the police intensive investigation!

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! காரணம் என்ன போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவரது மகள் முத்தம்மாள் (18). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்தம்மாள் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டில் சோகமாகவே காணப்பட்டுள்ளார். இதனையடுத்து முத்தம்மாள் வீட்டின் மாடிக்குச் சென்றுள்ளார். மாடியில் உள்ள அறையில் … Read more

பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பிளஸ் ஒன் மாணவன்  பலி!

Bike head-on crash accident! Plus one student killed!

பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பிளஸ் ஒன் மாணவன்  பலி! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலக்குமே ஆலை மேலக் காலனியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ஸ்ரீ புஷ்பராஜ் (15). இவர் ப்ளஸ் ஒன் படித்து வருகிறார். மேலும் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் இருந்து கூடுதல் பேருந்து நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மின்வாரியம் அலுவலகம் அருகே அவரது பைக் சென்று கொண்டிருந்தது. மேலும் அதே பகுதியில் மற்றவர்களுக்கும் … Read more