இந்த புதன்கிழமை இப்படி செய்யுங்க! அடுத்த புதனுக்குள் பணம் வரும்!

வராத கடனை வசூலிக்கும் விதமாக இந்த புதன்கிழமை வெற்றிலையில் இதை தடவி செய்தால், அடுத்த புதனுக்குள் உங்களுக்கு பணம் வரவு வந்து சேரும். என்ன பரிகாரமானாலும் சரி, வெற்றிலை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலையின் மூலம் நாம் செய்யும் எந்த பரிகாரமமும் கடவுளுக்கு நேரடியாக செல்லும் என ஒரு பொருள் உள்ளது.   வீட்டில் விசேஷம் இருக்கு, அதற்கான பணம் வர வேண்டிய இடத்திலிருந்து வரவேண்டும், ஆனால் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த பணத்தை சீக்கிரம் … Read more

பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!!

பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் பணப்பரிவர்த்தனை என்றால் மொபைல் மூலமாக ஆன்லைனிலேயே செய்து கொள்கின்றனர். ஆனால் பணத்தை டெபிட் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் அங்கிகளுக்கு செல்ல வேண்டும். ஆன்லைன் மூலமாக குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் உங்களால் அனுப்ப முடியும். இன்று பணம் கொடுப்பது வாங்குவது போன்ற அனைத்திற்குமே ஆன்லைன் சேவைகளையே மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு செல்வது என்பது … Read more

அல்ட்ரா மாடாலக மாறும் திருப்பதி கோவில்!! நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!!

The Tirupati temple becomes an ultra dome!! The dramatic change caused by the incident!!

அல்ட்ரா மாடாலக  மாறும் திருப்பதி கோவில்!! நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட  அதிரடி மாற்றம்!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக … Read more

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!! இன்றைய காலத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக லஞ்சம் என்கின்ற பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.அப்படி ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எந்த ஒரு வேலை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றாலும் அதற்காக உடனே நீங்கள் பணத்தை கொடுத்து விடுகிறீர்கள். லஞ்சம் வாங்கி அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று கூறினால் லஞ்சம் கொடுத்து … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!!

Ration card holders hit jackpot !! Tamilnadu government allocated 200 crore!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!! இனி ரேஷன் கார்டை வைத்து இனி வேட்டி சேலை வங்க முடியும்.தமிழக அரசு தருகின்ற வேட்டி  சேலை பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் நீங்கள் கட்டாயம் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி மற்றும் சேலை ஆண்டுதோறும் வழங்கப்படும். அதனை போன்று  இந்த வருடமும் வழங்க தமிழக அரசு முடிவு … Read more

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்!! எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா??

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்!! எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா?? மத்திய அரசு ஆனது பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகின்றது. அந்த வகையில் ஏழை எளிய மக்களும் சாமானிய பொது மக்களும் நலன் பெற வேண்டும் என்று ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த வகையில் சாமானிய மக்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்று பல்வேறு குழப்பத்தில் இருப்பார்கள். வங்கிகளில் சென்று சேர்த்து வைக்கலாம் என்றால் அது அவர்களுக்கு … Read more

வீட்டை விட்டு வெளியேறும் கோபி மற்றும் ராதிகா!! நடந்தது என்ன?? ரசிகர்கள் பரபரப்பு!!

Gopi and Radhika leave the house!! what happened?? Fans excited!!

வீட்டை விட்டு வெளியேறும் கோபி மற்றும் ராதிகா!! நடந்தது என்ன?? ரசிகர்கள் பரபரப்பு!! விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடரை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது. சீரியல் பார்க்க பிடிக்காதவர்கள் கூட இந்த தொடரை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சீரியலில் கோபி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கதாபாத்திரமானது இரண்டு மனைவிகளை வைத்து சமாளிக்க முடியாமல் திண்டாடுவது போன்று அமைந்திருக்கும். இப்பொழுது இன்னும் சற்று … Read more

வீட்டில் பணம் தங்குவதே இல்லையா?? தயவு செய்து இந்த தவறை செய்யாதீர்கள் செய்தால் பணம் தங்கவே தங்காது!!

வீட்டில் பணம் தங்குவதே இல்லையா?? தயவு செய்து இந்த தவறை செய்யாதீர்கள் செய்தால் பணம் தங்கவே தங்காது!! இன்றைய சூழ்நிலையில், பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். நான் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், நம்முடைய நேரம் காலம் சாதகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், ஒருவர் என்னதான் பணம் சம்பாதித்தாலும், வீட்டில் தங்கவே தங்காது. எனவே, நாம் சம்பாதிக்கும் பணம் நல்ல முறையில் வீட்டிற்கு வரவும் வந்தப் பணம் வீண் விரையம் இல்லாமல் நம் … Read more

இன்சூரன்ஸ் தொகையை திரும்ப பெற முடியுமா? உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!!

இன்சூரன்ஸ் தொகையை திரும்ப பெற முடியுமா? உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!! ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் பணம் பெறலாம் என்பதை பற்றி சிலருக்கு விளக்கமாக தெரியாது. அதாவது ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டு அதில் மாதந்தோறும் நாம் பணம் கட்டி வந்தால் நமக்கு தேவைப்படும் அவசர காலங்களில் இந்த பணத்தை எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். இது போன்ற அவசர காலங்களில் யாரிடமும் கடன் வாங்காமல் யாரையும் எதிர்பார்க்காமல் நம் பணத்தையே எடுத்துக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த … Read more

பிரியாணி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய நபர்கள்! தட்டி கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!!

பிரியாணி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய நபர்கள்! தட்டி கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!! கடையில் சாப்பிடுவதற்கு பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிச்செல்ல முயன்ற நபர்களை நிறுத்தி உரிமையாளர் பணம் கேட்டதற்கு அவரை தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. பிரியாணி என்றால் நிறைய பேருக்கு விருப்பம் அதிகம். ஏராளமான மக்களின் விருப்ப உணவாக பிரியாணி உள்ளது. அதற்கு சாட்சி தான் வீதிகள் தோறும் உள்ள பிரியாணி கடைகள். … Read more