கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

Deaf disabled protest in the collector's office!

கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாத மாற்றுத்திறனாளிகள் போராட்டம்! சேலம் மாவட்ட காது கேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்க சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அருகே நேற்று காத்திருந்து போராட்டத்தை நடத்தினர். மாநில பொது செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரபு, துணை தலைவர் காளி சான் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். சைகை மொழி பெயர்ப்பாளர் ரோகிணி கோரிக்கையை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது வெயிலில் கொளுத்தியது வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் … Read more

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்!

Implement the gold scheme for thali to increase 100 days of work to 150! People shouting slogans!

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டியில் உள்ள ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மக்கள் திறன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு அறிவித்த வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்ட வேலை நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திவிட வேண்டும் எனவும்,தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூபாய் 100 சேர்த்து 381 ஆக … Read more

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் தொடருமா?  பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பு!

Will the struggle of teachers who have passed the TED exam continue? Announcement issued by the Department of School Education!

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் தொடருமா?  பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் சென்னையில் டிஜிபி வளாகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் நிரந்தர பணியில் நியமனம் செய்யப்படாத காரணத்தினால், இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அறிவித்தனார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், “என்னைப்போன்ற ஆசிரியர்கள் பலர் மாதத்திற்கு பலமுறை ஆங்காங்கே போராடிக்கொண்டே இருக்கிறோம். திமுக … Read more

அக்னிபத் வீரர்களுக்கு ஒரு நற்செய்தி! அதனால் ஏற்படும் மறியல்  போராட்டம்!

Good news for Agnipath warriors! The resulting stir fight!

அக்னிபத் வீரர்களுக்கு ஒரு நற்செய்தி! அதனால் ஏற்படும் மறியல்  போராட்டம்! மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. அக்னிபத் வீரர்களுக்கு கல்வி தகுதியானது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்கவேண்டும்.அவர்களின் வயது வரம்பு 17 ½ முதல் 21 குள் இருக்கவேண்டும்.அவர்கள் வேலையில் சேர்ந்து ஆறு மாதகாலம் அடிப்படை பயிற்சிகள் மேற்கொள்ளுவர்கள்.பயிற்சி காலம் முடிந்ததும்.4 ஆண்டுகளுக்கு பணிபுரியலாம்.அப்போது … Read more

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை!

BJP Women General Secretary

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை! போலீசாரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் நகர காவல் ஆய்வாளர் பெருமாள் பகலில் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிப்பது போல மக்கள் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு,இரவில் தனியார் விடுதியில் கஞ்சா கடத்தல் தலைவன் சிலம்பு செல்வன் என்பவருடன் பிரியாணி சாப்பிட்ட புகைப்படம் தற்போது தமிழகத்தில் பரவாலக பேசப்பட்டு வருகிறது.அவ்வாறு அடுத்த சம்பவம் ஒன்று … Read more

இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை!

இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை! மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட சூழ்நிலை நிலவி வருகின்றது. தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் இந்த வேளாண் மசோதாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டத்தினால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இதனை தடுக்கும் விதமாக சென்னையில் இன்று செப்டம்பர் 27ஆம் தேதி நள்ளிரவு 12 மணி … Read more

போராட்டத்திற்கு நாள் குறித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள்:! காரணம் இதுதான்! மது கிடைக்குமா!

போராட்டத்திற்கு நாள் குறித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள்:! காரணம் இதுதான்! மது கிடைக்குமா! தமிழகத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் 14அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் செய்யப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் வரை நிவாரண நிதி வழங்க கோரியும்,பணி நிரந்தரம் குறித்தும், உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் உடன் போராட்டம் நடத்தப்போவதாக டாஸ்மாக் சங்கங்கள் கூறியுள்ளன. இந்தப் போராட்டமானது வரும், 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் … Read more

8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து 100 கிராமங்களில் கவனயீர்ப்பு போராட்டம்?

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்டத்தை அரசு சார்பில் செயல்படுத்த முயன்றபோது விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் நடத்தினர் மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது வழக்கும் தொடர்ந்தது.இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது.இதற்கு அடுத்து இதை எதிர்த்து மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து 8 வழிச்சாலை எதிர்ப்பு … Read more

15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் : ஊர்மக்கள் போலீஸ் வாகனத்திற்கு தீ வைப்பு?

என்னதான் ஊரடங்கு போடப்பட்டு இருந்தாலும் இந்தியாவில் கொலை கொள்ளையை விட நாளுக்கு நாள் இளம் வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் சோப்ரா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பாலியல் வன்கொடுமையை கண்டித்து அந்த ஊர் மக்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் … Read more

வந்தே மாதரம் என்று கோஷமிட்ட பாகிஸ்தானியர்கள்:? இந்தியர்களுடன் கைகோர்ப்பு!!சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு??

வந்தே மாதரம் என்று கோஷமிட்ட பாகிஸ்தானியர்கள்:?
இந்தியர்களுடன் கைகோர்ப்பு!!சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு??