ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!! 

ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!! சென்னை புறநகர் ரயில்கள் அதிகமாக வரக்கூடிய ரயில் நிலையங்களில் கோட்டை ரயில் நிலையமும் ஒன்று தினமும் காலை மாலை வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இருபுறமும் மஞ்சள் வண்ணத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்த பெயர் பலகையில் தமிழ் ஹிந்தி ஆங்கிலம் என மூன்று … Read more

மகளுக்கு திருமணம் செய்து வைத்தது குத்தமா? தந்தைக்கு ஜெயில்!

Is marrying your daughter a joke? Jail for the father!

மகளுக்கு திருமணம் செய்து வைத்தது குத்தமா? தந்தைக்கு ஜெயில்! 15 வயதுக்குட்பட்ட சிறுமியை ஒரு வாலிபர் அல்லது வயது முதிர்ந்த ஆண் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தால் அதனை குழந்தை திருமணம்  என சட்டம் கூறுகின்றது.இந்நிலையில் சிதம்பரம் வடக்கு வீதியைச்  சேர்ந்தவர்  சோமசேகர்.இவர்  ஒரு தீட்சிதர்.இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் இவர்  கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 24 வயதான தீட்சிதருக்கு  திருமணம் செய்து வைத்துள்ளார்.மேலும் இது குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த … Read more

ஆன்லைன் கேம்மால் மாணவன் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

what-the-student-did-with-the-online-game-police-registered-a-case

ஆன்லைன் கேம்மால் மாணவன் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபுரத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய மாணவர். இவர்  தேவியாக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்டத்தில் 75 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார். இந்நிலையில் வங்கி கணக்கில் பணம் இல்லாததை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து மாணவனிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அதனால் மனமுடைந்த நிலையில் அந்த மாணவன் … Read more

சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து சென்ற டிராக்டர்கள்! இத்தனை டன் ஆற்று மணல் கடத்தலா?

Tractors broke the toll road! To transport so many tons of river sand?

சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து சென்ற டிராக்டர்கள்! இத்தனை டன் ஆற்று மணல் கடத்தலா? ஆற்று மணல் எடுப்பது சட்டத்திற்கு எதிரானது. இது அனைத்தும் மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் தற்பொழுதும் வரை அரசிற்கு தெரியாமல் ஆற்று மணலை எடுத்துக் கொண்டுதான் உள்ளனர். அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்று 13 டிராக்டர்களில் ஆற்று மணல் கடத்தப்பட்டுள்ளது. உபி யில் ஆக்ரா வாரியார் என்ற நெடுஞ்சாலையில் ஜாஜா வாவ் என்ற சுங்க சாவடி உள்ளது. இந்த சுங்க சாவடி வழியாக … Read more

சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்த சைக்கோ ஆசிரியை! இதற்காக தான் இப்படி செய்தேன் என  போலீசில் வாக்குமூலம்!

Psycho teacher who burned the private parts of the boy! He confessed to the police that he did this for this reason!

சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்த சைக்கோ ஆசிரியை! இதற்காக தான் இப்படி செய்தேன் என  போலீசில் வாக்குமூலம்! கர்நாடகாவின் துமகுருவி பகுதியில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள்  செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் அங்கன்வாடியில் மூன்று வயது சிறுவன் அவனுடைய கால்சட்டையில் அடிகடி சிறுநீர் கழிப்பது வழக்கம். இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன் கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று அவனுடைய கால்சட்டையில் சிறுநீர் கழித்துள்ளான். அதனால் கோபம் அடைந்த அங்கன்வாடி ஆசிரியை சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்துள்ளார். இந்நிலையில் … Read more

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை!

the-fate-of-the-driver-who-went-to-clean-the-truck-police-investigation

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வணவாசி புதுப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கோபால் என்கிற சித்துராஜ் (53). இவர் கடந்த 2 வருடங்களாக பெருந்துறையில் டிப்பர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார் நேற்று சித்துராஜ் பெருந்துறையில் இருந்து ஈங்கூர் அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலைக்கு டிப்பர் லாரி  ஓட்டி சென்றார். அப்போது அவர் அங்கு லாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். … Read more

கண்ணிமைக்கும் நொடியில் பெண் உயிரிழப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

The woman died in the blink of an eye! The people of the area are sad!

கண்ணிமைக்கும் நொடியில் பெண் உயிரிழப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவர் டி என் பி எல் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி திவ்யபாரதி. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று காலை திவ்யபாரதி வழக்கம் போல் அவரின்  வீட்டின்   அருகில் உள்ள பைபிள் குடிநீர் எடுத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று திவ்யபாரதியை கடித்து விட்டது. அந்த … Read more

ஆபத்தை உணராமல் டிரைவர் செய்த காரியம் ! ஏரில் பறந்த ஆட்டோ!

What the driver did without realizing the danger! Auto flying in the air!

ஆபத்தை உணராமல் டிரைவர் செய்த காரியம் ! ஏரில் பறந்த ஆட்டோ! மும்பை அருகே விரார் பகுதியில் உள்ள மும்பை ஆமதாபாத் நெடுஞ்சாலையில் நடைமேம்பாலம் அமைந்துள்ளது . அந்த நடைமேம்பாலத்தில்  தினம்தோறும் பொதுமக்கள் சென்று வருவது வழக்கம் . அந்த பகுதியில் மக்கள் அதிகள் சென்று வருவதால் பயணிகள் செல்ல வசதியாக இருக்க படிக்கட்டுகள் வைக்காமல் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாய்வு பாதையை புத்திசாலித்தனம்மாக பயன்படுத்தி கொண்ட   ஆட்டோ டிரைவர் நெடுஞ்சாலையை கடக்க வேண்டும் என … Read more

ஈரோடு மாவட்டத்தில் திருமணமான பெண் மாயம்! போலீசார் வழக்கு பதிவு!

Erode district married woman magic! Police registered a case!

ஈரோடு மாவட்டத்தில் திருமணமான பெண் மாயம்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டம் நம்பியூர் கே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி ஜோதிமணி (35). மேலும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அந்த  குடும்ப தகராறு காரணமாக ஜோதிமணிசெலம்பரகவுண்டன் புதூரில்  உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தா. மேலும் அவர் அதிக மனவுளைச்சலில் இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். மேலும் இந்நிலையில் வீட்டில் இருந்த ஜோதிமணி திடீரென … Read more

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 20 சிறுமிகள் தேவையா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Does a ninth grader need 20 girls? The startling information that came out!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 20 சிறுமிகள் தேவையா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்! கேரளா மாநிலம் கண்ணூர் நகரத்தின் மையப் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி வெளிமாநிலத்தில் இருந்து புதிதாக வந்து சேர்ந்துள்ளார் மேலும் அந்த மாணவியின் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன் இந்த மாணவியிடம் நெருங்கி நட்பாக பழகி வந்துள்ளான். அந்த மாணவன் மாணவியின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று  மாணவியின் பெற்றோரிடமும் பழகி வந்துள்ளான். … Read more