ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Double Damaka Offer for Ration Card Holders!! Sudden announcement issued by the government!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! ஹரியானா மாநில அரசானது நடப்பு மாதத்தில் அதாவது 2 மாதங்களுக்கு மட்டும் மாற்று தேதிகளில் ரேஷன் பொருள்களை மலிவு விலையில் உள்ள தானிய கடையிலிருந்து கோதுமை, சர்க்கரை, அரிசியை, விநியோகிக்க செய்வதாக முடிவு எடுத்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்த கணக்கிட்டின்படி 31 லட்சத்து 87 ஆயிரத்து 107  குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகிக்க அம்மாநில அரசானது உறுதி செய்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான விநியோக பொருள்களை டிப்போக்கள் வழியாக … Read more

ரேஷன் கார்டு தொலைந்தால் கவலை வேண்டாம்!! அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Don't worry if your ration card is lost!! Super announcement released by Minister Chakrapani!!

ரேஷன் கார்டு தொலைந்தால் கவலை வேண்டாம்!! அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!! இந்த மாதத்தின் இறுதிக்குள் ரேஷன் கடைகளில் முக்கியமான மாற்றத்தை கொண்டுவரப் போவதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த மாதம் முதல் தமிழக ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு முறை நடைமுறை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது சில இடங்களில் மட்டும் கியூ ஆர் கோடு மூலம் பொருள்களை வாங்கும் நடைமுறை இருந்து வருகின்றது. இதையடுத்து அமைச்சர் சக்கரபாணி அவர்கள் இந்த … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது!

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது! ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதைதொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த … Read more

ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்! அத்தியாவசிய பொருட்களை எந்த நியாயவிலை கடைகளிலும் பெற்று கொள்ளலாம் நாளை முதல் அமல்!

Just having a ration card is enough! Essential items can be obtained from any reasonable price shops Effective from tomorrow!

ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்! அத்தியாவசிய பொருட்களை எந்த நியாயவிலை கடைகளிலும் பெற்று கொள்ளலாம் நாளை முதல் அமல்! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதம் தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ஐந்து கிலோ அரசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும் தமிழர்களுகே உரிய பண்டிகையான பொங்கல் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த பொருட்களை தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம்!

Action order issued by Tamil Nadu government! Anyone can get these items on demand!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த பொருட்களை தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம்! தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொது மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் மூலமாக அரசி,கோதுமை,சர்க்கரை,பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் குறிப்பிட்ட எடை அளவுகளில் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோல மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை விநியோகம் செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தேவைக்கு ஏற்ப யார் … Read more

இவர்களுடைய ஒப்புதல் இருந்தால் போதும் ஆதாரில் முகவரி மாற்றலாம்! யுஐடிஏஐ வெளியிட்ட புதிய வசதி!

You can change your address in Aadhaar if you have their consent! New facility released by UIDAI!

இவர்களுடைய ஒப்புதல் இருந்தால் போதும் ஆதாரில் முகவரி மாற்றலாம்! யுஐடிஏஐ வெளியிட்ட புதிய வசதி! மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழகும் ஆணையமானது அதாவது யு.ஐ.டி.ஏ.ஐ  எனப்படும்.இவை பொதுமக்களுக்கு ஆதார் விவரங்களை வழங்கி வருகின்றது.ஆதாரில் முன்னதாகவே இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது குடும்பத் தலைவர் முறை கூடுதலாக தேர்க்கபட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் குடும்பத் தலைவராக பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் … Read more

இவ்வாறு நடந்த கொண்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும்! மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!

If this happens, the ration card will be cancelled! Shock news published by the central government!

இவ்வாறு நடந்த கொண்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும்! மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்! தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக இருப்பது தை பொங்கல் தான்.இந்த பண்டிகை தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகின்றது.இந்த நாள் தமிழர்களுக்கே உரிய நாளாக கூறப்படுகின்றது.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.அந்த பரிசு வழங்கும் … Read more

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்!

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்! உலகம் முழுவதும் முதலில் குடும்ப அட்டையை தான் ஆதாரமாக கொண்டிருந்தார்கள். தற்போது ஆதார் என் இருந்தால் போதுமானது என அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை வைத்து நமது முழு விவரங்களையும் நொடியில் எந்த இடத்தில் இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். தற்போது ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் புதிய மொபைல் எண்ணைப் பெறுவதற்கும், ஆதார் அட்டை அவசியம். ஆனால், ஒரு … Read more

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்குமா? எந்த ரேசன் கார்டுக்கு கிடைக்கும்? 

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்குமா? எந்த ரேசன் கார்டுக்கு கிடைக்கும்? தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். திமுக அரசு வெற்றி பெற்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். ஆனால் குடும்ப தலைவிக்கு ரூ.1000 திட்டம் நிறைவேற்றாமல் இருந்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் இத்திட்டத்தை … Read more

குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? நாளைய தினம் தான் கடைசி நாள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

Need to change something on the family card? Use tomorrow as the last day!

குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? நாளைய தினம் தான் கடைசி நாள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது. அந்த அறிவிப்பை அடுத்து பலர் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். அவ்வாறு விண்ணப்பித்து வந்ததில் பலருக்கு பெயர் ,முகவரி ,தொலைபேசி எண் என்பது மாற்றம் அடைந்து வந்தது. இதனை மாற்றுவதற்கு மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாற்ற மாதம்தோறும் ரேஷன் கார்டு … Read more