எதற்காக ஜாமீன் கேட்கவில்லை?? கெஜ்ரிவால் வழக்கில் நடந்த காரசார வாதம்!!
எதற்காக ஜாமீன் கேட்கவில்லை?? கெஜ்ரிவால் வழக்கில் நடந்த காரசார வாதம்!! மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து சிறையில் இருந்தே உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை … Read more