ESIC ஆணையத்தில் தேர்வில்லாத சூப்பர் வேலை! மாதம் ரூ.2,11,878/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத சூப்பர் வேலை! மாதம் ரூ.2,11,878/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!! மத்திய அரசின் ESIC ஆணையத்தில் காலியாக உள்ள Professor,Associate Professor,Assistant Professor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று அதாவது செப்டம்பர் 11 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளமுகவரியில் நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: ESIC பணியிடம்: தமிழ்நாடு பணி: … Read more

வில்லங்க சான்றிதழ் பெறுவது இனி சுலபம்!! பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி நடவடிக்கை!!

Getting Animal Certificate Now Easy!! Action in the deed registration department!!

வில்லங்க சான்றிதழ் பெறுவது இனி சுலபம்!! பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி நடவடிக்கை!! தமிழக அரசு தற்போது பத்திரப்பதிவு துறையில் தினம்தோறும் ஏராளமான நடவடிக்கைகளை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது. நாம் ஏதேனும் நிலம், வீட்டு மனை, வீடு போன்றவை வாங்க வேண்டுமானால், அதன் முந்தைய உரிமையாளர்கள் குறித்து ஆலோசனை செய்து, மேலும் அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து பெறுவதற்கான ஒரு சான்றிதழ் தான் வில்லங்க சான்றிதழ். இந்த சான்றிதழில் சொத்து யாரிடம் இருந்து யாருக்கு மாற்றப்பட்டு உள்ளது, … Read more

முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சூப்பரான  வேலை!! ரூ 133100 சம்பளத்தில் அருமையான வாய்ப்பு!! 

Tamil Nadu Govt Super Jobs for Post Graduates!! Excellent opportunity with a salary of Rs 133100!!

முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சூப்பரான  வேலை!! ரூ 133100 சம்பளத்தில் அருமையான வாய்ப்பு!!  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பயன்படுத்தி இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி : Research Assistant in Statistics –   1 பதவி :  Research Assistant in Economics – 1 பதவி :  Research Assistant in Geography … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்?

Attention students! 2023-24 NEET Exam Online Application!

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் அவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொதுத்தேர்வுகள், போட்டி தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கி மக்கள் அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். … Read more

நீங்கள் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவரா?  இதோ உங்களுக்காக யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு! 

நீங்கள் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவரா?  இதோ உங்களுக்காக யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!  மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு வருகிற 21 -ஆம் தேதிக்குள் தகுதியும் ஆர்வமும் இருப்பவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: விலங்கு மற்றும் கால்நடை அறிவியல், உயிரியல், வேதியியல், விலங்கியல், கணிதம், தாவரவியல், விவசாயம், இயற்பியல், புள்ளியியல், வனம், போன்ற ஏதாவது ஒரு அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் … Read more

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்புகளுக்கு இன்று முதல் தொடங்கும் விண்ணப்ப பதிவு!

Announcement issued by Anna University! Registration for these courses starts today!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்புகளுக்கு இன்று முதல் தொடங்கும் விண்ணப்ப பதிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்து வந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அண்ணா … Read more

இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!

Today is the last day to apply online for admission to this course! Announcement issued by the Medical Education Movement!

இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. நீட் தேர்வானது கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடந்தது.அதற்கான முடிவுகள் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கு நடத்தப்படும்  நீட் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை ! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பானது அசிஸ்டன்ட் டைரக்டர் பணிக்கான அறிவிப்பாகும். நிறுவனத்தின் பெயர்: அரசு பணியாளர் தேர்வாணையம். பணியின் பெயர்: அசிஸ்டன்ட் டைரக்டர். பணியிடங்கள் மொத்தம்: 11இந்த பணிக்கான ஊதியம்: ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை. பணி இடத்தின் பெயர்: தமிழ்நாடு. ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் தொடங்கப்படும் … Read more

சட்டப் படிப்பில் சேர விரும்புவார்களா? இதுவே கடைசி தேதி!

Interested in studying law? This is the last date!

சட்டப் படிப்பில் சேர விரும்புவார்களா? இதுவே கடைசி தேதி! அம்பேத்கர் பல்கலைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இந்த ஆண்டிற்கான 5 ஆண்டு சட்டப்படிப்பில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆன்லைனில் விண்ணப்பிக்க அதற்கான ஆரம்ப தேதி 12.07.2022 விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லுாரிகளில், சட்டப்படிப்பில் சேர, 12.07.2022 ல் லிருந்து விண்ணப்பிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, … Read more

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more