10 வேப்பிலை போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடிந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

10 வேப்பிலை போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடிந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

10 வேப்பிலை போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடிந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! மழையால் தேங்கி இருக்கும் தண்ணீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.’ஏடிஸ் ஏஜிப்டி’ கொசு வகைகள் மலேரியா,டெங்கு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பும் தன்மை கொண்டவை.கொசுக்கள் உருவத்தில் சிறியவை என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்பு மனித குலத்திற்கு எப்பொழுதும் ஆபத்து தான். இந்த கொசுக்களை 10 வேப்பிலை வைத்து உடனடியாக விரட்டி விடலாம்.நம் ரத்தத்தை … Read more

இதை பெருகினால் “வயிற்றுப்புண்” பிரச்சனை ஒரு வாரத்தில் சரியாகிவிடும்!! 100% தீர்வு தரும் இயற்கை முறை மருத்துவம்!!

இதை பெருகினால் "வயிற்றுப்புண்" பிரச்சனை ஒரு வாரத்தில் சரியாகிவிடும்!! 100% தீர்வு தரும் இயற்கை முறை மருத்துவம்!!

இதை பெருகினால் “வயிற்றுப்புண்” பிரச்சனை ஒரு வாரத்தில் சரியாகிவிடும்!! 100% தீர்வு தரும் இயற்கை முறை மருத்துவம்!! வயிற்றுப்புண் ஏற்ப்பட புகைபிடித்தல்,மது அருந்துதல்,அதிகப்படியான கார உணவை உண்ணுதல்,,தவறான உணவு பழக்கம்,நேரம் கழித்து உணவு எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி மன அழுத்தம்,ஐஸ்கிரீம்,சாக்லேட்,புளிப்பு தன்மை கொண்ட உணவுகளை உண்ணுவதாலும் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இதை விரைவில் சரி செய்வது அவசியம். தேவையான பொருட்கள்:- *பூண்டு – 2 பல் *சீரகம் – 1/4 … Read more

பாட்டி வைத்தியம்.. தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயு தொல்லை நீங்க 5 நிமிடம் போதும்!!

பாட்டி வைத்தியம்.. தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயு தொல்லை நீங்க 5 நிமிடம் போதும்!!

பாட்டி வைத்தியம்.. தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயு தொல்லை நீங்க 5 நிமிடம் போதும்!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பெரும்பாலான மக்கள் வாயுத் தொல்லையால் அவைத்திப்பட்டு வருகின்றனர்.இந்த பாதிப்பால் பொது வெளியில் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்துவிடுவது நல்லது.இதற்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது.இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையான … Read more

உடலில் உள்ள கொழுப்பு கட்டி கரைய இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

உடலில் உள்ள கொழுப்பு கட்டி கரைய இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

உடலில் உள்ள கொழுப்பு கட்டி கரைய இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! உடலில் கொழுப்புகள் அதிகம் சேரும் பொழுது அவை கொழுப்பு கட்டிகளாக மாறத் தொடங்கும்.இந்த கொழுப்பு கட்டி உடல் பருமன் இருப்பவர்கள்,உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என்று அனைவருக்கும் வரக் கூடிய பிரச்சனையாகும்.இந்த கொழுப்பு கட்டிகளால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் கரைத்து விடலாம். தேவையான பொருட்கள்:- *கொடிவேலி தைலம் – தேவையான அளவு செய்முறை:- முதலில் ஒரு … Read more

நெஞ்செரிச்சல் முதல் அல்சர் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் சிம்பிள் சொல்யூசன்!!

நெஞ்செரிச்சல் முதல் அல்சர் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் சிம்பிள் சொல்யூசன்!!

நெஞ்செரிச்சல் முதல் அல்சர் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் சிம்பிள் சொல்யூசன்!! நாம் அனைவரும் சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் பெரிய தவறை செய்து வருகிறோம்.தினசரி வாழ்வில் உடலுக்கு முக்கியமானவை காலை,மதியம்,இரவு என 3 வேளை உணவு.இவற்றை முறையான நேரத்தில் உட்கொள்ளாமல் தவிர்த்து வந்தோம் எனறால் பல்வேறு பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இவ்வாறு நாம் தவிர்ப்பதன் மூலம் அல்சர்,நெஞ்செரிச்சல்,வாய்ப்புண்,வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.வெகுநேரம் உணவு உட்கொள்ள வில்லை என்றால் குடற்புண் ஏற்பட்டு நாளடைவில் அல்சராக … Read more

இது தெரிந்தால் இனி கருவேப்பிலையை தூக்கி ஏறிய மாட்டீங்க!! இதுல இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கா?

இது தெரிந்தால் இனி கருவேப்பிலையை தூக்கி ஏறிய மாட்டீங்க!! இதுல இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கா?

இது தெரிந்தால் இனி கருவேப்பிலையை தூக்கி ஏறிய மாட்டீங்க!! இதுல இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கா? நாம் அன்றாடம் சமையலில் வாசனைக்காகவும்,உணவின் சுவைக்காகவும் பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை.இவை எந்த அளவிற்கு மணம் கொண்டிருக்கிறதோ அதை விட அதிக நன்மைகளை தன்னுள் வைத்திருக்கிறது.இந்த கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ்,நார்ச்சத்து,கார்போஹைட்ரேட்,இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி,ஏ,பி, இ போன்ற சத்துகளும் நிறைந்து இருக்கிறது. தினமும் கருவேப்பிலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- *வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை மென்று சாப்பிட்டு … Read more

உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!!

உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!!

உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!! நம்மை பயத்தோடு அருவருக்க செய்யும் ஊர்வனவைகளில் ஒன்று பூரான்.இந்த ஒருவரை கடித்தால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் கடித்த சிறிது நேரத்தில் தடுப்பு,உடல் உபாதை ஏற்படத் தொடங்கும்.. பூரான் கடித்த நபர்கள் முதலில் பதட்டபடமால் இருக்க வேண்டும்.பின்னர் இதற்கு உரிய வைத்தியத்தை செய்ய வேண்டும். தேவையான பொருட்கள்:- *கருஞ்சீரகம் – 3 தேக்கரண்டி *பால் – 3 தேக்கரண்டி (காய்ச்சாத … Read more

ஈஸியான சோளம் சூப் – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

ஈஸியான சோளம் சூப் - எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

ஈஸியான சோளம் சூப் – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா? தேவையான பொருட்கள் சோளம் – 2 கப் காய்கறி வேகவைத்த தண்ணீர் – 1 லிட்டர் வெண்ணைய் – 1 ஸ்பூன் பால் -1 கப் தேவையானால் முட்டை – 1 அஜினோ மோட்டோ – 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி மைதா மாவு – 1 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிது … Read more

அதிகப்படியான உடல் சூடு இருப்பவர்கள் இந்த இயற்கை வழியை பின்பற்றி தப்பித்து கொள்ளுங்கள்!!

அதிகப்படியான உடல் சூடு இருப்பவர்கள் இந்த இயற்கை வழியை பின்பற்றி தப்பித்து கொள்ளுங்கள்!!

அதிகப்படியான உடல் சூடு இருப்பவர்கள் இந்த இயற்கை வழியை பின்பற்றி தப்பித்து கொள்ளுங்கள்!! உடல் உஷ்ணம்(உடல் சூடு) என்பது ஆண்கள்,பெண்கள் என அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை ஆகும்.இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காய்ச்சல்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.அதிக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் கூட உடல் சூடு பிரச்சனை ஏற்படும். உடல் சூடு அதிகம் இருக்கும் நபர்களுக்கு பருக்கள்,சருமம் வறண்டு போதல் மற்றும் ஆண்களுக்கு விந்து குறைபாடு பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.உடல் … Read more

தினமும் “இஞ்சி சாறு” குடித்தால் மருத்துவரிடம் செல்ல அவசியம் இருக்காது!!

தினமும் "இஞ்சி சாறு" குடித்தால் மருத்துவரிடம் செல்ல அவசியம் இருக்காது!!

தினமும் “இஞ்சி சாறு” குடித்தால் மருத்துவரிடம் செல்ல அவசியம் இருக்காது!! நம் உணவில் இஞ்சியின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.இந்த இஞ்சி அதிக நறுமணத்துடன் இருப்பதினால் உணவில் சேர்க்கப்படும் பொழுது அவை மிகவும் சுவையாக இருக்கிறது.இஞ்சியில் தேநீர்,துவையல்,ஊறுகாய்,பச்சடி,தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இஞ்சியில் அதிகளவு பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின் சி,பி6,நியாசின்,போல்ட் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.அதேபோல் புரதங்கள்,தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருப்பதினால் இவை நம் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்க க்கூடியவையாக இருக்கிறது. … Read more