அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் திடீர் தற்கொலை!. தற்கொலைக்கான பின்னணி என்ன?

A student who participated in the fire protest committed suicide! What is the background of suicide?

அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் திடீர் தற்கொலை!. தற்கொலைக்கான பின்னணி என்ன? நான்காண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபர் திட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தது. பீகார்,உத்திரபிரதேசம்,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களை சேதப்படுத்தியதோடு ரயில்களுக்கும் தீ வைத்து எரித்தனர்.கடைகளடைத்தும் சாலையில் செல்லும் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் பல்லாரக்கணக்கான மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தெலுங்கானாவில் அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட … Read more

முதல்வருக்கு வாட்ஸ் அப்பில் வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ச்சியில் கட்சி தலமையகம்!

Bomb threat to the Prime Minister on WhatsApp! Party headquarters in shock!

முதல்வருக்கு வாட்ஸ் அப்பில் வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ச்சியில் கட்சி தலமையகம்! கடந்த மாதம் ஜூலை 21 ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் விமானம் ஒன்று பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாராகியது . அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அனைவரையும் மிரட்டினார். அதனையடுத்து விமானம் பாதுகாப்பாக தர இயக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் ஆகியவர்கள்  … Read more

மக்களே உஷார்! இந்த பகுதியில் வாலிபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி!

People beware! A teenager in this area has symptoms of monkeypox!

மக்களே உஷார்! இந்த பகுதியில் வாலிபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்து விதமாக குரங்கம்மை என்ற நோய் தலைத் தூக்கி உள்ளது. கடந்த ஒரு மாதங்களாக குரங்கமை ஆங்காங்கே பரவி வரும்  நிலையில் வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த … Read more

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்   பெண்களை மதிக்கும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும் நடந்து வருகின்றது.பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.இதனால் அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது.   குறிப்பாக குற்றங்கள் நடைபெற்ற பின்னர் அதற்கு தண்டனை வழங்குவதை விட குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பாக இதற்காக பல்வேறு … Read more

8-ம் வகுப்பு மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்!

8-ம் வகுப்பு மாணவியை 10-ம்வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்! உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில்,தனியார் பள்ளி ஒன்றில் ராகேஷ் மற்றும் அர்ஜுன் என்ற இரண்டு மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பணக்கார குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதனால் பணத்தை பல்வேறு வழியில் ஜாலியாக செலவழித்து வந்துள்ளனர். இந்நிலையில் உல்லாசத்திற்கு விரும்பிய இந்த இரண்டு மாணவர்களும்,இந்த இருவரின் தோழியாக பழகி வந்த அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் வீட்டில் பாடம் கற்பித்த தருவதாக கூறியுள்ளனர்.இதனை … Read more

திருட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய எருமை!! நெகிழ்ச்சியில் காவல்துறையினர்!

திருட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய எருமை!! நெகிழ்ச்சியில் காவல்துறையினர்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் கநௌச் மாவட்டத்தை சேர்ந்த தர்மேந்திரன் மற்றும் வீரேந்திரன் என்பவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.அங்கு தர்மேந்திரனுடைய எருமையை வீரேந்திரன் திருடி விட்டதாகவும்,வீரேந்திரனுடைய எருமையை தர்மேந்திரன் திருடி விட்டதாகவும் குற்றம்சாட்டினர். இந்த வழக்கில் எருமையின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியாமல் காவல்துறையினர் குழம்பி இருந்தனர்.இறுதியில் உரிமையாளரை கண்டுபிடிக்கும் பொறுப்பை காவல்துறையினர் எருமையிடமே ஒப்படைத்து விட்டனர்.அதாவது தர்மேந்திரன் மற்றும் வீரேந்திர … Read more

மோடி நகரில் வெடி விபத்து….?7 பேர் பலி….?நேரில் ஆய்வு செய்த முதல்வர்…?

மோடி நகரில் வெடி விபத்து….?7 பேர் பலி….?நேரில் ஆய்வு செய்த முதல்வர்…?

கத்தியை காட்டி போலீசாரை மிரட்டிய பெண்! பின்னர் நடந்த அதிரடி சம்பவம்! – வைரல் வீடியோ

கத்தியை காட்டி போலீசாரை மிரட்டிய பெண்! பின்னர் நடந்த அதிரடி சம்பவம்! – வைரல் வீடியோ நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்திரபிரதேச பெண் சாமியார் ஒருவர் ஆன்மீக நிகழ்ச்சி நடத்துவதாக கூறி காவல்துறையினருக்கு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகில் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, சைனா, வடகொரியா போன்ற நாடுகளே கொரோனா தொற்று அபாயத்தில் இருந்து இன்னும் முழுமையாக … Read more

கடவுளுக்கு கரோனா இருக்கா..? வேலை இல்லாத நாட்களில் சம்பளத்தை பிடிக்க வேண்டாம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

கடவுளுக்கு கரோனா இருக்கா..? வேலை இல்லாத நாட்களில் சம்பளத்தை பிடிக்க வேண்டாம்! பிரதமர் மோடி வேண்டுகோள்! பிரதமர் நரேந்திர மோடி வருகிற 22 ஆம் தேதி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பலாயிரம் உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் அதில் இருந்து விழிப்புணர்வு நடவடிக்கை பற்றியும் நாட்டு மக்களிடம் மோடி நேற்று உரையாற்றினார். கொரோனா வைரஸை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள … Read more

திருமண நாளில் மகனை கொன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம்! இதற்காகவா தற்கொலை..?

திருமண நாளில் மகனை கொன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம்! இதற்காகவா தற்கொலை..? நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை கொண்டாடிய வேளையில், தொழிலில் ஏற்பட்ட கடனால் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட கோர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஷால் அவரது மனைவி ஹிமானி. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. வட மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் ஹோலிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடியபோது ஓட்டல் … Read more