ஆவின் நிறுவனத்தை பாழாக்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

ஆவின் நிறுவனத்தை பாழாக்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி கண்டனம் திமுக அரசு ஆவின் நிறுவனத்தை பாழாக்கி விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆவின் பால் மற்றும் ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கொள்முதல் விலையை உயர்த்தாதது குறித்தும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். திமுக அரசு பதவியேற்ற 28 மாத காலத்திற்குள் பால் மற்றும் பால் பொருட்களின் விலைகளை 8 முறை … Read more

மாநகராட்சியின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மாநகராட்சியின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம் சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தம்பதி அய்யனார், சோனியா. இவர்களின் மகன் ரக்சன். இச்சிறுவனுக்கு வயது 4, சிறுவன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனது பெற்றோர் அருகில் உள்ள கிளினிக்-க்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள … Read more

ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன?

ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன? அஇஅதிமுக தலைமைச் செயலகத்தில் இன்று இக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களின் புதிய நியமனம் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில், … Read more

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !!

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிதி உதவியும் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை அஇஅதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வட தமிழகத்தில் கரும்பு சாகுபடிக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் முன்னனியில் உள்ள மாவட்டங்களாகும். எனவேதான், இப்பகுதியில் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால், … Read more

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது இல்லத்திற்கு அருகில் ஒருவர் மது அருந்தியுள்ளார்.இதனை செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு நால்வரையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.இதில் நால்வரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து … Read more

அண்ணாமலை நடைப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!! திரும்ப சென்னைக்கு பயணம்!!

A sudden change in the Annamalai walk!! what is the reason??

அண்ணாமலை நடைப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!! மீண்டும் சென்னைக்கு பயணம்!! என்னதான் அதிமுகவும், பாஜகவும் ஒரே கூட்டணியாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏதேனும் ஒரு வகையில் பகை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது ஒவ்வொரு நாளும் அதிகரித்து தான் செல்கிறது. அண்ணாமலை எதிர்கட்சியான திமுகவை எந்த அளவிற்கு விமர்சனம் செய்து பேசி வருகிறாரோ அதே அளவிற்கு அதிமுக வையும் விமர்சித்து வருகிறார். இது போல இவர்களுக்கு இடையில் பகை வளர்ந்துக் கொண்டே சென்றதால் கூட்டணி … Read more

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!!

Anwar Raja joins AIADMK again!! He said that he will work tirelessly for the party!!

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!! அதிமுகவின் முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா கடந்த 2021  ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடந்த 2021  ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். தற்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறிய சறுக்கல் ஒன்றிலிருந்து மீண்டு இங்கு … Read more

பிரம்மாண்டமாக அரங்கேறும் அதிமுக மாநாடு!! அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

AIADMK conference to be staged on a grand scale!! Special trains running from all regions!!

பிரம்மாண்டமாக அரங்கேறும் அதிமுக மாநாடு!! அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கம்!! தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மிகவும் வலுபெற்று வருகிறது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் பெரிய மாற்றத்தை கொண்டு வருமாறு அனைத்து கட்சிகளும் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், வருகின்ற இருபதாம் தேதி அன்று மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாடு நடக்க இருக்கிறது. இதற்கு “ வீவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு” என்று பெயர் … Read more

அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை!! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!!

Annamalai does not know the beauty of Edappadi Palaniswami!! Minister Sellur Raju sensational speech!!

அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை!! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!! தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் மைச்சர் செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது, அண்ணாமலை என்பவர் பாஜகவின் மாநில தலைவர் மட்டும்தான். எங்களுக்கு இவர் முக்கியமே கிடையாது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் ஜெபி நட்டா ஆகியோர்கள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். கூட்டணி கட்சி கூட்டத்தில் … Read more

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன??

Political parties turning to southern districts!! What will happen in Lok Sabha elections??

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன?? தமிழகத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் நான்கு கட்சிகள் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறது. அதாவது, வடக்கு திசையில் திமுகவின் பலம் உயர்ந்துள்ளது. அதேப்போல, மேற்கு திசையில் எப்போதுமே அதிமுக தான் கால் பதித்துள்ளது. தெற்கில் திமுக மற்றும் அதிமுக என இரண்டுமே சமமான நிலையில் உள்ளது. இதனைப்போலவே, கன்னியாகுமாரி, திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி … Read more