கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!!

Ganja chocolate sale!! Risk of affecting young people more!!

கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!! ஓசூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர். வட மாநில இளைஞர்களே அதிகம் உள்ளனர். இந்த வட மாநில இளைஞர்கள் பலரும் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அங்கு இருக்கும் சிறிய கடைகள், அரசு தடை செய்த போதும்  இவர்களை மையமாக வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வந்தன. காவல்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது விற்பனை … Read more

இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம்!! விளக்கம் அளித்த எஸ் பி!!

Attack on police during road blockade!! The police chased away those who came to the bull dance festival!!

இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம்!! விளக்கம் அளித்த எஸ் பி!! ஒசூர் அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்ககோரி சாலை மறியல் போராட்டம் நடத்தது. இதில் அசம்பாவிதம் சம்பவங்கள் நடந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் லத்தியால் தாக்குவதும் பூட்ஸ் காலால் உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் … Read more

சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறை மீது தாக்குதல்!! எருதாட்ட விழாவிற்கு வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார்!!

Attack on police during road blockade!! The police chased away those who came to the bull dance festival!!

சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறை மீது தாக்குதல்!! எருதாட்ட விழாவிற்கு வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார்!! ஓசூர் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் இன்று காலை எருதாட்ட விழா நடைபெற திட்டமிடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருதாட்ட விழாவில், மாணவர் உட்பட 3 பேர் மரணம் அடைந்தனர். இதனை காரணம் காட்டியும் கரகாட்ட விழா நடத்த வேண்டுமென்றால் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் எருது விடும் விழாவுக்கு … Read more

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

After the Pongal festival, additional buses return to Chennai! The information published by the Transport Corporation!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடும் விதமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருப்பவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இருக்க தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 13 ஆம் தேதிமுதல் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதல் … Read more

ஓசூர் அருகே ஏரியில் முகாமிட்ட 50 காட்டு யானைகள் : வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை!

50 wild elephants camped in the lake near Hosur: Forest department took serious action to drive them to the forest area!

ஓசூர் அருகே ஏரியில் முகாமிட்ட 50 காட்டு யானைகள் : வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை! கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தமிழக வனப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி, ஓசூர், ஊடேதுர்க்கம், தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றி திரிகிறது. இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 50 காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அங்கிருந்து ஊடே … Read more

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்!

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்! ஓசூரில் இயங்கி வரும் பிரபல கனரக வாகன தொழிற்சாலையான அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர்கள் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சாலை வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அசோக் லேலண்ட் நிர்வாகம் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களுக்கு வேலை நாளாக அறிவித்தது. இதற்கு மாற்றாக டிசம்பர் 01 ஆம் தேதியான இன்று விடுமுறை தினமாக அறிவித்தது. இதற்கு … Read more

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா!

Special fare trains running! Do you know which towns?

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மைசூர் தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது அந்த வகையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து … Read more

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

special-buses-from-today-the-information-published-by-the-transport-corporation

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்தில் இருந்தே பாண்டிகை வருவதால் மக்கள் அனைவரும் விடுமுறை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அந்த பேருந்துகளுடன் சேர்த்து 2050 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும் தமிழகத்தில் பிற முக்கிய நகரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து தாம்பரம் … Read more

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!..

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!.. ஈரோடு பேருந்து நிலையம் அருகே பூ மார்க்கெட் இருக்கின்றது இது கால காலமாக செயல்பட்டு வருகின்றது. இங்கு 20க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. சத்தியமங்கலம் ,சேலம், கோவை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து வெகுவாக குறைந்த நிலையில் வருகிறது.பல வகையான பூக்கள் இங்கு வரவிருக்கும்.அப்படி ஒன்றுதான் நாம் விரும்பும் பூவாக மல்லிகைப்பூ விளங்குகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ரூபாய் 500க்கும் … Read more

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ளை போர்வை போர்த்தியது போல பொங்கி செல்லும் இரசாயன நுரைகள்!

Increase in water flow to Hosur Kelavarapalli Dam! Chemical foams raging like wrapped in a white blanket!

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ளை போர்வை போர்த்தியது போல பொங்கி செல்லும் இரசாயன நுரைகள்! கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக வினாடிக்கு 781 கன அடி நீர் வரத்தாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 … Read more