வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!!
வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!! காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது செல்பி எடுக்கவும் தடை விதித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது பொழுது போக்குக்காகவோ அல்லது மற்ற வேலைகளுக்காகவோ செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். மேலும் சில காவல் துறையினர் … Read more