தமிழகத்தில் கொரோனா பாதிப்பு! அமைச்சர் சொன்ன பதில்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அமைச்சர் சொன்ன பதில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அமைச்சர் சொன்ன பதில்!! உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வருடமும் கொரோனா  பரவல் உள்ளது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் ஏனென்றால், இந்திய அளவில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் ஐநூறுக்கும் மேல் இருந்த பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது. பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் பொது இடங்களிலும், சுற்றுலா … Read more

புதிய கொரோனாவால் அதிக பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

புதிய கொரோனாவால் அதிக பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!! தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தனது கொடூர ருத்ர தாண்டவத்தை நடத்தியதில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் பலர் தங்களது விலை மதிப்பற்ற உயிர்களை இழந்தனர். இந்த கொடூர வைரஸ் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்ததின் பலனாக வைரஸ் தொற்று குறைய தொடங்கியது. இதனிடையே கடந்த … Read more

உச்சம் பெறும் கொரோனா பாதிப்பு! அரசு வெளியிட்ட தகவல்!

The peak of the corona virus! Information released by the government!

உச்சம் பெறும் கொரோனா பாதிப்பு! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி மற்றும் கல்விகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வுகளும் போட்டி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிப்படைந்தது. அனைத்து பகுதிகளுக்குமான போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா!

Action order issued by the central government! Corona peaked in these 6 states in India!

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா! கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாது முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு  ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட … Read more

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவர்களுக்கு இனி இந்த தொகை கிடைக்க வாய்ப்பில்லை!

Shock news for government employees! There is no chance for them to get this amount anymore!

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவர்களுக்கு இனி இந்த தொகை கிடைக்க வாய்ப்பில்லை! மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு புதிய அகவிலைப்படையை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஊழியர்களின் கணக்கில் நிலுவையில்  இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பிடித்தம் … Read more

தமிழ்நாட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்! 

தமிழ்நாட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!  தமிழ்நாட்டில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் தற்போது தான் மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா வைரஸின் துணை வைரஸான பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அங்கு தினமும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் 5000 … Read more

மக்களே உஷார்! இங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 

People beware! 10 new corona infection confirmed here!

மக்களே உஷார்! இங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனை  தொடர்ந்து உலக நாடுகளுக்கும் பரவியது. அதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.போக்குவரத்து மூலம் கொரோனா தொற்று பரவி வரும் நிலை இருந்தால் விமானம் ,ரயில் சேவை என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து … Read more

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்!

Corona who took Viswaroopam again! New restrictions imposed by the Supreme Court!

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்! கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வருகின்றது.அதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவள நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.கடந்த 3 ஆம் அலையின் போது உச்ச நீதிமன்றதில் இருந்த நீதிபதிகள்  அனைவரும் வீட்டில் இருந்தே இனைய வழியின் மூலமாக பணிபுரிந்து வந்தனர் . அதனையடுத்து தற்போதுதான் கொரான பரவல் சற்று குறைந்து வந்த  நிலையில் அனைத்து துறைகளும் தனது  இயல்பு நிலைக்கு   திரும்ப தொடங்கியுள்ளது. கொரோன … Read more

நுரையீரலை வலுபடுத்த இந்த தடுப்பூசியே போதும்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

This vaccine is enough to strengthen the lungs! Shocking information released in the study!

நுரையீரலை வலுபடுத்த இந்த தடுப்பூசியே போதும்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் அதிகரித்து வரும்  கொரோனா பரவலால் பலி  எண்ணிக்கை உச்ச கட்டநிலையை எட்டிஉள்ளது.கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவைரஸ் உலக மக்களை ஆட்டி படைக்கின்றது.மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர், குறைந்தது  ஒரு தடுப்பூசியே போட்டு கொள்கின்றனர் . பொதுவாக ஒரு தடுப்பூசி தயாரிக்க பத்து ஆண்டுகள் ஆகலாம்.கோவிட்-19 தடுப்பூசி போன்றவை அந்தந்த கால கட்டத்தில் அந்தந்த  பகுதிலேயே உருவாக்கப்படுகின்றது. .இதை கடந்து மீண்டும் ஒரு … Read more

இத்தனை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பா? கல்லூரிகளுக்கு விடுமுறை? 

Corona infection confirmed to PM! Party leadership in shock!

இத்தனை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பா? கல்லூரிகளுக்கு விடுமுறை? இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.தற்போது வரை இதிலிருந்து மீள முடியவில்லை.பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தடுப்பூசி நடைமுறைக்கு வந்த பிறகு இந்த தொற்று குறையும் என மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை இருந்தது.தற்போது அந்த நம்பிக்கையெல்லாம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா தொற்று பாதிப்பானது … Read more