ஒரு வாசகம் விடுபட்டதால் தனுஷ் மீது வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு!! 

Dhanush sued for missing a sentence!! Dismissed iCourt!!

ஒரு வாசகம் விடுபட்டதால் தனுஷ் மீது வழக்கு!!  தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு!!    நடிகர் தனுஷ் மீது சைதாபேட்டையில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஏராளமான வெற்றிப் படங்களை தந்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பதற்கு அழகோ எந்தவித உடற்கட்டோ தேவையில்லை. திறமை இருந்தால் மட்டும் போதும் என்ற நிலையை கொண்டு வந்தவர் தனுஷ். அதனால் தான் இவர் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், மற்றும் ஹாலிவுட் வரை தனது … Read more

தாறுமாறாக உயர்ந்த மீன்விலை!! இனி குறைய வாய்ப்பில்லை மீன் மார்க்கெட் நிர்வாகி  கூறிய அதிர்ச்சி தகவல்!! 

Paradoxically high fish prices!! Shocking information said by the fish market administrator that there is no possibility of reduction!!

தாறுமாறாக உயர்ந்த மீன்விலை!! இனி குறைய வாய்ப்பில்லை மீன் மார்க்கெட் நிர்வாகி  கூறிய அதிர்ச்சி தகவல்!!  வரத்து குறைவினால் மீன்களின் விலை திடீரென கிடுகிடுவென ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1400 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது அரபிக்கடல் பகுதியில்  மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளதால் வரத்து பாதிக்கப்பட்ட சூழ்நிலையால்  ஏற்பட்டுள்ளது. வழக்கமாக எப்போதும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலமானது  ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அமல்படுத்தப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் … Read more

இனிமேல் நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் உரிமைத் தொகை!! மாநகராட்சி கமிஷனர் அதிரடி!! 

From now on the right amount for those who live on the footpath!! Corporation Commissioner action!!

இனிமேல் நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் உரிமைத் தொகை!! மாநகராட்சி கமிஷனர் அதிரடி!!  நடைபாதையில் வசித்து வரும் மக்களுக்கு இனிமேல் உரிமைத்தொகை  வழங்க ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி கமிஷ்னர் டாக்டர் ராதாக்ருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நடைபாதை மற்றும் சாலையோரத்தில்  வசிக்கும், மக்களுக்கும் இனிமேல்  உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கு புதிதாக   வங்கிகளில் அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி அதன்மூலம் உரிமைத்தொகையானது கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார். மகளிர்க்கு மாதம்தோறும் … Read more

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!   செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிகூண்டு என்ற பகுதியில் பாமக நகர செயலாளராக இருந்த நாகராஜ் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல் தனது வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டி கிளம்பும் போது திடீரென்று அவரை மர்ம கும்பல் ஒன்று சூழ்ந்தது. அந்த மர்ம கும்பலானது நாகராஜை சரமாரியாக வெட்டியது. நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி … Read more

திடீரென பேசுவதை நிறுத்திய மாணவி!! ஆத்திரத்தில் பட்டபகலில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!! 

The student suddenly stopped talking!! Shocking act done by teenager in broad daylight!!

திடீரென பேசுவதை நிறுத்திய மாணவி!! ஆத்திரத்தில் பட்டபகலில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!!  மாணவி காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஒருவர் பட்டபகலில் செய்த காரியம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. சென்னை பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அனந்த ராமகிருஷ்ணன். இவருக்கு அஷ்மிதா வயது18  என்ற மகள் உள்ளார். அஷ்மிதா அடையாறு பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அஷ்மிதா கல்லூரிக்கு போகும் போது பரங்கிமலை கலைஞர் நகரில் வசித்து … Read more

2 வருடங்களுக்கு பிறகு வேறலெவலில் மாற இருக்கும் வண்டலூர் பூங்கா!! அறிமுகப்படுத்தும் சுப்பர் திட்டம்!!

After 2 years, Vandalur Park will change in Veraleval!! Introducing Super Program!!

2 வருடங்களுக்கு பிறகு வேறலெவலில் மாற இருக்கும் வண்டலூர் பூங்கா!! அறிமுகப்படுத்தும் சுப்பர் திட்டம்!! தமிழகத்தில் பல சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். ஏனென்றால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனைவரையும் திகைக்க வைக்கும் அளவிற்கு  தமிழகத்தில் எண்ணில் அடங்காதா அளவிற்கு சுற்றுலா தளங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள வண்டலூர் பூங்கா இதற்கு மட்டும் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருவதற்கு காரணம் இதில் அதிக அளவில்  வன உயிரினங்கள் உள்ளது. இந்த வண்டலூர் பூங்கா … Read more

இனி சிக்னலில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

No need to stop at signal anymore!! Government release action notice!!

இனி சிக்னலில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனை சரி செய்வதற்கு தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் எப்பொழுதும் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டே இருக்கின்றனர். அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.அதிலும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனை … Read more

புதிய மேம்பாலம் அமைக்கும் திட்டம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

New flyover project!! Tamil Nadu Government Ordinance Issue!!

புதிய மேம்பாலம் அமைக்கும் திட்டம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தினமும் புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துக்கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த மேம்பாலம் அமைக்கும் திட்டம். சென்னையில் உள்ள அண்ணா சாலையில் 621 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க அனுமதி கொடுத்து … Read more

ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம்!! சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு!!

A change in traffic per year!! Chennai Metropolitan Police Notice!!

ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம்!! சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதியில் காந்தி சிலைக்கு பின்பு 7.02 மீட்டர் அகலத்திலும், 480 மீட்டர் நீளத்திலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் ஜூலை ஆறாம் தேதி முதல் ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே லூப் சாலை மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கலங்கரை … Read more

இனிமேல் போலீசார் இதனை பயன்படுத்த தடை!! போலீஸ் கமிஷனர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

இனிமேல் போலீசார் இதனை பயன்படுத்த தடை!! போலீஸ் கமிஷனர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

இனிமேல் போலீசார் இதை பயன்படுத்த தடை!! போலீஸ் கமிஷனர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!  இனிமேல் பணியில் இருக்கும் பொழுது போலீசார் யாரும் இதை பயன்படுத்தக் கூடாது என போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பற்றி சந்திப் ராய் ரத்தோர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, காவலர்கள் முக்கியமான பாதுகாப்பு பணியில் அதாவது விஐபி பாதுகாப்பு பணியில் இருக்கும் பொழுது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும். அடுத்ததாக … Read more