டிரைவர் தற்கொலை பின்னணியில் அரசு ஊழியர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Driver suicide!! Shocking information about government employees in the background!!

டிரைவர் தற்கொலை பின்னணியில் அரசு ஊழியர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மனைவி மற்றும் ஒரு வயது மகனுடன் வசித்து வருகிறார். அதனையடுத்து அவருக்கு சொந்தமான இடத்தை யாரோ ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அரசு அதிகாரிகள் அது பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன அழுத்ததில் இருந்ததாக … Read more

மைனருக்கு பிறந்த பெண் குழந்தை! போலீசில் பிடித்துக் கொடுத்த மருத்துவர்கள்!

Baby girl born to a minor! Doctors caught by the police!

மைனருக்கு பிறந்த பெண் குழந்தை! போலீசில் பிடித்துக் கொடுத்த மருத்துவர்கள்! கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய சிறுமி.இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார்.இந்நிலையில் அன்னுரை சேர்ந்தவர் பிரபாகரன்(22).இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.அந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. மேலும் இவர்கள் தனியாக சந்தித்து வந்துள்ளனர்.இந்நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் … Read more

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை!

the-fate-of-the-driver-who-went-to-clean-the-truck-police-investigation

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வணவாசி புதுப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கோபால் என்கிற சித்துராஜ் (53). இவர் கடந்த 2 வருடங்களாக பெருந்துறையில் டிப்பர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார் நேற்று சித்துராஜ் பெருந்துறையில் இருந்து ஈங்கூர் அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலைக்கு டிப்பர் லாரி  ஓட்டி சென்றார். அப்போது அவர் அங்கு லாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். … Read more

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்!

Salem News in Tamil Today

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் , 10-வார்டு, மேலவீதியில் வசித்து வருபவர் மணி அவருடைய மனைவி அங்கம்மாள்.இந்த  தம்பதிகளுக்கு பாஞ்சாலை என்ற 24 வயது மகள் உள்ளார். தீடீரென  கடந்த 16 ஆம் தேதி முதல் பாஞ்சாலையை  காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் கெங்கவல்லி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் … Read more

ஆபத்தை உணராமல் டிரைவர் செய்த காரியம் ! ஏரில் பறந்த ஆட்டோ!

What the driver did without realizing the danger! Auto flying in the air!

ஆபத்தை உணராமல் டிரைவர் செய்த காரியம் ! ஏரில் பறந்த ஆட்டோ! மும்பை அருகே விரார் பகுதியில் உள்ள மும்பை ஆமதாபாத் நெடுஞ்சாலையில் நடைமேம்பாலம் அமைந்துள்ளது . அந்த நடைமேம்பாலத்தில்  தினம்தோறும் பொதுமக்கள் சென்று வருவது வழக்கம் . அந்த பகுதியில் மக்கள் அதிகள் சென்று வருவதால் பயணிகள் செல்ல வசதியாக இருக்க படிக்கட்டுகள் வைக்காமல் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாய்வு பாதையை புத்திசாலித்தனம்மாக பயன்படுத்தி கொண்ட   ஆட்டோ டிரைவர் நெடுஞ்சாலையை கடக்க வேண்டும் என … Read more

தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை ?..

The leader's car had a sudden accident!..the lorry dragged for several meters!..the situation of the leader?..

தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை?.. உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ்.இவர் நேற்று காலை கட்சி சமந்தமாக நடந்த கூட்டத்திற்கு சென்லுள்ளார்.கட்சி வேலை முடித்த பிறகு மாலை அலுவலகத்திலிருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நன்றாக சென்ற கார் திடிரென்று அவரின் கார் மீது அதிக சத்தத்துடன் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று அந்த … Read more

பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்குப்புற விழுந்த லாரி!!அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய டிரைவர்.!!

Lorry fell upside down in Perambalur district!! Driver luckily escaped alive.!!

பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்குப்புற விழுந்த லாரி!!அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய டிரைவர்.!! பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் அவ்வப்போது கரும்பு லாரி ஏற்றி செல்வதுண்டு. இவ்வாழையில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு டிரைவராக துறை என்பவர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை கரும்பு ஆலையிலிருந்து தலைவாசலை நோக்கி கரும்பு லோடு ஏற்றி சென்று வந்தது.இதனை டிரைவர் துறை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். … Read more

நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை!

Important Notice for Conductors! If this is violated, action will be taken!

நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை! போக்குவரத்து துறை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குவதில் நடத்துனர்கள் மற்றும் டிரைவர்கள் தரை குறைவாக பேசுவதாகவும் புகார் எழுதி வந்த நிலையில் தற்போது பயணிகள் மற்றும் பயிற்சிக்கு வரும் ஓட்டுனர்கள் மூலம் எண்ணற்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் அந்த வகையில் நடத்துனர்கள் முன்பு இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் வலைதளங்களில் வீடியோக்கள் ,புகைப்படங்கள் என பார்த்துக் … Read more

ஒருவரை நம்பினால் இதுதான் கதி! நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

The incident of abducting a schoolgirl after using Facebook in Thanjavur district! A lot of excitement in the area!

ஒருவரை நம்பினால் இதுதான் கதி! நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). மணிகண்டன்  தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த  பழக்கத்தினால் சிறுமையிடம் திருமண ஆசை வார்த்தையை கூறி மணிகண்டன் அவரை கடத்திச் சென்று கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்த சிறுமியின் பெற்றோர்கள் மகளைக் … Read more

பள்ளி மாணவியை கடத்தி உல்லாசம்! 2 வாலிபர் கைது!

பள்ளி மாணவியை கடத்தி உல்லாசம்! 2 வாலிபர் கைது! எடமலைப்பட்டி புதூர் செட்டியபட்டி சீலா நகரைசேர்ந்த சின்னதுரை மகன் பிரகாஷ் வயது20. மேலத்தெருவை செய்த அம்மாசியின் மகன் பாரத் 21. இவர்கள் இருவரும் டிரைவர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவருக்கும் பஞ்சாபூர் அருகே உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்திருக்கும் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது … Read more