சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு! இவர் தான் காரணம் ஹேமந்த் போட்டுடைத்த உண்மைகள்!

small-screen-serial-actress-chitra-suicide-case-he-is-the-reason-for-the-facts-that-hemant-put

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு! இவர் தான் காரணம் ஹேமந்த் போட்டுடைத்த உண்மைகள்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தவர் சித்ர. தற்போது சித்ராவிற்கு பிறகு காவ்யா நடித்து வந்தார்.ஆனால் இப்போது இந்த வாரத்தில் இருந்து லாவண்யா என்பவர் புதியதாக நடிக்க வருகின்றார். ஆனால் சித்ரா இருந்திருந்தால் இந்த கதாபாத்திரத்தை விட்டிருக்க மாட்டார் இன்னும் ஹிட்டாக்கி இருப்பார் என கூறப்படுகின்றது. அந்த அளவிற்கு சித்ரா முல்லையாகவே … Read more

செல்போனால் வந்த விபரீதம்!! ஒரே கயிற்றில் தந்தை மகன் தற்கொலை!

The tragedy that came from the cell phone!! Father and son commit suicide on the same rope!

செல்போனால் வந்த விபரீதம்!! ஒரே கயிற்றில் தந்தை மகன் தற்கொலை! இந்த காலகட்டத்தில் சிறுவயது முதல் பெரியவர்கள் வரை செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக பள்ளி படிக்கும் மாணவர்கள் பல விளையாட்டுகளால் செல்போனிற்கு அடிமையாகி இருக்கின்றனர். இவ்வாறு செல்போனில் மூழ்கி இருக்கும் பிள்ளைகளை கண்டித்தால், அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தற்பொழுது உள்ள மாணவர்களின் மனநிலை தள்ளப்பட்டு விட்டது. அந்த வகையில் தான் குன்றத்தூர் அடுத்த பழதண்டலம் என்ற பகுதியில் சுந்தர் மற்றும் … Read more

என் சாவுக்கு திமுக பிரமுகர் தான் காரணம்!! ஆட்சி அதிகாரத்தால் காவல்துறை கைகளை கட்டிப்போட்ட ஆளும் கட்சி! கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

DMK leader is responsible for my death!! The ruling party tied the hands of the police with the power of government!

என் சாவுக்கு திமுக பிரமுகர் தான் காரணம்!! ஆட்சி அதிகாரத்தால் காவல்துறை கைகளை கட்டிப்போட்ட ஆளும் கட்சி! கண்டனம் தெரிவிக்கும் பாஜக! புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பெண் மீது பொய் வழக்கு போட்ட காரணத்தினால்,அவமானம் தாங்க முடியாமல் அப்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமார் என்பவர் உடன் கோகிலாவிற்கு நடைபாதை பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து கோகிலா மீது பொய் வழக்கு போடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். … Read more

பரபரப்பு சம்பவம்:! கடன் செயலியால் இளைஞர் ஒருவர் தற்கொலை!!

பரபரப்பு சம்பவம்:! கடன் செயலியால் இளைஞர் ஒருவர் தற்கொலை!! சமீப காலமாக ஆன்லைன் செயலி மூலம் லோன் வாங்கும் நடைமுறை அதிகம் புழக்கத்தில் உள்ளது.இதில் சில மோசடி செயலிகள்,லோன் கட்டிய பிறகும் லோன் கட்டவில்லை என்று வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதும் மேலும் அவர்களை பற்றி தவறான செய்திகளை அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாடிக்கையாளரின் காண்டாக்ட் மூலம் பரப்புவதும் போன்ற தவறான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வப்போது இது போன்ற செயலிகள் அரசாங்கத்தால் முடக்கப்பட்டாலும் பயனில்லை.வெவ்வேறு பெயரில் வெவ்வேறு செயலைகள் … Read more

குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு!

குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு! புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சண்ணியாசிகுப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 29) என்பவர். இவருடைய மனைவி சந்தியா (வயது 23). இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசி குப்பத்தில் வசிந்து வந்துள்ளார். குடும்பத்தில் மாமியார் மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது ஆனந்த் அவர்களை சமாதானம் படுத்தியதாக தெரியவந்துள்ளது. … Read more

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா?

Continued Online Rummy Game Suicides ..Engineering Student Tragedy !! Will Govt Face This?

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா? இன்றைய இளசுகள் ஓடி ஆடி விளையாடிய காலம் மாறி இன்று திரையில் விளையாடும் காலம் வந்துவிட்டது.கடந்து மூன்று ஆண்டு காலமாக கொரோனா அரக்கன் வந்து விடுவான் என எண்ணி குழந்தைகள் அனைவரும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுனர்.காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் கூட இந்த கால குழந்தைகள் போன்களையே வைத்து தூங்குகிறார்கள். அதிலும் குழந்தைகளுக்கு இணையாக இளைஞர்களும் அதிக … Read more

ஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை?

Smt.'s case High Court action order! Suicide not murder?

ஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை? கடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் தான்னர்வலர்கள் கலந்து கொண்டு … Read more

சகோதரன்  திட்டியதால்  சகோதரிகள் தற்கொலை! போலீஸார் விசாரணை !

Sisters commit suicide for scolding their brother! Police investigation!

சகோதரன்  திட்டியதால்  சகோதரிகள் தற்கொலை! போலீஸார் விசாரணை ! நவாப்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த குடும்பத்தில்  இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்  ஆகியோர் உள்ளனர்.மேலும் அவர்கள் 15 வயது மற்றும் 16 வயதுடைய சகோதரிகள் இருவரை, அவர்களது சகோதரர் கோபத்தில் திட்டியுள்ளார். இதனால் இருவரும் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் சோகத்தில் இருந்த சகோதரிகள் இருவரும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விஷம் குடிக்கும் முடிவை தெரிவித்து உள்ளனர். இதனை கேட்டு குடுபத்தினர்கள் அதிர்ச்சி … Read more

மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!.

Continuing mystery in student Smt. suicide case!?..Three more people arrested!.

மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில்  பிளஸ் டூ வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது.தன் மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது.இதனால் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.மேலும் அங்குள்ள வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.அப்பள்ளியில் உள்ள பொருட்கள் உட்பட … Read more

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி இந்தியாவுக்காக டி 20 போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆனால், அவர் இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் வழக்கமான இடம்பெற்று வருகிறார். … Read more