ராஜ மருந்து எது தெரியுமா?ஒரே மருந்தில் வியாதிகளிலிருந்து காக்கும்!

  ஒரே மருந்தில், நீங்கள் கேட்கும் அனைத்தையும் பெற முடியும்! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் மனிதர்களின் நல்வாழ்வுக்கு வழங்கிய அரும்பெரும் மருந்து, மூப்பு வியாதிகள் அணுகாமல், உடல் வளத்தை காத்து சீராக்கும், இராஜ மருந்து! உடலை வியாதிகளில் இருந்து காத்து, வலுவாக்கும் தன்மை மிக்க, காய கற்ப மருந்துகளில், உயர்வாக கூறப்படுவது! அதுவே, திரிபலா எனும் முக்கூட்டு மருந்து!   திரிபலா! “மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது” என்பார்கள், பெயர் சிறிதாக இருந்தாலும், திரிபலாவின் பலன்கள் … Read more

மக்கள் கவனத்திற்கு.. அச்சுறுத்தும் டெங்கு!! ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்!!

மக்கள் கவனத்திற்கு.. அச்சுறுத்தும் டெங்கு!! ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்!! அனைவரையும் ஆட்டி படைத்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர் மழை காரணமாக டெங்கு கொசு அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது.தேங்கி நிற்கும் தண்ணீரில் அதிகளவு கொசுப்புழுக்கள் உருவாகி வரும் நிலையில் அதை அப்புறப்படுத்தாமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மாநகராட்சியால் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்பிற்கு ஆளாகி … Read more

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளி, தொழிற்சாலை!!! 60000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர்!!!

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளி, தொழிற்சாலை!!! 60000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர்!!! திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா அவர்கள் டெங்கு கொசு உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருந்த தனியார் தொழாற்சாலை மற்றும் தனியார் பள்ளிக்கு ஒரே நாளில் 60000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் என்பது தற்பொழுது அதிகமாக பரவத் தொடங்கிய உள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் இந்த டெங்கு கொசு அதிகமாக பரவி … Read more

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!! மழைக்காலங்களில் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.தேங்கி இருக்கும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் கொசு புழுக்களை உற்பத்தியாகி அவை மனித உடலை கடிக்கும் பொழுது டெங்கு காய்ச்சலாக உருவாகிறது.பொதுவாக இந்த ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்கும்.தற்பொழுது தமிழகம் முழுவதும் இந்த டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாம் வசிக்கும் இடங்களில் தேங்கி இருக்கும் தேவையற்ற அசுத்தமான தண்ணீரை அகற்றுதல்,நீர் … Read more

மீண்டும் களமிறங்கும் டெங்குகாய்ச்சல்:

மீண்டும் களமிறங்கும் டெங்குகாய்ச்சல்: டெங்கு காய்ச்சலானது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்த நோயானது மனிதனின் நியூட்ரஸ் அளவை குறைத்துக் காய்ச்சலை உண்டாக்கக்கூடியது. பெரும்பாலும் கொசுக்கள் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த கொசுக்களின் மூலமே டெங்குகாய்ச்சல் மக்களிடையே எளிதாகப் பரவுகிறது. கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக இந்த டெங்குகாய்ச்சல், மக்களுக்கு ஒரு ஆட்டம் காட்டிவிட்டுச் சென்றது. டெங்குகாய்ச்சலுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடைய தாக்கம் இன்னும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறே சென்னை … Read more

அசுர வேகத்தில் ரத்தம் அதிகரிக்கணுமா?? இனி இதை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்!! 

அசுர வேகத்தில் ரத்தம் அதிகரிக்கணுமா?? இனி இதை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்!! ரத்தம் வேகமாக ஊற சாப்பிட வேண்டிய 6 உணவு கலவை. ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே பிரச்சனை தான் அது ரத்த சோகை அல்லது ரத்த குறைபாடு இதை என்னன்னா பண்ணலாம் அல்லது இதற்கு வேண்டிய உணவுகள் என்னவென்று பார்க்கலாம். உடம்பில் இரும்பு சத்து உள்ள உணவு எடுத்தால் கூட ஒரு சில பேருக்கு ரத்தம் உருவாகாது.சில பேர் உணவு முறைகள் … Read more

எக்ஸிமா தோலழற்சி இருப்பவர்கள் என்னெல்லாம் சாப்பிடலாம்!! என்னெல்லாம் சாப்பிடக்கூடாது!!

எக்ஸிமா தோலழற்சி இருப்பவர்கள் என்னெல்லாம் சாப்பிடலாம்!! என்னெல்லாம் சாப்பிடக்கூடாது!! ஒவ்வாமை தோல் அழற்சி எனவும் அறியப்படும் எக்ஸிமா என்பது, உடலின் வெளிப்புறமிருந்து அல்லது உள்ளேயிருந்து தோலின் மீது செயல்படும் பலதரப்பட்ட காரணிகளுக்கு, உடலின் மிகைப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு செயலினால் தோன்றுகிற ஒரு தோல் பிரச்சினையாகும். வெளியிலிருந்து செயல்படும் காரணிகளுக்கான எடுத்துக்காட்டுகளில், வேதிப்பொருட்கள் மற்றும் மருந்துகள் அடங்குகின்றன. பல்வேறு ஆன்டிஜென்களுக்கு எதிரான, உடலின் அதிக உணர்திறன் மற்றும் ஹேப்டன்களும் கூட எக்ஸிமாவுக்குக் காரணமாகக் கூடும். பொதுவாக எக்ஸிமாவின் அறிகுறிகளில், … Read more

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!! வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார … Read more

டுவிட்டரின் புதிய விதிமுறைகள்! பின்பற்றவில்லை என்றால் கணக்குகள் முடக்கப்படும்!

Twitter's New Rules! Accounts will be disabled if not followed!

டுவிட்டரின் புதிய விதிமுறைகள்! பின்பற்றவில்லை என்றால் கணக்குகள் முடக்கப்படும்! உலகின் பணக்காரரில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.அவர் தற்போது எவரும் எதிர்பாரத வகையில் பல திடீர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தில் 75சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய ஆள்குறைப்பு நடவடிக்கையும் எடுத்துள்ளார். மேலும் புளூடிக் கணக்குகளுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மெயில் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்படும்.அதற்குள் நீங்கள் … Read more

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க எய்ட்ஸ் என்பது மற்றவரிடம் இருந்து பெற்ற எச்.ஐ.வி என்கிற நுண்கிருமி மனிதனின் உடலுக்குள் இரத்தத்தின் மூலம் சென்று உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து விடுகிறது.அதன் காரணமாக ஒன்றிற்கு மேற்பட்ட நோய்கள் உருவாகின்றன. எச்.ஐ.வி கிருமி உள்ள ஆண் மற்றும் பெண்ணுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் 85 சதவீதம் மேல் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுகிறது. எச்.ஐ.வி கிருமி உள்ள தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு … Read more