மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்!

Fare hike in omni buses again! Stumbling passengers!

மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்! இந்த மாதம் தொடர்ச்சியாக விடுமுறைகள் வரவுள்ளது. அந்த வகையில் சனி ,ஞாயிறு தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி இன்றும் விடுமுறை அளித்துள்ளனர். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் வெள்ளிக்கிழமையே தங்கள் சொந்த ஊருக்கு வர கிளம்பியுள்ளனர். பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்கூட்டியே பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவின்றி ஆம்னி பேருந்துகளில் செல்லலாம் என்று நினைத்தவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிட்டது. ஏனென்றால் … Read more

இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்!

Not even one of these 120 trains has toilet facilities! The woes of traveling without even drinking water!

இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்! இந்தியாவில் மொத்தம் 8000 ற்கும்  மேற்பட்ட ரயில்கள் இயங்கி  வருகிறது. இவ்வாறு இருக்கையில் வெறும் 12 ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை  வசதி உள்ளது. வேறு எந்த தெற்கு ரயில்வேவிலும் கழிப்பறை வசதி இல்லை. ரயில் என்ஜின்களை இயக்குவது பெரும்பான்மையாக ஆண்களாக இருந்து வந்த வேலையில் தற்பொழுது அவர்களுக்கு நிகராக பெண்களும் இயக்குகின்றனர். தற்பொழுது வரை எந்தவித … Read more

தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..

Thai travelers who came to visit the Taj Mahal were refused permission!.. What was the reason? What was the answer given to them by the authorities?..

தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..  இந்தியாவிலுள்ள நினைவுசின்னங்களுள்  உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் விளங்குகிறது.இவை காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.இதை காண ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் வந்திருந்தனர். இதில் 3 பேர் மட்டும் அவர்களின்  பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். முககவசம், கிரீடம் மற்றும் சில உலோக பொருட்களை அவர்கள் … Read more

மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் !

The information released by the Central Railway Department! 126 crore collected from those who traveled in this way!

மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் ! மத்திய ரயில்வேயில் பயணிகளிடையே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பை பலபடுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  ரயில்வே நிலையங்கள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இதன் மூலம் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தவர்கள்  18 லட்சத்து 37 ஆயிரம் … Read more

20 ஆண்டுகளாக ஒரே பஸ்ஸில் டிரைவர் கண்டெக்டராக பணியாற்றும் காதலர்கள்… வைரலாகும் கேரள ஜோடி!

20 ஆண்டுகளாக ஒரே பஸ்ஸில் டிரைவர் கண்டெக்டராக பணியாற்றும் காதலர்கள்… வைரலாகும் கேரள ஜோடி! கேரளாவைச் சேர்ந்த கிரி மற்றும் தாரா ஆகிய இருவரும் ஒரே பேருந்தில் 20 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த இந்த ஜோடியின் காதல் கதை இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது. கிரி மற்றும் தாரா என்ற ஜோடி தற்போது கேரள மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்து ஒன்றில் ஓட்டுனர் மற்றும் நடத்துனராக பணியாற்றி வருகின்றனர். 20 ஆண்டுகளாக இவர்கள் பணியாற்றி … Read more

இயற்கையின் காரணத்தால் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து?

A bus that fell into a ditch due to nature?

இயற்கையின் காரணத்தால் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து? திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு லாரியால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதனால் அப்பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக  காயங்களின்றி உயிர் தப்பினர்.ஒரு சில பயணிகளுக்கு மட்டும்  சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் அங்குள்ள சாலையோரத்தில் மரக்கிளைகள் தாழ்வாக வளர்ந்துள்ளதால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரக்கு லாரி … Read more

திடீரென்று மளமள வென பிடித்த தீ! ஓட்டுநர் தப்பி ஓட்டம்!

A hot fire! The driver fled!

திடீரென்று மளமள வென பிடித்த தீ! ஓட்டுநர் தப்பி ஓட்டம்! பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த தையொட்டி மக்கள் பலர் இ-ஸ்கூட்டருக்கு மாறினர். அவ்வாறு மாறிவந்த நிலையில் ஆங்காங்கே இ பைக்குகள் எரிய ஆரம்பித்தது. எந்த ஒரு காரணம் இன்றி தீப்பிடித்து எறிய தொடங்கியது. சில மாதங்களுக்கு முன் ஒரு மருத்துவர் தனது இ பைக்கில் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததையடுத்து அதனை எரித்து வீடியோவாக பதிவிட்டார். அப்படி இ பைக்குகள் எரிந்ததையடுத்து தற்பொழுது பேருந்து, கார் … Read more

பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Buses should run under this rule only! Action announcement issued by the government!

பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! திமுக அரசு தேர்தலின் போது வெளியிட்ட அறிவிப்பில் அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. தற்போது அந்த அறிவிப்பானது நடைமுறையில் இருகின்றது. கட்டணமில்லாத பயண சீட்டு வழங்குவதால் மகளிர்களை நடத்துனர்கள் மரியாதையின்றி  நடத்துவதாக புகார் எழுந்து வருகிறது. மேலும் பேருந்து நிலையத்தில் ஒருவர் மற்றும் நின்று கொண்டுயிருந்தால் பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர் என்றும் … Read more

தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!

Private Omni bus catches fire Police are conducting a serious investigation!

தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டெல்கோ பகுதியில் உடன்குடியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த பேருந்தை காயாமொழி குப்புசாமிபுரம் பகுதியைச் சார்ந்த சத்யராஜ் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். உடன்குடியில் இருந்து 8 மணி அளவில் கோயம்புத்தூரில் நோக்கி எக்ஸ்பிரஸ் தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. தினந்தோறும் … Read more

பெண் நடத்துனரின் சட்டையை கிழித்து அராஜகம்! பேருந்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்..!!

பெண் நடத்துனரின் சட்டையை கிழித்து அராஜகம்! பேருந்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்..!! பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் பெண் நடத்துனர் டிக்கெட் எடுக்க கூறியும் டிக்கெட் எடுக்காமல் சண்டை போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே மதனப்பள்ளியில் பேருந்தில் கடந்த செவ்வாய் தினத்தன்று சிவாரெட்டி என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்தின் பெண் நடத்துனர் எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு சிவாரெட்டியிடம் டிக்கெட் வாங்கச் சொல்லி கூறியுள்ளார். இதற்கு சிவா பயணச்சீட்டை வாங்காமல் அமைதியாக … Read more