பொது மக்களுக்கு ஜாக்பாட் செய்தி!! இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் துவக்கம்!!

பொது மக்களுக்கு ஜாக்பாட் செய்தி!! இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் துவக்கம்!!

பொது மக்களுக்கு ஜாக்பாட் செய்தி!! இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் துவக்கம்!!  இந்தியாவில் கர்நாடகத்தின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் பெங்களூருக்கும் தார்வாட்டுக்கும்  இடையே ஜூன் 27ஆம் தேதி அன்று தொடங்க இருக்கிறது. இது பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. நாட்டிலேயே அதிக வேகமாக இயங்கக்கூடிய வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க போவதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இந்த சூழ்நிலையில் முழுக்க … Read more

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!!

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!!

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!! தமிழக அரசுக்கும் ஆளுநர் கூறும் கருத்துக்கும் எப்பொழுதும் எதிரும் புதிரும் ஆக தான் இருக்கும். அந்த வகையில் தமிழக அரசு பலவளைகளில் ஆளுநரை  இழிவுபடுத்தி வருகிறது. அதனால் தமிழகத்தில் ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உள்ள பகையானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர ஒரு நாளும் குறைவதில்லை. இதனின் உச்சகட்டம் தான் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை. அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜி … Read more

பிரதமரின் வருகையால் ஒற்றுமை பேரணி!! வந்தே மாதரம் என்று கோஷமிடும் மக்கள்!!

Unity rally due to Prime Minister's visit!! People chanting Vande Mataram!!

பிரதமரின் வருகையால் ஒற்றுமை பேரணி!! வந்தே மாதரம் என்று கோஷமிடும் மக்கள்!! நமது இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மொடி வருகின்ற 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார். அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடனும், மற்றும் முதல் பெண் மணியான ஜில் பைடனும் பிரதமர் நரேந்திர மோடியை உரிய மரியாதையுடன் வரவேற்கவிருக்கின்றனர்.இதனையடுத்து பிரதமர் மோடிக்கு இவர்கள் இருவரும் ஜூன் 22-ஆம் தேதி சிறப்பு விருந்து ஒன்றினை அளிக்கின்றனர். … Read more

செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா??

செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா??

செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா?? கடந்த மாதம் 2000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனால் 2000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது வங்கியில் அந்த 2000 நோட்டுக்களை என்ன செய்வார்கள்? சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் போலி நோட்டுக்களை கண்டுபிடித்து கரன்சி செஸ்டுக்கு அனுப்பி வைப்பர். … Read more

நாங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமைகள் இல்லை – குமாரசாமி பேட்டி!!

We are not slaves of Congress Party - Kumaraswamy interview!!

நாங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமைகள் இல்லை – குமாரசாமி பேட்டி!! மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி அவர்கள் நாங்கள் ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் அடிமைகள் இல்லை என்று பேட்டி அளித்துள்ளார். தலைநகர் டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து இந்த அழைப்பை ஏற்று பல கட்சிகளும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளது. இதற்கு மத்தியில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் … Read more

குஜராத்தில் 40,000 பெண்கள் மாயம்!! விபச்சாரத்திற்கு விற்கப்படுகிறார்களா?

40,000 women were raped in Gujarat!! Being sold into prostitution?

குஜராத்தில் 40,000 பெண்கள் மாயம்!! விபச்சாரத்திற்கு விற்கப்படுகிறார்களா? குஜராத் மாநிலத்தில் கடந்த அதாவது 2016 முதல் 2020 வரை  5 வருடங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போய் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு 7105 பேர், 2017 ஆம் ஆண்டு 7712 பேர்,2018 ஆம் ஆண்டு 9246 பேர், 2019 ஆம் ஆண்டு 9268 பேர், 2020 ஆம் ஆண்டு 8290 பேர் என மொத்தமாக குஜராத்தில் மட்டும் 41, 621 … Read more

ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் – எச் ராஜா!!

ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் - எச் ராஜா!!

ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் – எச் ராஜா!! திமுக ஆட்சி நிலைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு சில விவகாரங்கள் குறித்து பேசாமல் இருந்தால் நல்லது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஆளுநர் ஆதாரங்களை வெளியிட்டால் முதல்வர் என்ன செய்வார். நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகவில்லை ஒதுங்கி இருக்கிறேன். அண்ணாமலை உள்ளிட்டோருக்கு உறுதுணையாக அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதற்காகவே ஒதுங்கிய உள்ளேன் என்று அறிவித்தேன். கர்நாடகா … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!! மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் சிலிண்டர். இவற்றின் விலையை எண்ணெய் நிர்வாணமானது மாதந்தோறும் நிர்ணயித்து வரும் பட்சத்தில் நிலையான விலையை விட ஏற்றம் இறக்கமாக தான் காணப்படும். சமீப காலமாக வணிக சிலிண்டரின் விலை ஆனது சற்று அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத இருந்தது.ஆனால் இந்த மாதம் ரூ.50 உயர்ந்துள்ளது. இது குறித்து … Read more

மத்திய அரசின் கடனுதவி!! பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

மத்திய அரசின் கடனுதவி!! பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

மத்திய அரசின் கடனுதவி!! பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசு ஆனது விவசாயிகள் என தொடங்கி அனைவருக்கும் பல நலத்திட்டங்களை வழங்கி வரும் நிலையில் பாரம்பரியத்தை மதிக்கும் வகையிலும் அதனை வளர்க்கும் பொருட்டு பாரம்பரிய கைவினையர்களுக்கு அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்வதற்காக பி எம் விஸ்வகர்மா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி இன்று காணொளியில் எடுத்துரைத்தார். அதில் அவர் கூறியதாவது, பாரம்பரிய கைவினையர்களுக்கு அவர்களை வளர்க்கும் வகையில் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு! அரியர் தொகை இந்த மாதத்தின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு! அரியர் தொகை இந்த மாதத்தின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு! அரியர் தொகை இந்த மாதத்தின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் ஹோலி பண்டிகைக்கு முன் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி அறிவிப்பு வந்துள்ளது. அதன் படி அகவிலைப் படியை உயர்த்த மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும் ஹோலி பண்டிகைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் … Read more