தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!!

There is no fare in Tamil Nadu buses up to 5 years of age!! Government Announcement!!

தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!! தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் 3 வயது வரை குழந்தைகளுக்கு பயணச்சீட்டு எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமை … Read more

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!!

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!! மனுதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கவும், அதன் முடிவுகளை, சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு எழுதிய சுமதி, துர்காசுதா, பிரவீன், பார்த்திபன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு தங்களை அனுமதிக்கக் கோரி … Read more

பள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

If you don't come to school before 10 o'clock, the teachers' salary will be cut.. Important information released by the School Education Department!!

பள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!! திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை வகுத்ததுடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்த வகையில் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் தலைமை ஆசிரியர் என தொடங்கி உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் என அனைவரும் பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பாகவே வர வேண்டும் என்று நிபந்தனைகளை கூறியதுடன் இது … Read more

பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்குவதில் புதிய உத்தரவு!! தமிழக அரசின் திடீர் நடவடிக்கை!!

New order in giving Pongal gift 1000 rupees!! Tamil Nadu Govt's Sudden Action!!

பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்குவதில் புதிய உத்தரவு!! தமிழக அரசின் திடீர் நடவடிக்கை!! பொங்கல் திருநாளை முன்னிட்டு வருடம் தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் அத்தோடு ரொக்க பணமும் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 2000 முதல் வழங்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்ற முறை பொங்கல் திருநாள் அன்று பொங்கல் வைப்பதற்கு தேவையான 21 பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பை மட்டும் கொடுத்துவிட்டு எந்த … Read more

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் குறித்த முக்கிய தகவல்! நீதிமன்றம் போட்ட 6 மாத கால அவகாசம்!

Important information about Prime Minister's housing scheme! The 6-month period set by the court!

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் குறித்த முக்கிய தகவல்! நீதிமன்றம் போட்ட 6 மாத கால அவகாசம்! பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது அவ்வாறு வழங்கப்படும் வீடுகள் முறையாக ஏழை எளிய மக்களுக்கு சென்றடையாமல் அந்த கிராமத்தில் உள்ள வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சென்றடைகிறது. இவ்வாறு அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வேலை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய வீடுகள் ஒரு நபருக்கு … Read more

ஆவின் பால் வாங்க இனி ஸ்மார்ட் கார்டு தேவை! வெளிவந்த புதிய உத்தரவு!

You need a smart card to buy milk! A new order has come out!

ஆவின் பால் வாங்க இனி ஸ்மார்ட் கார்டு தேவை! வெளிவந்த புதிய உத்தரவு! பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதனை தமிழக அரசு நிறைவேற்றியது. பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது. அந்த வகையில் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 வரை உயர்த்தினர். இதுவே மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 46 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்கள் இங்கு குறைந்த விலைக்கு … Read more

பயணிகளின் டிக்கெட்டுக்கான கட்டணம்.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!  

Payment for passenger tickets.. The government issued an action order to bus drivers and operators!

பயணிகளின் டிக்கெட்டுக்கான கட்டணம்.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு! வரும் மாதம் 13ம் தேதி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது உள்ள காலி பணியிடங்களை நிரப்புமாறு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அரசு ஆனது அதனை கண்டு கொள்ளவில்லை. அதனால் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் தர்ணா முறையில் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அரசு பேருந்து … Read more

Breaking: நன்கொடைகளுக்கு வரி விதிப்பது சரியே! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

No child support if not allowed to see the child? Action order of the High Court!!

Breaking: நன்கொடைகளுக்கு வரி விதிப்பது சரியே! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சில கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து வருகிறது. ஆனால் இது மாணவர்களின் படிப்பிற்கு என்று வசூல் செய்கின்றனர். ஆனால் அந்த தொகை மாணவர்களுக்கு சென்றடைகிறதா என்பது தெரியவில்லை. இவ்வாறு பல கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிப்பதை தடுக்க உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இதற்கு அடுத்தப்படியாக இனி நன்கொடை என்ற பெயரில் வசூல் செய்யும் … Read more

மனைவியை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைக்க கூடாது!! கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்!!

Supreme Court, tantamount to rape, new order

மனைவியை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைக்க கூடாது!! கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்!! இந்திய கருக்கலைப்பு சட்டத்தின் படி திருமணம் ஆன பெண் இருபது வாரங்களுக்குள் அவரின் சம்மதத்துடன் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். அதுவே பலாத்காரம்,கணவனால் கைவிடப்பட்ட பெண் மற்றும் இதர மருத்துவ காரணங்களால் கருவுற்றிருந்தால் அவர்களுக்கு 24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய அனுமதி உள்ளது. அந்த வகையில் மணிபூரை சேர்ந்த இளம் பெண் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடைய ஆண் நண்பருடன் வாழ்ந்து வந்துள்ளார். … Read more

இனி இவற்றிலெல்லாம் பெட்ரோல் டீசல் அடிக்க தடை!  தமிழகத்திற்கு வந்த புதிய உத்தரவு!

Ban on petrol and diesel in all these! A new order came to Tamil Nadu!

இனி இவற்றிலெல்லாம் பெட்ரோல் டீசல் அடிக்க தடை!  தமிழகத்திற்கு வந்த புதிய உத்தரவு! தமிழகம் முழுவதும் வானத்தை எட்டும் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 103 ஆக உள்ளது. இதனால் வாகனங்களை வைத்து பிழைப்பு நடத்தும் பயனாளிகளுக்கு பெரிதும் கவலையை அளிக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இனிவரும் நாட்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படாது என கூறியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பிஎப்ஐ நிறுவனத்தின் … Read more