பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்!! உதவித்தொகையை பெற வருமாறு முதல்வர் வேண்டுகோள்!!

Girl Child Protection Scheme!! The Chief Minister requested to come and get the scholarship!!

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்!! உதவித்தொகையை பெற வருமாறு முதல்வர் வேண்டுகோள்!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றது. அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்பொழுது வெளிவந்தது.அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கான … Read more

பிரபுதேவாவின் மகள் பெயர் நயன்தார!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Prabhudeva's daughter's name is Nayantara!! Shocking information released!!

பிரபுதேவாவின் மகள் பெயர் நயன்தார!! வெளியான அதிர்ச்சி தகவல்!! பிரபுதேவா தன் மகளுக்கு நயன்தார என்று பெயர் வைத்ததாக  வெளியான தகவல் தீயாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.கொரோன காலக்கட்டத்தில் பிரபுதேவாவுக்கும்  டாக்டர் ஹிமானிக்கும் ரகசியமாக திருமணம் நடந்தது. அதன் பிறகு கர்ப்பமாக இருந்த ஹிமானிக்கு பெண் குழந்தை பிறந்தது.பிரபுதேவா 50 வயதில் தந்தையாகி இருக்கிறார் என்று பலரால் பேசப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. பிரபுதேவா தன் மகளுக்கு … Read more

நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை.. மத்தியபிரதேசத்தில் நடந்த அதிசய சம்பவம்..!

நான்கு கால்களுடன் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம், குவாலியர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்படவே அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த குழந்தை நான்கு கால்களுடன் பிறந்ததுள்ளது. இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாகவும் தாயும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை … Read more

மூன்றாவதும் பெண் குழந்தை.. கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!

மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் கருகலைத்த பெண் பலியான சம்பவம் சோகத்த ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தை என்றாலே கள்ளிபால் ஊற்றி கொலை செய்து விடும் பழக்கம் இருந்தது. அவை மெல்ல மெல்ல மறைந்து கட்டுக்குள் வந்து விட்டது அல்லது முழுவதுமாக மறைந்துவிட்டது என நினைக்கும் நேரத்தில் மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் கருகலைப்பு செய்த பெண்  உயிரிழந்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம், கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும் இரு … Read more

மைனருக்கு பிறந்த பெண் குழந்தை! போலீசில் பிடித்துக் கொடுத்த மருத்துவர்கள்!

Baby girl born to a minor! Doctors caught by the police!

மைனருக்கு பிறந்த பெண் குழந்தை! போலீசில் பிடித்துக் கொடுத்த மருத்துவர்கள்! கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய சிறுமி.இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார்.இந்நிலையில் அன்னுரை சேர்ந்தவர் பிரபாகரன்(22).இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.அந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. மேலும் இவர்கள் தனியாக சந்தித்து வந்துள்ளனர்.இந்நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் … Read more

விவசாய நிலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!.வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

Infant buried in soil in agricultural land! Shocking information coming out..

விவசாய நிலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!.வெளிவரும் அதிர்ச்சி தகவல்.. குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள கம்போய் கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்த கோகிலாபென்.இந்த பெண் தனது நிலத்தில்  விவசாயம் செய்து வருகிறார். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.அப்போது அந்த பெண் சத்தம் கேட்ட இடத்தை தேடி சென்றுள்ளார். அங்கு சென்று அவர் பார்த்த போது மண்ணுக்குள் இருந்து … Read more

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தனிப்படை மீட்பு!

A private rescue of a baby girl who was kidnapped in a government hospital!

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தனிப்படை மீட்பு! கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் சேர்ந்தவர் யூனிஸ் வயது 28. இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திவ்யபாரதி. திவ்யபாரதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 27ம் தேதி திவ்யபாரதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கணவர் யூனியன் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதனையடுத்து 29 ஆம் தேதிbதிவ்யபாரதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து … Read more

பிறந்த குழந்தையை ஆற்றில் வீசிய கொடூர சம்பவம்! இதுதான் காரணமாம்.??

பிறந்த குழந்தையை ஆற்றில் வீசிய கொடூர சம்பவம்! இதுதான் காரணமாம்.??