அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் ரூ 100000 வழங்கப்படும்!

The government released a crazy plan! Rs 100000 will be given if you help road accident victims!

அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் ரூ 100000 வழங்கப்படும்! புதுச்சேரி போக்குவரத்து துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் படுத்தியது.அந்த திட்டத்தின் படி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.அதனால் அவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக நல்ல எண்ணத்துடன் அவர்களுக்கு உதவினால் பரிசாக ரூ … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்?

Attention motorists! Will this document be canceled if helmet is not worn?

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்? தற்போது தமிழகத்தில் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். மேலும் பேருந்தின் மேற்கூறையில் ஏறி நடனமாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வருகின்றனர் என பல புகார்கள் எழுந்து வந்தது. இந்த புகாரை தொடரந்து இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் … Read more

போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்! இரண்டு தினங்களுக்கு அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு!

Information released by the Department of Transportation! 50 thousand people booked to travel in government buses for two days!

போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்! இரண்டு தினங்களுக்கு அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு! கடந்த வாரம் தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை அடுத்து நாளை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில்  சிறப்பு கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.மேலும் பள்ளிகளுக்கு மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள்  திறக்கப்படவுள்ளனர். இன்று இரவு புத்தாண்டை கொண்டாடி … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த சான்றை இனி ஆன்லைனிலேயே பெற்று கொள்ளலாம்!

Happy news for motorists! You can now get this certificate online!

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த சான்றை இனி ஆன்லைனிலேயே பெற்று கொள்ளலாம்! தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா ,கேரளா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான வணிக வாகனங்கள் ,சுற்றுலா செல்லும் வாகனங்கள் என தமிழகத்திற்கு வருகின்றது. இதற்காக தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் 22 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது அங்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்படும்.அனுமதி பெற்ற பின்னரே வாகனங்கள் தமிழகத்திற்குள் பயணம் … Read more

போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! 2700 சிறப்பு பேருந்துக்குள் இயக்கம் எந்த ஊருக்கு தெரியுமா?

The announcement made by the Department of Transportation! 2700 which city knows the movement within the special bus?

போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! 2700 சிறப்பு பேருந்துக்குள் இயக்கம் எந்த ஊருக்கு தெரியுமா? திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.அதனையடுத்து டிசம்பர் ஆறாம் தேதி அன்று மகா தீபம் நடைபெறுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் அன்று நடைபெறும் மாடவீதிகளில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் அனைத்தும் … Read more

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்!

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்! உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதனை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை.அதனால் அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டினாலும் இல்லை வாகனம் ஓட்டிவருபவர்களின் பின்னால் குடிபோதையில் அமர்ந்து வந்தாலும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை அமலிற்கு வந்தது. மேலும் ரோந்து பணியில் … Read more

நாளை முதல் அமலுக்கு வரும் திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

The scheme will be effective from tomorrow! Motorists shocked!

நாளை முதல் அமலுக்கு வரும் திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நகர பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கினாலும் கிராமப்பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க முடியவில்லை. இந்நிலையில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லையெனில் அபராதம் என போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.ஆனால் அந்த அறிவிப்பு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக … Read more

கேப் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை வைத்த செக்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்!

Check for cab drivers by the Department of Transport! If you do this now, you will be fined!

கேப் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை வைத்த செக்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்! முந்தைய காலகட்டத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது.ஆனால் தற்போது ஆட்டோ ,டாக்ஸி தவிர ஓலா,உபெர் போன்ற கேப் சேவை நிறுவனங்களும் போக்குவரத்து வசதியை கொடுத்து வருகின்றது. மேலும் ஓலா ,உபெர் போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் தனியார் வாகனங்களாக இருந்தாலும் அதில் பயணம் செய்பவர்களின் வசதிகேற்ப உள்ளது. இதுபோன்ற வாகனங்களில் நெரிசல் இருக்காது என்பதால் பெரும்பாலும் மக்கள் இந்த … Read more

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!! போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் வறப்பட்டு இருப்பதவாறு: மோட்டார் வாகன பதிவை புதுப்பிக்க தவறும் பட்சத்தில் … Read more

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

attention-government-bus-drivers-and-conductors-shock-news-published-by-the-department-of-transport

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்! அரசு பேருந்துகளில் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.அதனை தடுக்க போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்தது.அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் பயணம் செய்தார்கள். அதில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் … Read more