அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் ரூ 100000 வழங்கப்படும்!
அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் ரூ 100000 வழங்கப்படும்! புதுச்சேரி போக்குவரத்து துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் படுத்தியது.அந்த திட்டத்தின் படி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.அதனால் அவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக நல்ல எண்ணத்துடன் அவர்களுக்கு உதவினால் பரிசாக ரூ … Read more