புகழ்பெற்ற காவிரி திருவிழா உற்சவம்!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!

Famous Cauvery Festival Utsavam!! Tomorrow is a local holiday for this district!!

புகழ்பெற்ற காவிரி திருவிழா உற்சவம்!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காவிரி கடை முக தீர்த்தவாரி திருவிழா மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ளதால் அந்த மாவட்டத்திற்கு நாளை 16-11-2023 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் புண்ணிய நதிகளில் மிகவும் முக்கியமானது காவிரி. கர்நாடகாவில் உற்பத்தி ஆனாலும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக பாய்ந்து வளப்படுத்தி வருகிறது. காவிரி நதியை மையப்படுத்தி பல்வேறு திருவிழாக்கள், நடைபெற்று வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் … Read more

விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!!

விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!! மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த வியாழன் கிழமை அன்று திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் … Read more

மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!!

Try to misbehave with your wife!! The husband who strangled his friend to death!!

மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலசெங்கமேட்டை சேர்ந்தவர் 28 வயதான சசிகுமார். சசிகுமார் கார் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே … Read more

ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். அதனைதொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை பதிவானது.அதனால் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் மழை நீர் … Read more

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holidays only for schools! A sudden announcement by the District Collector!

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கடந்த வாரம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை  பெய்து வந்தது.அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து வருகின்றது.அதனால் கடந்த வாரம் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். இநிலையில் 122  ஆண்டுகளில் இல்லாதா அளவில் … Read more

வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி-சம்பா பயிர் சேதமால் விவசாயிகள் வேதனை!!

chamba-crops-are-submerged-in-flood-water-due-to-continuous-rain

வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி-சம்பா பயிர் சேதமால் விவசாயிகள் வேதனை!! தென்மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களகா பெய்து வரும் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ,சிதம்பரம் போன்ற பகுதியில் 30 சென்டிமீட்டர் மேல் மழை பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதியல் பயிரிடப்பட்ட சம்பா பையிர்கள் பெறும் அளவில் சேதம் அடைந்துள்ளது.செம்பனார்கோவில் ,பொறையார், மயிலாடுதுறை பகுதியில் 16 சென்டிமீட்டர் … Read more

மயிலாடுதுறையில் சிறுவன் அடித்து கொலை! ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்

Homosex Murder in Mayiladuthurai

மயிலாடுதுறையில் சிறுவன் அடித்து கொலை! ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம் மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கும் மங்கநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையேயான தண்டவாளத்தில் காயங்களுடன் மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜ்குமார்(20)என்பவர் இறந்து கிடந்தார். அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற ராஜ்குமார் இரவு வீடு திரும்பவில்லை.  மறுநாள் காலை அவர் தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் … Read more

நீ அந்த ஜாதியா? 14 வயது பள்ளி சிறுவனை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய வாலிபர்!

Are you that caste? The teenager who hit the school boy hard!

நீ அந்த ஜாதியா? 14 வயது பள்ளி சிறுவனை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய வாலிபர்! பள்ளி மாணவர்களிடையே ஜாதி பாகுபாடு வரக்கூடாது என்ற வகையில் குழந்தைகளுக்கு பாடங்கள் வழியாக அனைவரும் சமம் என்று கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சமூகத்தில் உள்ள சில மக்களால் இவர்கள் அந்த ஜாதி என்ற அடிப்படையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சில மாதத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் சிறுவர்கள் தின்பண்டம் கேட்டு கடைக்கு வந்த பொழுது, … Read more

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவன் இறந்த துயரத்தில் மனைவியும் உயிரிழப்பு !

Wife also lost her life in the tragedy of her husband's death !! Heartbreaking scene..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவன் இறந்த துயரத்தில் மனைவியும் உயிரிழப்பு ! மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசீலன் இவருடைய வயது 74 .இவரது மனைவி தமிழரசி வயது 68. இந்த தம்பதி இருவருக்கும் திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகின்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளார்கள். இவரது பிள்ளைகள் அனைவருக்கும் நன்றாக திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களும் நன்றாக வாழ்ந்து வந்திருந்தார்கள். தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து முடித்த பின்னர் இருவரும் … Read more

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!!உங்கள் திறமையை வெளிபடுத்த ஓர் அறிய வாய்ப்பு!இன்றே உங்களை ஆயத்தமாகுங்க!.. 

JACKPOT WAITING FOR SCHOOL STUDENTS!!An opportunity to show your talent!Get ready today!..

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!!உங்கள் திறமையை வெளிபடுத்த ஓர் அறிய வாய்ப்பு!இன்றே உங்களை ஆயத்தமாகுங்க!.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்திக்குறிப்பில் எண் 988. நாள் 30.10.2022  நம் தாய்த் திருதமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அச்செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் 6 … Read more