மாதந்தோறும் உதவித்தொகை!! பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Stipend every month!! Important announcement released by the Government Examinations Department for Class 10 students!!

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் தேதியை அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வினை அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வானது வருகின்ற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு தமிழ்நாடு … Read more

வளர்த்து விட வேண்டியவனே சீரழித்த காம் கொடூரன்! தேர்வு மதிப்பெண் வெளிவந்ததால் வந்த உண்மை!

The one who needs to be nurtured is the degenerate com monstrous! The fact that the test score came out!

வளர்த்து விட வேண்டியவனே சீரழித்த காம் கொடூரன்! தேர்வு மதிப்பெண் வெளிவந்ததால் வந்த உண்மை! ஆந்திர மாநில ராய்சோட்டி பகுதியை சேர்ந்தவர்  14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்காக பெற்றோர் அச்சிறுமியை டியூஷனில் சேர்த்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் அபிராமி ரெட்டி. இவருக்கு இன்னும் திருமண ஆகவில்லை. அபிராமி ரெட்டி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அப்பகுதி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். … Read more

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உஷார்! அரசின் எச்சிரிக்கை!

Tenth and Twelfth Grade Students Usar! Government warning!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உஷார் ! அரசின் எச்சிரிக்கை! தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.பத்து மற்றும் பனிரெண்டாம்  வகுப்பு மாணவர்கள் அனைவரும்  சிறப்பாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கல்வித் துறை அமைச்சர் பள்ளி நிர்வாகம் போன்ற பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் … Read more

அடேங்கப்பா! 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு! மாதம் 14,500!

அடேங்கப்பா! 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு! மாதம் 14,500! பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவதுறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை நிறுவனம்  அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது physiotherapists for block  இப்பணிக்கு காலிப்பணியிடம் 01, சம்பளம் ₹13,000. physiotherapists for commissioner office பணிக்கு Bachelor of physiotherapist அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இதற்கு தொடர்புடைய துறைகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு காலிப்பணியிடம் 01, சம்பளம் ₹14,500. Dental assistant பணிக்கு 10 th … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சியா? அசத்திய தேனி மாணவர்கள்! 

Are so many 10th and 12th grade students proficient? Unreal Theni students!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சியா? அசத்திய தேனி மாணவர்கள்! தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில்  பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பயின்று தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் +2 தேர்வில் 94.39 சதவிகிதத்தினர் , SSLC தேர்வில் 89 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு :- தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் … Read more

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இதற்கான கடைசி தேதி இதுவே!

An important announcement for tenth and twelfth grade students! Last date only so far!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இதற்கான கடைசி தேதி இதுவே! தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து  மற்றும் பன்னிரெண்டாம்  ஆம் வகுப்பு பொதத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 அன்று காலை 10 மணிக்கு  12 ஆம் வகுப்பு முடிவுகளும் மதியம் 12 மணிக்கு 10 வகுப்பு முடிவுகளும் வெளியானது. 10 ஆம் வகுப்பில்    4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவர்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920  மாணவிகள் … Read more

தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு! மாணவர்கள் ஆர்வம்!

Another chance for students who did not write the general exam! Government action!

தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு! மாணவர்கள் ஆர்வம்! கடந்த இரண்டு ஆண்டு காலமாக வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து தேர்வு எழுதி இருந்த நிலையில்,நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று முறைபடி பாடங்கள் அனைத்தும் கற்று பொது தேர்வு எழுதினார்கள்.அனைவரும் எதிர்பார்க்கும் விதமாக இந்த தேர்வு முடிவுகள் வரும் என நம்பப் படுகிறது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வதுடன் உள்ளனர்.மதிப்பெண் அடிப்படையில் பதினொன்றாம் வகுப்பில் எந்த குரூப் எடுக்கலாம் என்றும், மாணவர்கள் அனைவரும் … Read more

1 முதல் 7 ம் வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

BREAKING: Shocking information released by the ICMR study about the opening of schools! Holidays for high schools anymore?

1 முதல் 7 ம் வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றால் மக்கள் பெருமளவு பாதித்துள்ளனர்.தற்போது தான் மக்கள் அதிலிருந்து மீண்டு பழைய நடைமுறை வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தியா முழுவதும் இரண்டாம் அலையின் தாக்கம் தான் அதிகளவு காணப்பட்டது.அதன் இரண்டாம் அலையின் ஆரம்பக்கட்ட காலத்தில் மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால்,அதிகளவு உயிர் சேதங்கள் நடைபெற்றது.அதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனையடுத்து தற்போது இரண்டாம் … Read more

30% , 45% என பிரித்து வசூலிக்க வேண்டும்! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் திட்டவட்டம்!

தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைவருக்கும் தேர்ச்சி என்று இருக்குமே தவிர மதிப்பெண்கள் இருக்காது என முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார். மதிப்பெண்களின் அடிப்படையில் தான் அடுத்த வகுப்பு சேர்வதற்கான அடிப்படை என்று இருந்தும் மதிப்பெண்கள் குறிப்பிட படாது என்று சொல்வது எவ்விதத்தில் சாத்தியம் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பதினோராம் வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை … Read more

பத்தாம் வகுப்பு மாணவர்கள்; வேலைவாய்ப்பு பதிவு செய்ய கடைசி தேதி! முழு விவரம்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் இன்று (அக். 23) முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்புத் துறை வெளியிட்டுள்ள … Read more