மாதந்தோறும் உதவித்தொகை!! பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் தேதியை அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வினை அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வானது வருகின்ற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு தமிழ்நாடு … Read more