650 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 32 பேர் பலியான பரிதாபம்!

Bus overturns at a depth of 650 feet! Awful 32 people killed!

650 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 32 பேர் பலியான பரிதாபம்! தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா மற்றும் சென்ரல் லண்டன் நகரை இணைக்கும் சாலை ஒன்றில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் மொத்தம் 63 பேர் பயணம் மேற்கொண்டனர். கார்ரிடிரா என்ற சென்ட்ரல் சாலையில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்ற போது, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து 650 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து மிகப் பெரிய … Read more

பிரபல திமுக பிரமுகர் மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு! சொகுசு காரில் ஏற்பட்ட பரிதாபம்!

7 killed, including famous DMK leader's son Awful luxury car!

பிரபல திமுக பிரமுகர் மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு! சொகுசு காரில் ஏற்பட்ட பரிதாபம்! கர்நாடகாவின் பெங்களூரு நகரில், கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆடி சொகுசு கார் ஒன்று, நள்ளிரவு நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் வண்டி ஓட்டியவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்ற 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து விட்டனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர்களில் ஒருவர் … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி! அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்!

6 members of the same family die tragically! Government bus and car face to face collision!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி! அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்! சென்னையைச் சேர்ந்த எபினேசர் இமாம் 22 வயதான இவர் மற்றும் இவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அந்த காரின் மூலம் ஊட்டி சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே தியாகத் துருகம் அருகில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் இருந்த 6 பேரும் பலியாகி விட்டனர். சென்னையிலிருந்து அரசு பேருந்து பயணிகளை … Read more

பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்து! சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் பலி!

Accident caused by bus overturning! 15 miners killed

பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்து! சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் பலி! தென் அமெரிக்க நாடான பெருவின் அப்ருனிமெக் மாகாணத்தின் ஹடபம்பாஸ் நகரில் காப்பர் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தின கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களை அழைத்து வருவதும், அழைத்து செல்வதும் அந்த தொழிற்சாலையின் பேருந்துதான். இது எப்போதும் நடைபெறும் வழக்கமான ஒன்று தான். இந்நிலையில் அந்த காப்பர் சுரங்கத்தில் நேற்றும் பணி முடிந்தவுடன் 18 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு, … Read more

ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்!

Couple burnt to death near Omalur Pity the vehicle caught fire!

ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்! ஓமலூர் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதால், அந்த வாகனம் தீப்பிடித்தது. இதில் கணவன் மனைவி இருவரும் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் பிச்சைக்காரர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொப்பூர் தீவெட்டிபட்டியில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்ற பிச்சைக்காரரின் மீது … Read more

மயில் மோதியதால் மரணம்! புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்!

Accident caused by peacock for newly married couples

மயில் மோதியதால் மரணம்! புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்! கேரளாவில் புதுமண தம்பதிகள் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது மயில் ஒன்று சாலையில் பறந்து வந்து மேலே விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பைக்கை ஓட்டிச்சென்ற புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.கேரளா மாநிலம் திருச்சூர் புன்னயூர்குளம் பீடிகப்பறம்பைச் சேர்ந்தவர் பிரமோஸ்.அவருக்கு வயது 34.அவர் திருச்சூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார்.இவருக்கு நான்கு மாதத்திற்கு முன்னர் வீணா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.இவருக்கு வயது 26.வீணாவும் தனியார் … Read more

ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்!

Awful in Russia! Bodies of tourists lying on the lake!

ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்! ரஷ்யாவில் கம்சட்க பகுதியில் குரில்  ஏரி என்று ஒரு அமைந்துள்ளது. இதில் மி 8 வகை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்துள்ளது. அதில் மூன்று விமானிகள் மற்றும் 13 பயணிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர் என்பது  குறிப்பிடத் தக்கது. அவர்களில் ஒரு கை குழந்தையும் அடங்கும். இதுவரை மீட்பு பணியில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4 பேர் நலமுடன் உள்ளனர். விபத்து நடந்த … Read more

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை!

Anger at the villagers! 5 vehicles on fire! Tense situation!

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை! நெய்வேலி அருகே விபத்தில் என்எல்சி தொழிலாளி ஒருவர் பலியாகி விட்டார். அதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த பகுதி கிராம மக்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி 4 லாரிகளுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அங்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே  கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மேலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தன். 45 வயதான இவர் ஒரு ஒப்பந்த தொழிலாளி. இவர் … Read more

யாஷிகாவை, அவரது தோழி பார்க்க வந்ததற்கு இதுதான் காரணமா?!! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!!

யாஷிகாவை, அவரது தோழி பார்க்க வந்ததற்கு இதுதான் காரணமா?!! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!!

யாஷிகாவை, அவரது தோழி பார்க்க வந்ததற்கு இதுதான் காரணமா?!! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!! தமிழ் சினிமாவில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் ஆவார். இவர் தமிழில் சில படங்களில் மட்டும் நடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டும் கிடைத்தது. இந்த நிலையில், இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் … Read more

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்!

The tragedy of the accident near Salem! Death without treatment!

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்! சேலம் அருகே கடந்த 25ஆம் தேதி ஒரு கோர விபத்து நடந்தது. அந்த விபத்தில் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது எங்கிருந்தோ வேகமாக வந்த கார் மோதி, அதன் காரணமாக இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி, சாலை தடுப்பின் மீது  சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டது. அதில் இருவர் பயணம் செய்தனர். அவர்கள் வாழப்பாடியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் … Read more