தொகுதி மாறும் வேட்பாளர்கள்! அதிமுக போட்ட பலே திட்டம்!

தொகுதி மாறும் வேட்பாளர்கள்! அதிமுக போட்ட பலே திட்டம்!

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மற்றும் உடன்பாடு போன்றவற்றில் கையெழுத்து போட்டு இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. இந்த நிலையில், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கிறது. இது போன்ற சமயத்தில் அதிமுக தன்னுடைய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலாக ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை … Read more

திமுகவை பூஜ்யமாக்க 10 தொகுதிகளை வைத்து அதிமுக போட்ட பக்கா பிளான்!

திமுகவை பூஜ்யமாக்க 10 தொகுதிகளை வைத்து அதிமுக போட்ட பக்கா பிளான்!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நமது தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் … Read more

டிடிவி தினகரன் ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள்! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிமுக தலைமை!

டிடிவி தினகரன் ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள்! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிமுக தலைமை!

அதிமுகவிற்கு எதிராக பேசிவந்த டிடிவிக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு அறந்தாங்கி ரத்தினசபாபதி விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவிக்கு ஆதரவாக இருந்தாலும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு அவர்கள் தரப்பு வாதங்களையும் மற்றும் விளக்கங்களையும் சபாநாயகருக்கு அளித்தார்கள். இதன் காரணமாக அவர்கள் பதவி பறிப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற … Read more

அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிமுக எம்எல்ஏ!

அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிமுக எம்எல்ஏ!

தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளராக இருந்து வந்த ராஜவர்மன் சாத்தூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருந்தாலும் அதற்கு பின்னர் அமைச்சருக்கும், ராஜவர்மன் அவர்களுக்கும் இடையே தொடர்ந்து உரசல்கள் ஏற்பட்டது. அமைச்சர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார் ராஜவர்மன் இதற்கிடையில் நேற்று வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ராஜவர்மன் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக … Read more

உடைந்தது திமுக கூட்டணி! முக்கிய கட்சி கூட்டணியிலிருந்து வெளியேற்றம்!

உடைந்தது திமுக கூட்டணி! முக்கிய கட்சி கூட்டணியிலிருந்து வெளியேற்றம்!

அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் வியூகத்தை அமைத்து வருகிறார்கள்.அந்தவகையில், தற்போது ஆளும் கட்சியாக இருந்து வரும் அதிமுக மறுபடியும் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதனால் மக்களிடையே மிகத்தீவிரமாக பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகின்றது அதிமுக. அதிமுக கூட்டணியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும்,பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும்,ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் புரட்சி பாரதம் … Read more

சட்டசபை தேர்தல்! அதிமுக இத்தனை இடங்களில் போட்டியிடுகிறதா?

சட்டசபை தேர்தல்! அதிமுக இத்தனை இடங்களில் போட்டியிடுகிறதா?

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும்,பாரதிய ஜனதா கட்சி 10 இடங்களிலும்,அதிமுக 4 இடங்களிலும்,எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் கிடைக்கின்றது. புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்திருக்கிறது.இந்த கூட்டணியில் அதிமுக பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட இருக்கிறார்கள். இந்தக் கூட்டணி அமைந்தது மிகப்பெரிய இடைவேளைக்குப் பிறகும் உறுப்பினரும் உறுதியாகி இருக்கிறது.இந்த கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக 14 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும்,என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் நிற்க இருப்பதாகவும்,ஒப்பந்தம் போடப்பட்டு … Read more

பிடிகொடுக்காத திமுக! கமல்ஹாசனுக்கு சிக்னல் கொடுத்த தேமுதிக!

பிடிகொடுக்காத திமுக! கமல்ஹாசனுக்கு சிக்னல் கொடுத்த தேமுதிக!

நேற்றைய தினம் அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்தின் தேமுதிக கட்சி தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. தேமுதிக தனக்கு 26 தொகுதிகள் வேண்டும் என்று அதிமுகவிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் தமிழகத்தில் தேமுதிகவின் வாக்கு வங்கியை கணித்து வைத்திருக்கிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் அதிமுக சார்பாக அந்த கட்சிக்கு 12 தொகுதிகள் அதிகபட்சமாக கொடுக்கலாம் என்று … Read more

முடிந்தது தொகுதி பங்கீடு! இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

முடிந்தது தொகுதி பங்கீடு! இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் அதேபோல பாஜகவிற்கு 20 தொகுதிகள் என்று ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த கூட்டணியில் இருந்து நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி விலகி இருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் தெரியாமலே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தொகுதிகளை அடையாளம் காட்டுவதில் இறங்கியிருக்கிறார்கள். அதிமுக ஒதுக்கீடு செய்த … Read more

உடைந்தது அதிமுக கூட்டணி! கூட்டணியில் இருந்து வெளியேறிய முக்கிய கட்சி!

உடைந்தது அதிமுக கூட்டணி! கூட்டணியில் இருந்து வெளியேறிய முக்கிய கட்சி!

அதிமுக தன்னுடைய கூட்டணி கட்சியான தேமுதிக அந்த கட்சி கேட்ட தொகுதியை விட மிக குறைவான தொகுதியயே தேமுதிகவிற்கு தருவதற்கு திட்டமிட்டது. இதற்கு தேமுதிக தரப்பில் எதிர்ப்பு குரல் எழுந்தது. இந்த சூழ்நிலையில் சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் இறுதியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த ஒரு சுமுகமான முடிவும் எடுக்கப்படாத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக தேமுதிக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக தேமுதிகவின் பொதுச் செயலாளர் … Read more

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! தடைவிதிக்க திமுக செய்த சதி!

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! தடைவிதிக்க திமுக செய்த சதி!

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்காலிகமானது எனவும், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் இதற்கான விரிவான சட்ட மசோதா நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னாட்டு மக்கள் கட்சி வழக்குப்பதிவு செய்தது. அதில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இந்த … Read more