தமிழக அமைச்சர்கள் பஜ்ஜி சாப்பிட்ட செலவு தான் ரூ.3 கோடி! பாஜக அண்ணாமலையின் அதிரடியான  ட்வீட்!

The cost of Tamil Nadu ministers eating pajji is Rs 3 crore! Not to rescue students! BJP Annamalai's viral tweet!

தமிழக அமைச்சர்கள் பஜ்ஜி சாப்பிட்ட செலவு தான் ரூ.3 கோடி! பாஜக அண்ணாமலையின் அதிரடியான  ட்வீட்! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே ரஷ்யா ,உக்ரைன் எல்லையில் தனது படையை நிறுத்த ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு இருக்கையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் வசிக்கும் ரஷ்ய மக்களின் ஆதரவைப் பெற்று தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் பல உயிர்ச் சேதங்களும் நடைபெற்று விட்டது. உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடம் … Read more

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இனி இங்கேயே படிக்கலாமா? தமிழக அரசின் கோரிக்கைக்கு வழிவகுக்குமா மத்திய அரசு!

Can Ukrainian medical students study here anymore? Will the Central Government lead to the request of the Tamil Nadu Government?

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இனி இங்கேயே படிக்கலாமா? தமிழக அரசின் கோரிக்கைக்கு வழிவகுக்குமா மத்திய அரசு! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வந்தது. உக்ரைனின் வாழும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா உக்ரைன் மீது … Read more

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உடம்பில் இத்தனை பிரச்சனைகளா? அதிர்ச்சியளிக்கும் மருத்துவரின் வாக்குமூலம்!

Are the late Chief Minister Jayalalithaa having so many problems in her body? Shocking doctor's confession!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உடம்பில் இத்தனை பிரச்சனைகளா? அதிர்ச்சியளிக்கும் மருத்துவரின் வாக்குமூலம்! முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அவர் இறந்ததிலிருந்து மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். அவர் உடல்நிலை சரி இன்றி சிகிச்சை பெற்று வந்த சிசிடிவி வீடியோ ஏன் அகற்ற சொன்னீர்கள் என்பதுதான். அது சம்பந்தமாக விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பில் குழு ஒன்று அமைத்து செயல்பட்டு வருகிறது.சில மாதங்களுக்கு … Read more

முன்னாள் துணை முதல்வரின் தம்பி கட்சியிலிருந்து நீக்கம்! அதிமுகவில் தொடரும் சர்ச்சை!

Former Deputy Chief Minister's brother fired from party Controversy continues in AIADMK!

முன்னாள் துணை முதல்வரின் தம்பி கட்சியிலிருந்து நீக்கம்! அதிமுகவில் தொடரும் சர்ச்சை! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு கட்சியின் நிலை இல்லாமல் போனது. கட்சிக்குள்ளேயே பிரிவினை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதிலிருந்தே மக்களுக்கு அதிமுக கட்சியின் மீது இருந்த மரியாதை குறையத் தொடங்கிவிட்டது. கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இன்றி போட்டியிட ஆரம்பித்துவிட்டனர். அதன் தாக்கம் தற்பொழுது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை தருகிறது. முதலில் சசிகலாவை கட்சிக்குள் வைத்துக்கொண்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளை … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! வெளிவந்த புதிய தகவல்கள்!

Rs 1000 per month for family heads! New information released!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! வெளிவந்த புதிய தகவல்கள்! திமுக ஆட்சிக்கு வந்த முதல் மக்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், நாங்கள் இம்முறை வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000, நீட் தேர்வு ரத்து போன்ற திட்டங்களை அமல்படுத்துவதாக மக்களிடையே கோரியிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து தற்போது வரை இந்த திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மேற் போக்கிற்காக பல திட்டங்களை மக்களுக்காக … Read more

இரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டது! இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்குங்கள்: -உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!!

இரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டது! இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்குங்கள்: -உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!! தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் மண்டலத்தில் 49-வது வார்டுக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். அதன்பின், இந்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். அதனை … Read more

மீண்டும் அதிமுகவில் நுழைகிறார் சசிகலா? செயல்வீரர்கள் கூட்டத்தில் எழுந்த ஆதரவு குரல்கள்

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக ஒரு பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது அந்த அளவிற்கு சட்டசபை உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது அதிமுக. எதிர்க்கட்சித் தலைவராக செயல்படக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி என்னதான் சாதுரியமான நபர் தான் என்றாலும் கூட ஆளும் தரப்பினரின் சில உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அவர் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆகவேதான் தான் ஆளும்தரப்பு என்ன செய்தாலும் ஏதோ ஒப்புக்கு ஏதாவது ஒரு குறை சொல்லி விட்டு பெரிய அளவில் ஆளும் கட்சியை விமர்சனம் … Read more

ஜெயக்குமாரை தொடர்ந்து சி.வி. சண்முகத்திற்கும் செக் வைத்த ஆளும் தரப்பு! அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரின் மீது வழக்கு தொடுத்து அவர்கள்மீது வீண் பழியை சுமத்துவது போன்றவை வாடிக்கையாகிவிட்டது என அதிமுகவினர் குற்றம் சுமத்துகிறார்கள். அதற்கேற்றார்போல முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி அடுத்தடுத்து அமைச்சர்கள் மீது ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து வழக்கு தொடுத்து அதன் மூலமாக அவர்களை மிரட்டும் பணியில் இறங்கி வருகிறது ஆளும் தரப்பு. ஆளும் கட்சியின் இந்த மிரட்டலுக்கு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியும், தப்பவில்லை. அவரை … Read more

நீங்கள் ஆட்சியிலேயே நீடிக்க முடியாது! முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக நல்ல ஓட்டுக்களை போடக்கூடும் என்ற காரணத்தால், அதிமுகவினர் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் எச்சரித்த வண்ணம் இருந்தார்கள். ஆனாலும் தேர்தல் ஆணையம் மிகவும் கண்டிப்புடன் தான் இருந்து வந்தது. இருந்தாலும் கூட அதிகார பலத்தின் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளும் கட்சியான திமுக கள்ள ஓட்டு போடும் வேலையில் இறங்கியது. இந்த நிலையில், சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுக கள்ள ஓட்டு … Read more

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை!

Rasipuram to Ukraine! The plight of an affectionate mother struggling to recover!

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் நாளும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. … Read more