இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர்!

இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர்! பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆவின் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தை பெற்று கொண்டு ரூபாய் மூன்று கோடி வரை பண மோசடி செய்து ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் குற்ற பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். … Read more

இதோ தமிழக அரசு வழங்கும் போனஸ்! யாருக்கெல்லாம் தெரியுமா?

Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!

 இதோ தமிழக அரசு வழங்கும் போனஸ்! யாருக்கெல்லாம் தெரியுமா? அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி போன்ற சிறப்பான நாட்களில் போனஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இம்முறை சிறப்பான போக்குவரத்து சேவையை மக்களுக்கு அளித்ததில் போக்குவரத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்குவதாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை அளிப்பதில் போக்குவரத்து கழகம் முக்கிய பங்கை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்கள் தான் … Read more

10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை!

Cancel direct classes for 10 11 12th grade students? High Court's recommendation to the Government of Tamil Nadu!

10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை! கொரோனா தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. முதல் அலையின் போது எந்தவித முன்னேற்பாடும் இன்றி இருந்ததாலும் தடுப்பூசி நடைமுறைக்கு வராது காரணத்தினாலும் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு இரண்டாம் அலையில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதன் பற்றாக்குறையால் மக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்தது. அப்பொழுது தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு … Read more

அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்களை வேட்டையாடும் காவல்துறையினர்! அடுத்து கைதாகும் முன்னாள் அமைச்சர் இவர்தானா?

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்பிரசாத் இவருடைய மனைவி மார்க்ரெட் ஜெனிஃபர் இவர் நர்சிங் படித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில், தனக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து ரூபாய் 4 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக ஜெனிஃபர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுகவின் நிர்வாகிகளான கிருஷ்ண சமுதாயத்தைச் சார்ந்த லாசர், தேனீர் பட்டியை சேர்ந்த வீரமலை சூரியூரை சார்ந்த சுப்பிரமணி உள்ளிட்டோர் மீது … Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டம்! அதிமுக திமுகவை சேர்ந்தவர்கள் நேரடி மோதல் பாளையங்கோட்டையில் பரபரப்பு!

தமிழக அரசின் சார்பாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி பாளையங்கோட்டை மனகவளம் பிள்ளை நகர் கென்னடி தெருவில் இருக்கின்ற நியாயவிலைக் கடையில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்றது. அந்த பணியை திமுகவை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் கணேஷ் என்பவர் பொங்கல் பரிசு தொகுப்பு கரும்பு தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து திமுகவின் பிரமுகர்களும் … Read more

லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய திமுக செயலாளர்! சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்!

DMK secretary caught red-handed while taking bribe! Exciting incident near Salem!

லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய திமுக செயலாளர்! சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்! தற்பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி பெற்று பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் திமுக பிரமுகர்கள் பலர் அராஜகம் செய்து வருகின்றனர். திமுக ஆட்சியில் இருப்பதை வைத்துக் கொண்டும் பலர் ரவுடிசம் செய்தும் வருகின்றனர். அந்தவகையில் சினிமா பட பாணியில் சேலம் அருகே தற்பொழுது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.சேலம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் … Read more

ஜனவரி 14 முதல் 18 வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி ரத்து? நீதிமன்றத்தின் முடிவு என்ன?

Will Tasmac stores be allowed to operate from January 14 to 18? What is the decision of the court?

ஜனவரி 14 முதல் 18 வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி ரத்து? நீதிமன்றத்தின் முடிவு என்ன? வரும் நாட்களில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் 18ஆம் தேதி வரை அனைத்து ஆலயங்களிலும் வழி தடை தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்த இரவு ஊரடங்கு ஆனது இம்மாதம் 30ஆம் தேதி … Read more

முதியவர்களே உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்! நேரடியாக வீட்டிற்கே வரும் புதிய திட்டம்!

Elders call this number immediately! New project coming straight home!

முதியவர்களே உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்! நேரடியாக வீட்டிற்கே வரும் புதிய திட்டம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. அதுமட்டுமின்றி வருடந்தோறும் இந்த தொற்றானது உருமாற்றம் அடைந்து வருகிறது. இதனை தடுக்க மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. தற்பொழுது உலகளவில் 75 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் இல்லம் தேடி சென்று செலுத்திக் கொள்ள … Read more

ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு! ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்!! வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?

ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு! ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்!! வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?  ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு  மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் மூன்று கோடி வரை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் … Read more

இனி நெட் பாங்கிங் மூலமே மணல் வாங்கிக் கொள்ளலாம்! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

You can now buy sand through Net Banking! How do you know? New announcement issued by the government!

இனி நெட் பாங்கிங் மூலமே மணல் வாங்கிக் கொள்ளலாம்! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! திமுக அரசு ஆட்சிக்கு வந்த முதல் பல நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்திலுள்ள ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து விற்று வருவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது மீண்டும் ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் பணி மீண்டும் துவங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு … Read more