99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி!

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி! மதுரையில் சுமார் இரண்டு இலட்சம் சதுர அடிப்பரப்பளவில் 8 மாடி கட்டிடங்கள் ஆக கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது மதுரையில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகம் கட்டுவதற்காக என மதுரையில் பல்வேறு இடங்களிளை ஆய்வு செய்தாலும், இறுதியாக பொதுப்பணித்துறை வசம் உள்ள இந்த இடம்தான் நூலகம் கட்ட … Read more

முன்னாள் முதல்வரின் நிலைமை செப்2 ம் தேதி தெரியும்! கொடநாடு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!

The situation of the former chief minister will be known on September 2! Postponement of judgment in Kodanadu case!

முன்னாள் முதல்வரின் நிலைமை செப்2 ம் தேதி தெரியும்! கொடநாடு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவர்களின் தோழி சசிகலாவும் ஆகியோருக்கு சொந்தமான இடம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது. அது நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் அமைந்துள்ளது. அங்கு 24.04.2017 ஆம் ஆண்டு அங்கு  வேலையில் இருந்த ஓம்பகதூர் காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த பங்களாவில் இருந்த பல பொருட்கள் பல கொள்ளையடிக்கப்பட்டு, காணாமல் போனதாக தெரிவிக்கப் பட்டது. எனவே இது தொடர்பாக … Read more

சட்டசபையில் ஏற்பட்ட பரபரப்பான விவாதம்! எடப்பாடி பழனிச்சாமி வெளிநடப்பு!

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தார். அதிமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. விழுப்புரத்தில் இருக்கின்ற ஜெயலலிதாவின் பல்கலைகழக விவாதத்தின்போது அதிமுக வெளிநடப்பு செய்திருக்கிறது. விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்படுமா என்றும் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியை வைத்து கொண்டு இப்படி செய்து வருவதாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஜெயலலிதாவின் பெயரில் செயல்படாது … Read more

முக்கிய நிதி ஆதாரத்தை சசிகலாவிடம் பறிகொடுத்த அதிமுக! என்ன செய்யப்போகிறது தலைமை?

அதிமுகவுக்கு 3 அறக்கட்டளைகள் இருந்தும் கூட அதில் ஒரு அறக்கட்டளை கூட அதிமுகவிடம் அல்லது அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இடமும் இல்லை இதன் காரணமாக, அந்த கட்சியை சார்ந்தவர்கள் செலவுக்கு திண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது. எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பணத்திற்கு என்ன செய்வது அதோடு கட்சியின் அடுத்த கட்ட நிகழ்வுகளுக்கு அதற்கு என்ன செய்யலாம்? கட்சியின் முக்கிய பிரமுகர்களை செலவு ஏற்க வைக்கலாமா என்ற கோணத்தில் அந்த கட்சியின் தலைமை யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுக … Read more

மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்!

OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!

மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்! தற்பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்த உடன் அவர்கள் அறிக்கையில் கூறிய அனைத்து செயல்களையும் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த ஊழல்களை வெளிக் கொண்டு வருவதாகவும் கூறினாள். அப்படிப் பார்க்கும் பொழுது இரு தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்று புகார் அளித்தார். மட்டுமின்றி … Read more

விரைவில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல்! சட்டப்பேரவையில் வெளிவந்த தகவல்!

People can now watch it online too! Next update released by CM!

விரைவில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல்! சட்டப்பேரவையில் வெளிவந்த தகவல்!  தற்போது தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என சட்டப்பேரவை தாக்கலில் விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.இன்று நடத்தப்பட்ட மானிய கோரிக்கை தாக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கையின் போது எப்பொழுது தேர்தல் நடத்தப்படும் என கேள்விகள் எழுப்பப்பட்டது.அதில் ஒன்பது மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மருவரையறை செய்ய வேண்டியிருந்ததால் தேர்தல் நடக்காமல் இருந்தது. தற்பொழுது … Read more

திமுக மனரீதியான துன்புறுத்தலை முன்னாள் முதல்வருக்கு தருகிறது!எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர் கண்டனம்!

DMK inflicts psychological harassment on former chief minister! Opposition ex-minister condemned!

திமுக மனரீதியான துன்புறுத்தலை முன்னாள் முதல்வருக்கு தருகிறது!எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர் கண்டனம்! திமுக பத்தாண்டுகள் கழித்து தற்போது தான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது முந்தைய ஆட்சியை விட தற்பொழுது திமுக நடத்தும் ஆட்சியானது நல்லாட்சி என்று மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்காக பல புதிய திட்டங்களை திமுக அரசு அமல்படுத்தி வருகிறது.முதல் முறையாக வரலாற்றிலேயே இ பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனால் பெட்ரோல் விலை ,மகளிர் சுய உதவி கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் மிகவும் … Read more

தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம்! வசமாக சிக்கும் அதிமுக!

Meeting of the Legislature to begin! AIADMK comfortable!

தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம்! வசமாக சிக்கும் அதிமுக! தமிழக சட்டப்பேரவை கூட்டமானது கடந்த 13ஆம் தேதி தொடங்கப்பட்டது தற்பொழுது சட்டப்பேரவை கூட்டத்தில் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பட்ஜெட் தாக்குதல் புதிதாகக் கொண்டுவரப்பட்டது.அந்த வகையில் தமிழ்நாட்டில் பல புதிய பட்ஜெடான இ பட்ஜெட் முதல்முறையாக கொண்டுவரப்பட்டது.அதை கொண்டு வந்ததன் மூலம் பெட்ரோல் விலை ரூ 3 ரூபாய் முதல் குறைந்து காணப்பட்டது.அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவி குழு கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.13-ஆம் தேதி தொடர்ந்து 14 ஆம் … Read more

கோடநாடு கொலை வழக்கு! இன்று சட்டசபையில் அதிமுகவுக்கு செக் வைக்கும் திமுகவின் முக்கிய கூட்டணி கட்சி!

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்றைய தினம் துறை ரீதியான மானிய கோரிக்கை ஆரம்பமாகிறது சென்ற ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தமிழக அரசின் இந்த நிதி வருடத்திற்கான மீதம் இருக்கின்ற ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதத்தின் போது பல கட்சி பிரதிநிதிகளுக்கும் உரையாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதோடு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதியமைச்சர் பதில் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், மூன்று தினங்கள் இடைவெளிக்குப் … Read more

மேல் முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்! செத்த குதிரையின் மீது சவுக்கடி தேவையா?

Former Minister who appealed! Need a whip on a dead horse?

மேல் முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்! செத்த குதிரையின் மீது சவுக்கடி தேவையா? அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 13 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் தல்லாகுலத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அமைச்சர் … Read more