அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரசியல் கட்சிகள் சார்பாக பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று விறுவிறுப்பாக வேலைகள் ஒருபுறம் நடந்து வருகிறது.அதேபோல தேர்தல் ஆணையம் சார்பாக நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் துணை இராணுவப் படை போன்றவற்றை வைத்து வாகன தணிக்கை திடீர் சோதனை போன்றவை நடந்து வருகிறது. இதன் … Read more

என்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மதுரை மக்கள்! அமைச்சர் செல்லூர் ராஜு நெகிழ்ச்சி!

என்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மதுரை மக்கள்! அமைச்சர் செல்லூர் ராஜு நெகிழ்ச்சி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சரியாக ஒன்பது தினங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.அந்த விதத்தில், அந்தந்த தொகுதிகளுக்கு உண்டான வேட்பாளர்கள் தொகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் கட்சி வேட்பாளர்களும் சரி, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சரி, தங்களுடைய தொகுதி மக்களிடம் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று வாக்கு கேட்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள் அந்த வகையில், தமிழகம் முழுவதும் இந்தப் பணியானது … Read more

நீர் மேலாண்மையில் முதலிடம்! முதலமைச்சர் பெருமிதம்!

நீர் மேலாண்மையில் முதலிடம்! முதலமைச்சர் பெருமிதம்!

திருப்பத்தூர் அதிமுகவின் வேட்பாளர் அழகுராஜ் அவர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நாட்டிலேயே ஜாதி மத மோதல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். நம்முடைய மாநிலம் மட்டும் தான் அமைதியாக இருந்து வருகிறது. அதே போல சட்டம் ஒழுங்கு சிறிதும் குறையாமல் இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.ஆனால் திமுக ஆட்சியில் இருந்த கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் தமிழகத்தில் கொலை, … Read more

மதுரையை மிரள வைத்த முதலமைச்சர் உரை!

மதுரையை மிரள வைத்த முதலமைச்சர் உரை!

வரும் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக இருந்துவருகின்றன. அந்த விதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திமுகவை சேர்ந்த கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த விதத்தில் மதுரையில் அதிமுகவின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பிரசாரத்தின்போது … Read more

அதிமுகவிற்கு டி.டி.வி. தினகரன் வைத்த ‘செக்’! வசமாக சிக்கிக் கொண்ட இபிஎஸ்- ஓபிஎஸ்!

ADMK

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று இரு வேறு அணியாக மாறிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தர்ம யுத்த முடிவு டிடிவி தினகரனுக்கு சம்பட்டி அடியாக விழுந்தது. இபிஎஸ் – ஓபிஎஸ் இணைவால் தனித்துவிடப்பட்ட தினகரன் சின்னம்மாவின் ஆதரவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து, ஆர்.கே. நகர் தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதன் பிறகு இருகட்சிகளிடையே நடந்து வரும் பிரச்சனைகள் அனைவரும் அறிந்தது தான். இடையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தேர்தலுக்கு முன்னதாகவே … Read more

BREAKING அஜித் காரில் ஆவணமின்றி ரூ.21 லட்சம் பறிமுதல்!

BREAKING Rs 21 lakh confiscated from Ajith's car without documents!

BREAKING அஜித் காரில் ஆவணமின்றி ரூ.21 லட்சம் பறிமுதல்! தமிழக சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தன்னுடடைய கூட்டனி கட்சிகளுடம் பரப்புரை ஆற்றி வருகிறது.இரு பெரிய ஆட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக பல நூதன முறைகளை கையாளுகின்றனர்.அந்தவகையில் லஞ்சம் ஒன்று தான். இதனையெல்லாம் கட்டுபடுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல பறக்கும் படை குழுவை நியமித்துள்ளது.இந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.நேற்று கூட … Read more

‘பபூன், மெயின் ரோடு’ சீனியர் அமைச்சர்களை சீண்டிய உதயநிதி! கொந்தளிப்பில் அதிமுக தொண்டர்கள்!

udhayanidhi

மதுரையில் அமைந்த எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்ததாக கூறி பாளையங்கோட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இரவு, பகலான வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கங்கோட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் அப்துல் வகாபை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய உதயநிதி மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை … Read more

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு! அதிர்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு! அதிர்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகம் முழுவதும் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து இருக்கின்றன.இந்த நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என் ஆர் தனபாலன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ரவுடிகள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை எம்கேபி.நகரில் அவர் பிரச்சாரம் செய்த சமயத்தில் அவரை தாக்கும் விதமாக ரவுடி ஒருவன் … Read more

எங்க அவரை ஆளையே காணோம்! கண்டுபிடித்து தந்தால் பரிசு!

எங்க அவரை ஆளையே காணோம்! கண்டுபிடித்து தந்தால் பரிசு!

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தின் அரசியல் களம் விறுவிறுப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில், முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் என்று எல்லோரும் தேர்தல் பரப்புரையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதேபோல திமுக சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதிலும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதேபோன்று அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முக்கிய … Read more

வேட்பாளருக்கு திடீரென்று காட்சி கொடுத்த கடவுள்!ஓட்டுக் கேட்டு சாமிக்கே சால்வை போர்த்திய அமைச்சர்!

god-who-suddenly-showed-up-for-the-candidate

வேட்பாளருக்கு திடீரென்று காட்சி கொடுத்த கடவுள்!ஓட்டுக் கேட்டு சாமிக்கே சால்வை போர்த்திய அமைச்சர்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.அரசியல் கட்சிகள் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரித்து வருகின்றனர்.இதனால் தேர்தல் களமானது விறுவிறுவென்று சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.கட்சியினர் தனது அறிக்கைகளை மக்களிடம் கூறியும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி அவர்களின் வேதமாக  நினைப்பது தன்னை மக்களோடு மக்களாக பாவித்துக் கொள்வது தான். அதனால் பல அரசியல்வாதிகள் மக்களோடு தேநீர் அருந்துவது,பேருந்தில் … Read more