உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!

உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!

  உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!     35 லட்சம் பேர் தான் மாநாட்டிற்கு வந்ததாகவும், சமையல் பாத்திரங்களை எடுக்கும் போது மீதமிருந்த உணவை தான் கீழே கொட்டியதாகவும் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.     அதிமுகவின் மாநாட்டில் வழங்கப்பட்ட புளியோதரையும், சாம்பார் சாதமும் வீணாக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில்,   இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார் … Read more

தமிழக்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சி அமமுக தான்-டிடிவி தினகரன் பேச்சு!!

தமிழக்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சி அமமுக தான்-டிடிவி தினகரன் பேச்சு!!

தமிழக்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சி அமமுக தான்-டிடிவி தினகரன் பேச்சு!!   தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.   இந்நிலையில் தற்பொழுது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் பேசியது;   மதுரையில் … Read more

நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!!

நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்... மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!!

  நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை…   திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் ஊரட்சித் தலைவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் இருக்கும் மொண்டியம்மன் நகர், திலகர் தெருவில் பார்த்திபன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் … Read more

சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை !!

சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை !!

சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை திருவள்ளூர் அருகே அதிமுகவின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி மன்ற முன்னாள்  தலைவர் பார்த்திபன் அவர்கள் இன்று காலை நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து பார்த்திபன் … Read more

விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!!

விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!!

    விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!!     மதுரையில் நடைபெற உள்ள அஇஅதிமுக கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.     அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.     அதற்குத் தென் தமிழகத்தின் அரசியல் தலைநகரமாக விளங்கும் மதுரையை மாநாடு நடத்த தேர்ந்தெடுத்து உள்ளனர்.   … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவமதிக்கப்பட்டது நாடகம் அல்ல… ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவமதிக்கப்பட்டது நாடகம் அல்ல... ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை...

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவமதிக்கப்பட்டது நாடகம் அல்ல… ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை…   மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற பேரவையில் அவமதிக்கப்பட்டது நாடகம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியது தொடர்பாக கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் எக்ஸ1 பக்கத்தில் “தமிழக முன்னாள் முதல்வர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற பேரவையில் அவமதிக்கப்பட்டது … Read more

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!!

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!!

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!! 1972ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. எம்ஜிஆர் அவர்கள் கட்சியை வழிநடத்தி சென்றார். அதன் பிறகு சில தலைவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை எடுத்தாலும் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் தான் கட்சியின் அடையாளமாக நீண்ட காலமாக திகழ்ந்தார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வந்தாலும் தற்போது எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராக … Read more

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!! அ.தி.மு.க. முன்னாள் சட்டத்துறை அமைச்சரும்,மாநிலங்களவை எம்.பி.யுமான  சி.வி. சண்முகம் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அ.தி.மு.க. தொண்டராக இருந்து படிப்படியாக வளர்ந்து,பலமுறை தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தின் கல்வி, சட்டம் மற்றும் வணிக வரி அமைச்சராக பணியாற்றியுள்ளார். கட்சியின் மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 2016 தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சரானார்.மேலும் … Read more

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!!

Anwar Raja joins AIADMK again!! He said that he will work tirelessly for the party!!

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!! அதிமுகவின் முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா கடந்த 2021  ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடந்த 2021  ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். தற்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறிய சறுக்கல் ஒன்றிலிருந்து மீண்டு இங்கு … Read more

அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை!! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!!

Annamalai does not know the beauty of Edappadi Palaniswami!! Minister Sellur Raju sensational speech!!

அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை!! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!! தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் மைச்சர் செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது, அண்ணாமலை என்பவர் பாஜகவின் மாநில தலைவர் மட்டும்தான். எங்களுக்கு இவர் முக்கியமே கிடையாது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் ஜெபி நட்டா ஆகியோர்கள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். கூட்டணி கட்சி கூட்டத்தில் … Read more