அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் பாஜக அணிகள் போல செயல்படுகிறது! காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதிவு!!

அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் பாஜக அணிகள் போல செயல்படுகிறது! காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதிவு!!

அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் பாஜக அணிகள் போல செயல்படுகிறது! காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதிவு!! பாஜக கட்சியின் அணிகளில் இருப்பது போலத்தான் அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் செயல்பட்டு வருகின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள் எக்ஸ் பக்கத்தின் மூலமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா, மத்திபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் … Read more

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!! தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சூழல் நிலவி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அதிமுக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து மோதல் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு … Read more

கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!!

கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!!

கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!! புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பாஜக உடன் இனி எப்பொழுதும் கூட்டணி இல்லை என்றும் இது குறித்து அதிமுக தலைமை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது என்று கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் … Read more

Breaking: தமிழக அரசியலில் அடுத்த திருப்பு முனை.. எங்க கட்சிக்கே வந்துருங்க!!அண்ணாமலையின் அவசர நடவடிக்கை!! 

Breaking: The next turning point in Tamil Nadu politics.. come to our party!! Annamalai's urgent action!!

Breaking: தமிழக அரசியலில் அடுத்த திருப்பு முனை.. எங்க கட்சிக்கே வந்துருங்க!!அண்ணாமலையின் அவசர நடவடிக்கை!! தமிழக பாஜக அண்ணாமலையின் வலது கை அமர் பிராசத் என்று கூறினால் அவரது இடது கையாக வேலை செய்து வந்தது திருச்சி சூர்யா சிவா தான். சிறுபான்மை கட்சி தலைவி டெய்சி மற்றும் சூர்யா சிவா இருவருக்கும் இடையே பதவி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த திருச்சி சூர்யா சிவாடெய்சி சரணை மிகவும் அவதூறாக பேசி இருப்பார். அந்த ஆடியோ வெளியானதை … Read more

மேட்டுப்பாளையம் தகராறில் கப் சிப் ஆனா ஸ்டாலின்!! தொடரும் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்!!

AIADMK councilors sit-in

மேட்டுப்பாளையம் தகராறில் கப் சிப் ஆனா ஸ்டாலின்!! தொடரும் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்!! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் நகர்மன்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள், நகராட்சியில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தாமல் சுகாதார சீர்கேடு செய்வதாக கூறினர். மேற்கொண்டு இக்கூட்டத்தில் ஆணையர் மற்றும் பொறியாளர் இருவரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் இக்கூட்டம் செல்லாது எனக் கூறி ரத்து செய்யும்படி அதிமுகவை சார்ந்தவர்கள் … Read more

Corona: வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!! மருத்துவமனை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Corona: Vanathi Srinivasan confirmed corona infection!! A sudden announcement by the hospital!!

Corona: வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!! மருத்துவமனை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கொரோனா தொற்று பாதிப்பானது மீண்டும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தனர். அது மட்டுமின்றி ஜப்பானில் கொரோனா தொடர்புடைய வைரஸ்கள் பரவி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த சூழலில் தற்பொழுது பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பானது உறுதியாகியுள்ளது. இவருக்கு … Read more

எங்களை கண்டு திமுக அஞ்சுகிறது.. அதன் வெளிபாடு தான் இந்த அதிகார அத்துமீறல் – பாஜக அண்ணாமலை கண்டனம்!!

DMK is afraid of us.. This abuse of power is its manifestation - BJP condemns Annamalai!!

எங்களை கண்டு திமுக அஞ்சுகிறது.. அதன் வெளிபாடு தான் இந்த அதிகார அத்துமீறல் – பாஜக அண்ணாமலை கண்டனம்!! சென்னையில் அண்ணாமலை வசிக்கும் வீட்டின் அருகே 50 அடி நீளம் கொண்ட பாஜக கொடியானது வைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்ற முற்பட்ட பொழுது வரவழைக்கப்பட்ட ஜே சி பி உள்ளிட்டவைகளின் கண்ணாடி உடைக்கப்பட்டு அங்கிருந்தவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்தவர்களை போலீசார்  கைது செய்த சிறையில் அடைத்தனர். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, … Read more

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!!

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!!

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!! பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த திருச்சி சூர்யா அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த செய்தி தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் பாஜக கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. திமுக கட்சியின். மூத்த நிர்வாகியாக இருக்கும் திருச்சி சிவா அவர்களின் மகன்தான் திருச்சி சூர்யா. இவர் திமுக கட்சிமீதும் அவருடைய தந்தை திருச்சி … Read more

#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

breaking-reservation-for-10-5-vanniars-chief-minister-stalin-alone

#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அதிமுக மற்றும் திமுக என்று ஆட்சி மாறிய சூழலிலும் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டா கனியை போலவே உள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருந்த பொழுது 10 புள்ளி 50 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை போராடி வென்றனர். அந்த இட ஒதுக்கீடானது செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பே உயர்நீதிமன்றத்தில் பலர் மனு அளித்து அதற்கு தடை … Read more

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!!

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!!

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!! பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 கல்குவாரி நடத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு இருந்தது. இந்த டெண்டருக்கு விண்ணப்பம் செய்ய நேற்று அதாவது அக்டோபர் 30 இறுதி நாள் என்பதால் கலக்டெர் ஆபிஸில் விண்ணப்பம் செய்ய ஏரளாமானோர் குவிந்தனர். இந்நிலையில் டெண்டருக்கு விண்ணப்பம் செய்வதில் திமுக – பாஜகவிடையே வாக்கு வாதம் ஏற்படத் தொடங்கியது. பாஜகவை சேர்ந்த கல்குவாரி விண்ணப்பதாரர்களை … Read more