கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!!

கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!!

கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!! மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு அம்மாநிலத்தைச் சேர்ந்த கல்யாணம் ஆகாத பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு புதிதாக ஓய்வூதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் இருக்கின்றது. நிபந்தனைகள்: 1.திட்டத்தில் பயன் பெற விரும்பும் பெண்கள் மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக … Read more

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல் Udhayanidhi Stalin vs Anurag Thakur அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இன்று (செப்டம்பர்3) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போலவே சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் … Read more

இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

இ.ந்.தி்.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ? மகராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில்   “இந்தியா” கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு அணியாக சேர்த்துள்ளனர். மற்றொருபுறம் அக்கூட்டணிக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எதிரணியை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வட இந்திய கட்சிகளான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் … Read more

அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!

அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!

அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு! 77 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் காலை பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இதனை தொடர்ந்து அந்தந்த மாநில முதல்வர்கள் அவர்களின் மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றினர்.அதன் பின்னர் பள்ளிகள்,பொது இடங்கள்,அரசியல் கட்சி அலுவலங்களில் கொடி ஏற்றப்பட்டது.இதன்படி,சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா சிறப்பாக துவங்கப்பட்டு … Read more

விவாதம் நடத்தாமல் பாஜக அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றது… எம்பி திருச்சி சிவா விமர்சனம்…

விவாதம் நடத்தாமல் பாஜக அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றது... எம்பி திருச்சி சிவா விமர்சனம்...

விவாதம் நடத்தாமல் பாஜக அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றது… எம்பி திருச்சி சிவா விமர்சனம்… பாஜக தலைமையிலான மத்திய அரசு விவாதம் நடத்தாமல் ஒவ்வொரு மசோதாக்களையும் நிறைவேற்றி வருவதாக திமுக எம்.பி திருச்சி சிவா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்பி திருச்சி சிவா அவர்கள் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக ஒருநாள் கூட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கவலைப்பட்டது இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி … Read more

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி…

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது... முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி...

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி… நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா … Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு வயநாடு செல்லும் ராகுல் காந்தி!

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு வயநாடு செல்லும் ராகுல் காந்தி!

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு வயநாடு செல்லும் ராகுல் காந்தி!   கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘மோடி’ சமூகத்தவரை குறித்து அவமரியாதையாக பேசினார் என்று ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இந்நிலையில் ‘மோடி’ என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்திக்கு எதிராக சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 … Read more

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தை முடித்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை அதிமுகவின் செல்லூர் ராஜூ அவர்களை அரசியல் என்று விமர்சித்து பேசியுள்ளார். இந்நிலையில் … Read more

பாத யாத்திரையில் காளை மாடு!! அண்ணாமலை செய்த செயலை பாருங்கள்!!

A bull on foot pilgrimage!! Look at what Annamalai did!!

பாத யாத்திரையில் காளை மாடு!! அண்ணாமலை செய்த செயலை பாருங்கள்!! மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பாஜக மாநில தலைவரான அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை சென்றுள்ளார். இந்த பாத யாத்திரை கடந்த ஜூலை மாதம் 28  ஆம் தேதி அன்று மத்திய மந்திரி அமித்ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது. 168  நாட்களை கொண்ட இந்த பாத யாத்திரையில் பிரதமர் மோடியின் மக்கள் … Read more

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!!

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!!

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!! திமுக வானது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை மூலம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்குவோம் என கூறியது. ஆனால் அந்த அறிக்கையில் ஆயிரம் வழங்குவதற்கு எந்த ஒரு கோட்பாடுகளையும் கூறவில்லை. பொதுவாகவே அனைவருக்கும் வழங்குவோம் என்று தான் கூறியிருந்தனர். ஆட்சியைப் பிடித்து இரண்டு வருடங்கள் மேலாகியும் இதைப்பற்றி சிறிதும் கூட கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என தொடங்கி பலரும் இந்த ஆயிரம் வழங்குவது குறித்து … Read more