நீ கரகாட்ட கோஷ்டி ..இல்லை இல்லை நீ தான் சூடு சொரணை இல்லாதவன் ..!மாறி மாறி காரி துப்பிக்கொண்ட அமைச்சர் மற்றும்  கட்சி தலைவர்!

Senthil Balaji's comment is "Annamalai" the world's number one Karakata Gosti! There is not a bit of warm rhetoric..BJP vice-president who gave revenge!

நீ கரகாட்ட கோஷ்டி ..இல்லை இல்லை நீ தான் சூடு சொரணை இல்லாதவன் ..!மாறி மாறி காரி துப்பிக்கொண்ட திமுக அமைச்சர் மற்றும் பாஜக கட்சி தலைவர்! அரசியல் சுற்று வட்டாரங்களில் இரு தலைகளின் பேச்சு தான் பேசும் பொருளாகவே உள்ளது. திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜியும் ,பாஜகவை சேர்ந்த அண்ணாமலையும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் செந்தில் பாலாஜி அண்ணாமலை மீது சாட்டிய குற்றச்சாட்டை தொடர்ந்து அடுத்தடுத்து … Read more

முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ! கோர்ட்டில் ஆஜராக அதிரடி உத்தரவு!

Summons sent to the Prime Minister! Action order to appear in court!

முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ! கோர்ட்டில் ஆஜராக அதிரடி உத்தரவு! ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கப்பட்டது என புகார் எழுந்தது.இந்த வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவருடைய உதவியாளரும்மான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்தவருமான பங்கஜ் மிஸ்ராவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பங்கஜ் மிஸ்ரா கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.அதற்கு முன்னதாகவே சுரங்க குத்தகை குற்றச்சாட்டு தொடர்பாக … Read more

புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

New education policy soon! The announcement made by the Union Minister!

புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று திருச்சி அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா மற்றும் பழங்கனாங்குடி அரசு மேல்நிலை பள்ளியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார்  ஆய்வு நடத்தினார்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில்  திருச்சியில் கேந்திரிய வித்யாலயா மற்றும் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன் அப்போது அரசுப் பள்ளிகள் உட்பட பல கல்வி நிறுவனக்கள் புதிய கல்வி கொள்கை அம்சங்களை பின்பற்றி வருகின்றது. மேலும் தமிழக அரசு … Read more

பாஜகவின் அசுர வளர்ச்சியால் அலறும் ஆளும் கட்சியினர்!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது ஆட்சி இருந்துள்ள அதிமுக உற்பத்தி பிரச்சனைகளால் பிளவு பட்டிருப்பதால் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல திமுகவை வலுவாக எதிர்க்க இயலவில்லை. இப்படியான சூழ்நிலையில் பாஜகவின் செயல்பாடுகள் திமுகவின் அந்த கட்சி ஆதரவாளர்களையும் கலக்கமடைய செய்திருக்கிறது. கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு அறிக்கையோடு மௌனமாகி விட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து வெளியிட்ட … Read more

ஆப்ரேஷன் தாமரை! அலறும் தெலுங்கானா முதலமைச்சர்!

இந்தியாவில் தற்போது உள்ள சூழ்நிலையில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இதுவரையில் புதுச்சேரியில் தாய் தூக்காத பாஜக தற்போது என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அதே போன்ற ஒரு நிலையை தமிழகத்தில் ஏற்படுத்திட அந்த கட்சி தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த கட்சி எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியாவது 50 சட்டசபை உறுப்பினர்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்து வருகிறது. அப்படி பாஜக 50 … Read more

பத்திரிக்கையாளர்கள் என்றாலே குரங்கு போல தான்!! என்னால் மன்னிப்பெல்லாம் கேட்ட முடியாது.. அது என் ரத்தத்திலே கிடையாது!

I can't ask for forgiveness.. it's not in my blood!

பத்திரிக்கையாளர்கள் என்றாலே குரங்கு போல தான்!! என்னால் மன்னிப்பெல்லாம் கேட்ட முடியாது.. அது என் ரத்தத்திலே கிடையாது! பாஜக ஹிந்தியை திணிக்கிறது என்று திமுக நடத்திய போராட்டத்தை எதிர்த்து, அண்ணாமலை திமுக தான் ஆங்கிலத்தை திணிக்கிறது என்ற போராட்டத்தை நடத்தினார். இது கடலூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் செந்தில் பாலாஜி கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ள நிலையில் உங்கள் … Read more

கட்சித் தலைவருக்கே மரியாதை இல்லையா? கோவையில் அண்ணாமலைக்கு ஏற்பட்ட அவமானம் கட்சிக்குள் பிளவா?

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாஜகவின் மாநில தலைமை தட்டை முன்வைத்து வருகிறது. இந்த கார் குண்டுவெடிப்பில் காவல்துறையினர் தகவலை வெளியிடும் பல உறுதிப்படுத்தாத தகவல்களை வெளிப்படுத்தி பரபரப்பை கிளப்பியுள்ளார். அவருடைய பேட்டிகள் சில சர்ச்சுகளை உண்டாக்கும் விதத்தில் உள்ளதாக ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன அதில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை பலர் ஒன்றிணைந்து செய்து இருக்கிறார்கள். மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கை மாநில காவல்துறையினர் மீறிவிட்டதாக அண்ணாமலை குற்றம் சுமத்தினார். இந்த நிலையில் … Read more

பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட கோவை உக்கடம்! கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்!

கடந்த 23ஆம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்து உண்டானது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அதோடு அவருக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் தேசிய புலனாய்வு முகமையின் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அவர் தற்கொலை படை தாக்குதல் நடத்திருக்கலாம் என்றும் காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக … Read more

அட அரசியல் கோமாளி கொஞ்சம் வாய மூடு! அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி!

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிமுகவிற்கு எதிர்க்கட்சி என்ற முறையில் பதில் சொன்னதை விடவும் பாஜகவிற்கு பதில் சொல்வதை அந்த கட்சி மிகவும் கடினமாக கருதுகிறது. பாஜகவிற்கு திமுக பதில் சொல்ல முடியாமல் பல இடங்களில் திணறி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. நாள்தோறும் அந்தக் கட்சியின் மாநில தலைமை வெளியிடும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வெளியிட்டவை திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. அதோடு திமுகவின் பல்வேறு அமைச்சர்களையும் பாஜகவின் மாநில தலைவர் … Read more

தமிழகத்தில் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கை பாவையாக மாறி உள்ளார்கள்! அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே போல அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றாலும் அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருந்தாலும் அந்த கட்சி எதிர்க்கட்சியாக சரியான முறையில் செயல்படவில்லை என்று தமிழகம் முழுவதும் பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. தொடக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்ட போது ஆளும் கட்சியினர் அவரைக் கண்டு சற்றே அஞ்சினர் என்று சொன்னால் அது மிகையாகாது ஆனால் திமுக … Read more