எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Drop the lawsuits against us! AIADMK ex-ministers negotiating with DMK!! Shocking information that came out!!

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜே சி டி பிரபாகரன் தற்பொழுது அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட செய்தி தான் தற்பொழுது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக செய்த ஊழல்களை வெளியே கொண்டு வருவோம் என கூறியது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் … Read more

என் சாவுக்கு திமுக பிரமுகர் தான் காரணம்!! ஆட்சி அதிகாரத்தால் காவல்துறை கைகளை கட்டிப்போட்ட ஆளும் கட்சி! கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

DMK leader is responsible for my death!! The ruling party tied the hands of the police with the power of government!

என் சாவுக்கு திமுக பிரமுகர் தான் காரணம்!! ஆட்சி அதிகாரத்தால் காவல்துறை கைகளை கட்டிப்போட்ட ஆளும் கட்சி! கண்டனம் தெரிவிக்கும் பாஜக! புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பெண் மீது பொய் வழக்கு போட்ட காரணத்தினால்,அவமானம் தாங்க முடியாமல் அப்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமார் என்பவர் உடன் கோகிலாவிற்கு நடைபாதை பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து கோகிலா மீது பொய் வழக்கு போடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். … Read more

திறனற்ற திமுக அரசின் துணையுடன் மணல் கொள்ளையர்களால் கொள்ளிடத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! அண்ணாமலை கடும் ஆவேசம்!

தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா ஆலயத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் சிலுவை பட்டியைச் சார்ந்த 40 பேர் சுற்றுலா வந்தனர். அவர்களில் சிலர் பூண்டி தென்கரை பாலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். அவர்களில் சார்லஸ், பிரவீன்ராஜ், பிரித்விராஜ், தாவீத், ஈஷாக், தர்மாஸ் ஒரு லிட்டர் 6 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிகள் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத காரணத்தால் இவர்கள் அனைவரும் நேரில் மூழ்கியுள்ளனர் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு … Read more

ஹிந்து கலாச்சாரத்தை அழிக்க பல 100 ஆண்டுகளாக சதி நடைபெறுகிறது! வானதி ஸ்ரீனிவாசன்!

இந்தியாவில் தேசிய அளவில் ஒரு மிகப்பெரிய மதமாக பார்க்கப்படுவது இந்து மதம். ஆனால் அந்த இந்து மதத்தை அழிப்பதற்கு பலகாலமாக சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் இந்து மக்களையும், இந்து தெய்வங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக அவ்வபோது அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகள் இப்படி இந்து மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதில் அவர்களுக்கு சுய லாபமும் இருக்கிறது. சிறுபான்மையினரை திருப்தி படுத்தியதற்காகவே அவர்கள் இவ்வாறு அடிக்கடி பேசி வருகிறார்கள். ஆனால் இதில் … Read more

திறமையற்ற திமுக அரசால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை! அண்ணாமலையின் ஆவேசம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சார்ந்தவர் நீலகண்டன் இவருடைய மனைவி கோகிலா இவர் திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நடுவே கோகிலா இறப்பதற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்ததாக கிடைத்த ஒரு கடிதம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த கடிதத்தில் நான் கோகிலா என்னுடைய சாவுக்கு எம்.எம் குமார், அவருடைய மனைவி புவனேஸ்வரி உள்ளிட்டவர் தான் காரணம். திமுக கட்சியின் அராஜகம் மற்றும் அவர்களுடைய அதிகாரத்தை குமார் எங்களிடம் காட்டி விட்டார் … Read more

ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!

சமீப காலமாக திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வல்களை உண்டாக்கியது. அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இயல்புதான் என்றாலும் தற்போது ஒரு மூத்த அமைச்சரும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது திமுகவின் மூத்த அமைச்சரான பொன்முடி தற்போது பெண்கள் அனைவரும் பேருந்துகளில் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்? எல்லாம் … Read more

செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை! காப்பாற்ற முயற்சிக்கும் தமிழக அரசு!

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி கால கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பலரிடம் பண மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் வழங்கினர். இந்த விவகாரம் அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா என்பதால் அவர் மீது … Read more

நிதீஷ்குமார் ஏன் கூட்டணியை விட்டு வெளியேறினார் தெரியுமா? எச் ராஜா பரபரப்பு தகவல்!

ஆர் எஸ் எஸ் என்ற தேச பக்தி இயக்கத்திற்கு தடை விதிக்க சொல்வதா என்று காரைக்குடியில் பாஜகவின் முன்னால் தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் தடை விதிப்பு தொடர்பாக தெளிவாக தெரிவித்துள்ளார். அதில் தடை விதிக்கப்பட்ட ஏக்கத்திற்கு யாராவது துணை போனால் அதுவும் சட்டவிரோதம் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா … Read more

லிஸ்ட் ரெடி …இவர்களுக்கு பென்ஷன் கட்!! காவல்துறையை மிரட்டும் அண்ணாமலை!!

List is ready ...Pension cut for them!! Annamalai threatening the police!!

லிஸ்ட் ரெடி …இவர்களுக்கு பென்ஷன் கட்!! காவல்துறையை மிரட்டும் அண்ணாமலை!! பாஜக அண்ணாமலை சர்ச்சைக்குள் சிக்குவதையே வழக்கமாக வைத்துள்ளார். இவர் ஐபிஎஸ் ஆக இருந்ததையே மறந்து கட்சிக்குள் மூழ்கியுள்ளார். தற்பொழுது நடைபெற்ற பொதுமக்கள் கூட்டத்தில் காவல்துறையையே மிரட்டி உள்ளார். இவர் மேடையில் பேசுகையில், இரண்டு ஆண்டுகள் கழித்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். அப்பொழுது எங்கள் மீது யாரெல்லாம் கை வைத்தீர்களோ உங்கள் மீது எந்தவிதமான துறை ரீதியான நடவடிக்கை வந்தாலும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். நீங்கள் ஓய்வு … Read more