டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை!

a-boy-who-went-to-tucson-was-sexually-assaulted-teacher-arrested-in-pocso

டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை! கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு சிறுவன் சரியாக படிக்கவில்லை மேலும் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருகின்றான் என சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.அதனையடுத்து அந்த சிறுவனிற்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது அந்த சிறுவன் டியூசன் ஆசிரியை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினான் அதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இந்த தகவல் அறிந்த அந்த … Read more

பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்த சிறுமி! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்த சிறுமி! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! பீகார் மாநிலம் போஜ்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் தயா குமார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார்.தற்போது தான் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகின்றது.தயா குமாரின் சகோதரி அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த வாரம் அவரது சகோதரி அரையாண்டு தேர்வு எழுத சென்றார். அப்போது அவருடைய சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி  உதவ தயா … Read more

சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட்! சக மாணவர்களின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்!

The boy drank acid in the soft drink! The disaster caused by the game of fellow students!

சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட்! சக மாணவர்களின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுக்கும்பல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.இவருடைய மனைவி சோபியா.இவர்களின் மூத்த மகன் அஸ்வின் இவர்  கன்னியாகுமரி மாவட்டம் ,குழித்துறை அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.அதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்  சக மாணவர் கொடுத்த குளிர் பானத்தை குடித்துள்ளார்.அந்த குளிர் பானத்தை … Read more

மூன்று முறை ஒரே மாணவியை குறி வைத்த வாலிபர்! சேலத்தில் பரபரப்பு!

The teenager targeted the same student three times! Excitement in Salem!

மூன்று முறை ஒரே மாணவியை குறி வைத்த வாலிபர்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை இரண்டு முறை கடத்திச் சென்றுள்ளார்.இதனையடுத்து இரண்டு முறையும் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார்கள் பிரகாஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இத்தனை தொடர்ந்து அதே மாணவியை பிரகாஷ் மூன்றாவது முறையாக கடத்தி சென்றுள்ளார்.இதனை மாணவியின் தாயார் ஓமலூர் … Read more

பிறப்புறுப்பை அளவிட USB கேபிள் !சிறுவனின் விளையாட்டு விபரீதம் ஆனது?

USB cable to measure genitalia !Boy's game gone awry?

பிறப்புறுப்பை அளவிட USB கேபிள் !சிறுவனின் விளையாட்டு விபரீதம் ஆனது? அன்றைய காலங்களில் குழந்தைகள் கையில் விளையாட்டு பொருட்களை தான் கொடுப்போம் .ஆனால் இப்போது அழுது கொண்டிருக்கும் குழந்தைகளின் கையில் செல்போன் இருந்தால் போதும் நொடிபொழுதில் அழுகையை நிறுத்தி விடும்.அதன்படி குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் என்பது சாதாரண விஷமாக மாறிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போன்க்கு அடிமையாகி விட்டார்கள்.இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஆன்லைன் கேம் விடையாடி பல சிறுவர்கள் மன நிம்மதி … Read more

இறந்த மகனை உப்பு குவியலில் வைத்த தந்தை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

The father put his dead son in a pile of salt! Shocking information that came out!

இறந்த மகனை உப்பு குவியலில் வைத்த தந்தை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கங்கம்மா, இவர்களுக்கு 12  வயதில் பாஸ்கர் என்ற மகன் உள்ளார். இவர் நேற்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அந்த பகுதியில் ஒரு குழியில் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பாஸ்கர் அந்த குழியில் விழுந்து விட்டார். அவர் விழுந்தது யாருக்கும் தெரியாத நிலையில் அவர் … Read more

சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்த சைக்கோ ஆசிரியை! இதற்காக தான் இப்படி செய்தேன் என  போலீசில் வாக்குமூலம்!

Psycho teacher who burned the private parts of the boy! He confessed to the police that he did this for this reason!

சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்த சைக்கோ ஆசிரியை! இதற்காக தான் இப்படி செய்தேன் என  போலீசில் வாக்குமூலம்! கர்நாடகாவின் துமகுருவி பகுதியில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள்  செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் அங்கன்வாடியில் மூன்று வயது சிறுவன் அவனுடைய கால்சட்டையில் அடிகடி சிறுநீர் கழிப்பது வழக்கம். இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன் கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று அவனுடைய கால்சட்டையில் சிறுநீர் கழித்துள்ளான். அதனால் கோபம் அடைந்த அங்கன்வாடி ஆசிரியை சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்துள்ளார். இந்நிலையில் … Read more

பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !!

A bullet gun in the hand holding a book at school! 15 year old boy arrested !!

பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இந்நிலையில் அப்பள்ளியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது என போலீசார்கள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியின் வெளியே  2 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயது சிறுவன் போலீசாரால் கைது … Read more

துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!

துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!   உத்திர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டம் மலக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ரமேஷ் குமார். இவருக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகளே ஆனது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு 18 மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென்று காணாமல் போனது. இதையடுத்து குழந்தையை பல இடங்களிலும் அவர் தேடி அலைந்து உள்ளனர். ஆனால் அந்த குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து … Read more

அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த  5 வயது சிறுவன்!

Ammana is not idle! A 5-year-old boy sacrificed his life to save his mother!

அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த  5 வயது சிறுவன்! தாய் தந்தையர் பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய காலத்தில் பெற்ற மகன் தன் தாயை காப்பாற்றுவதற்காக தன் உயிரையே விட்ட சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பகுதியில் தம்பதியினர் இருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்பொழுது இத்தம்பதியினருக்கு கார்த்திக் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். தினந்தோறும் … Read more