டிக்கெட் இல்லாமல் 3.6 கோடி பேர் பயணம்! ஆனால் இரயில்வே துறைக்கு 2200 கோடி வருமானம்!!

டிக்கெட் இல்லாமல் 3.6 கோடி பேர் பயணம்! ஆனால் இரயில்வே துறைக்கு 2200 கோடி வருமானம்! இரயிலில் டிக்கெட் எடுக்காமல் 3.6 கோடி பேர் பயணம் செய்தும் இரயில்வே துறைக்கு 2200 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 3.6 கோடி பேரும் செலுத்திய அபராதத்தினால் மட்டுமே இந்த வருமானம் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய நாட்டில் பேருந்து, ரயில், விமான சேவை போக்குவரத்துக்கள் இருந்தாலும் நடுத்தர மக்கள் அதிகமாக விரும்புவது இரயில் போக்குவரத்து … Read more

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!!

The young man flirted with the actress on the bus!! Run away after taking the video!!

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!! கேரளாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் படப்பிடிபிற்காக  திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் வரை செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்தார். அந்த பேருந்தில் அங்கமாலி என்னும் இடத்தில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இருந்தபோதும் அந்த இளைஞர், நடிகையை தொட்டு பேசியுள்ளார். பிறகு நடிகையிடம் அந்தரங்க உறுப்பைக் காட்டி சில்மிஷம் செய்துள்ளார்.  இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த நடிகை பிறகு … Read more

பெண்களிடம் ஆபாச சைகைகள்!! போலீசாரிடம் வசமாக சிக்கிய ரோமியோ!!

பேருந்துக்காக காத்து நிற்கும் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி வந்த ரோமியோ அதிரடிப்படை போலீசிடம் சிக்கினான். பல நாட்களாக தொடர்ந்த சம்பவத்திற்கு இன்று முடிவு கட்டப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். 40 வயதாகும் இவர் தற்போது நாகர்கோயில் பள்ளி விளை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர், தற்போது வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் பார்வதிபுரம் பேருந்து … Read more

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் அமல்! தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பு!

The new customs fee will be effective from April 1! The announcement of the National Highways Department!

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் அமல்! தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திருத்தப்பட்ட சுங்க கட்டண விவரங்களை அண்மையில் அறிவித்தது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து ஆந்திரா, … Read more

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இனி ஜெயில் தான்! ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு!

If you travel on the bus stairs, it's jail! Flying orders for drivers and conductors!

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இனி ஜெயில் தான்! ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு! போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் பேருந்தின் மேல் கூரையில் ஏறி நடனமாடி மக்களுக்கு இடையூறு விளைவித்தனர்.அதனை தொடர்ந்து இனி பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அந்தந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தான் பொறுப்பு என அறிவித்தது. அதனை தொடரந்து போக்குவரத்து விதிகளை மீறினால் அதற்கென … Read more

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்!

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்! தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி முழுவதில்லை பொங்கல் திருவிழா களை கட்ட தொடங்குவதோடு வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளின் முன்பதிவானது நேற்று முதலில் தொடங்கி விட்டது. எப்பொழுதும் பண்டிகை காலங்களில் முன்பதிவானது ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதாகவும் … Read more

புதுச்சேரி – சென்னை போக்குவரத்து சேவை நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Puducherry - Chennai transport service stopped! Important information released by the government!

புதுச்சேரி – சென்னை போக்குவரத்து சேவை நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் மாடசு புயல் காரணமாக கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுத்து மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். இந்த சூழலில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதித்துள்ள நிலையில், இன்று இரவு தான் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கனத்த மழை பெய்து … Read more

Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்! 

Breaking: Outbound travelers beware! Important information about the operation of buses!

Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்! தற்பொழுது மாண்டஸ் புயல் தாக்கத்தினால் புயல் உருவாகி பல மாவட்டங்களின் கனத்த மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை காரணமாக பேருந்துகள் மற்றும் விமானம் இயக்கத்திற்கு தடை செய்து உத்தரவிட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி காஞ்சிபுரம் சேலம் தர்மபுரி நாமக்கல் கரூர் திருச்சி அதிக கன மழை காரணமாகவும் … Read more

மாற்றுத்திறனாளியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடத்துனர்! திருப்பூரில் அதிர்ச்சி!

அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி பயணியை இறக்கி விட முயற்சி செய்து அவருடன் சென்ற மகனையும் நடத்துனர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் வீரபாண்டி பகுதியை சார்ந்தவர் சத்யராஜ் பானி பூரி கடை நடத்திவரும் இவர் 80 சதவீத பார்வை குறைபாடு உடையவர். இவருக்கு தமிழக அரசின் சார்பாக இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவரை வழிநடத்துவதற்கு ஒருவர் உடன் செல்லவும் அந்த பாசில் வசதி இருக்கிறது இந்த நிலையில் நேற்று மாலை சத்யராஜ் … Read more

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! 

Tragedy befell the workers who went to their hometowns due to Diwali holiday! Truck and bus collide accident!

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அந்த வகையில் வட மாநிலங்களில் இருந்து பிழைப்பிற்காக வேலை தேடி வரும் தொழிலாளிகள் அனைவரும் தீபாவளி விடுமுறையை யொட்டி சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.அந்த வகையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசம் கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்துள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 50 பேர் உத்தரபிரதேசம் … Read more