தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!!

தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!! பயணதூரத்தை இரயில் ஒன்று தாமதமாக கடந்ததை அடுத்து அதில் பயணித்த பயணி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு 6000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018ம் ஆண்டு சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஆலப்புழா செல்ல டிக்கெட் ரிசர்வ் செய்துள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்து ஆலப்புழா செல்லும் இரயிலில் பயணம் செய்தார். ஆனால் … Read more

செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!! 

A new twist in Senthil Balaji's case!! He should also appear Supreme Court action!!

செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!!  திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பமாக சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்த வழக்கில் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை … Read more

முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம்!! பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!!

1st generation vs 3rd generation war!! BJP President Annamalai Interview!!

முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம்!! பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!! தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக உறுப்பினர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தி வைத்திருப்பதாக அவர்களது சொத்து குறித்து ஒரு பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பற்றி இவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் கூறி இருந்தார். இதற்கு பதில் கூறும் வகையில், டி.ஆர்.பாலு சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த … Read more

ஒரு வாசகம் விடுபட்டதால் தனுஷ் மீது வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு!! 

Dhanush sued for missing a sentence!! Dismissed iCourt!!

ஒரு வாசகம் விடுபட்டதால் தனுஷ் மீது வழக்கு!!  தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு!!    நடிகர் தனுஷ் மீது சைதாபேட்டையில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஏராளமான வெற்றிப் படங்களை தந்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பதற்கு அழகோ எந்தவித உடற்கட்டோ தேவையில்லை. திறமை இருந்தால் மட்டும் போதும் என்ற நிலையை கொண்டு வந்தவர் தனுஷ். அதனால் தான் இவர் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், மற்றும் ஹாலிவுட் வரை தனது … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட முறைகேடு வழக்கு!! மீண்டும் தொடங்கிய விசாரணை!!

Malpractice case filed against Edappadi Palaniswami!! Investigation restarted!!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட முறைகேடு வழக்கு!! மீண்டும் தொடங்கிய விசாரணை!! தமிழகத்தின் முன்னால் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலை துறையில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிமனத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் பொழுது நெடுஞ்சாலை அமைப்பதற்காக டெண்டர் ஒன்று விடப்பட்டிருந்து. அதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,800 கோடி ஆகும். இதில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் எடப்பாடி பழனிசாமி மீது புகார் … Read more

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!!  சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு!!

Case against Minister Ponmudi!! Sensational verdict of Chennai Special Court!!

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!!  சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு!! தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தான் அமைச்சர் பொன்முடி. இவர் ஏற்கனவே போக்குவரத்துத்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சராக இவர் பணியாற்றும்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் இருந்த அரசாங்க நிலத்தை அபகரிக்க நினைத்ததாக இவர் மீது புகார் வந்தது. இவர் அந்த நிலத்தில் குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியே அனுப்பிவிட்டு அந்த நிலத்திற்காக போலி … Read more

இந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசு கொடுக்கும் அடுத்த அப்டேட்??

இந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசு கொடுக்கும் அடுத்த அப்டேட்?? பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி காவலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் புதிய  ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது  அதாவது பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற … Read more

நிலச்சரிவு ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

நிலச்சரிவு ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?  நம் நாட்டில் பேரிடர்களுள் ஒன்றான நிலச்சரிவு பற்றியும் அதன் வகைகள் பற்றியும், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பும், பின்பும் நாம் செய்ய வேண்டியவை குறித்தும் இங்கு பார்க்கலாம். நிலச்சரிவு :- மலைகள் அல்லது குன்றுகளின் ஒரு பகுதியோ அல்லது பாறைகளோ சரிந்து வீழுதல் நிலச்சரிவு எனப்படுகிறது. நீரானது, நிலச்சரிவுக்கு ஒரு முக்கிய காரணியாகும். தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதி நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகவும், பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் பகுதியாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் … Read more

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்! தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த ஆடியோவில் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனவே தனக்கு பணிமாறுதல் … Read more

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திமுக அமைச்சர்!! பதவிக்கு ஆப்பு வைக்கும் வழக்கின் தீர்ப்பு!!

DMK minister caught in asset hoarding case!! The judgment of the case of wedge the post!!

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திமுக அமைச்சர்!! பதவிக்கு ஆப்பு வைக்கும் வழக்கின் தீர்ப்பு!! அதிமுக 2011ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சி அமர்த்தியதில் திமுக அமைச்சர்கள் பலர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக வழக்கு தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் பல அமைச்சர்கள் சிக்கிய நிலையில் அதிக அளவு சொத்து குவிப்பில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீது மற்றும் அவரது மனைவி மீதும் அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டது. தற்பொழுது … Read more