இவ்வளவு நாள் தெரியாம போய்விட்டதே!! இ சேவை மையம் தொடங்கினால் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா??

இவ்வளவு நாள் தெரியாம போய்விட்டதே!! இ சேவை மையம் தொடங்கினால் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா?? தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ- சேவை மையம் தொடங்குவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில்முனைவோர்களையும் ஊக்குவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது தான் இந்த இ சேவை மையம். இந்த இ சேவை மையத்தின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு … Read more

டிரைவிங் லைசென்ஸ் வேணுமா ? இனி ஆர்டிஓ ஆபிஸை சுற்றவேண்டாம், இதை மட்டும் செய்தால் போதும்!

டிரைவிங் லைசென்ஸ் என்றாலே பலருக்கும் மனதிற்குள் மிகப்பெரிய சலிப்பு வரும், அதற்கு முக்கிய காரணம் ஒரு டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக பல நாட்கள், பல மணி நேரங்கள் ஆர்டிஓ அலுவலகத்தை சுற்றி வளைத்து சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான படிநிலைகளை நினைத்து பலரது மனதிலும் பயம் இருந்துகொண்டே தான் இருக்கின்றது. ஆனால் தற்போதுள்ள புதிய விதியின்படி டிரைவிங் லைசென்ஸ் பெறவேண்டுமென்றால் நீங்கள் இனிமேல் அடிக்கடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை மற்றும் … Read more

கல்லூரிகளில் இனி இது இல்லை என்றால் சேர முடியாது?உயர் அதிகாரி சன்யம் பரத்வாஜ் வலியுறுத்தல்!!..

Colleges can't get admission if they don't have this anymore? Senior officer Sanyam Bharadwaj insists!!..

கல்லூரிகளில் இனி இது இல்லை என்றால் சேர முடியாது?உயர் அதிகாரி சன்யம் பரத்வாஜ் வலியுறுத்தல்!!.. சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கி ஜீன் மாதம் 10 ஆம் தேதி முடிவடைந்தது.கொரோனா தோற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படமால் ஆன்லைன் மூலமே பாடங்கள் அனைத்தும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ யின் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் … Read more

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Petition to issue a certificate of non-caste! Action order of the High Court!

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் மனோஜ். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எனது மகன் யுவன். மேலும்  மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் எனது மகனுக்கு ஜாதி மதம் இல்லை என்று குறிப்பிட்ட சான்றிதழ் வழங்க கோரி அம்பத்தூர் ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் அவ்வாறு சான்றிதழ் அவர்கள் தர மறுத்துவிட்டனர் எனவே ஜாதி … Read more

பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்!

For the attention of engineering students! Technical Skill Training at IIT Apply Now!

பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்! ஐஐடி இயக்குனர் காமகோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் இந்த தொழில்நுட்ப திறன் பயிற்சியில் சேர்வதற்காக மாணவர்கள் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் 6 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுவார்கள் … Read more

கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

This certificate is enough to get married in temples! Here are the full details!

கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ! நேற்று அறநிலைத்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இதுவரை இதர சான்றுகளுடன் முதல் திருமணம் சான்று கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆனது முதல் திருமணச் சான்றிதலுக்கு  பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் திருமணமாகாதவர் என்ற சான்றை … Read more

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு!

Important announcement for students who have not passed Plus 1? Government Examination Movement Announcement!

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு! மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை … Read more

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Name change in these certificates issued to students! Tamil Nadu government's action!

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தற்பொழுது தான் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை முடிவுக்கு வந்து  பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் தற்பொழுது நேரடி வகுப்பு மூலம் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை சமீபத்தில் செய்து வருகிறது. இந்த கொரோனா  தொற்றின் காரணமாக பல மாணவர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத காரணத்தினால் பாடங்களை கற்பிக்க முடியவில்லை. இதனால் பல மாணவர்கள் … Read more

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது!

Awards Ceremony in Erode on the occasion of Teacher's Day! State Writer's Award for 11 people!

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது! ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கலெக்டரின் கையால் வழங்கப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆசிரியர் ராதாகிருஷ்ணனின் நினைவாக நாம் கொண்டாடுகிறோம். அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப் படுகிறது. மேலும் மிகச்சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை வழங்கி அரசு … Read more

மது பிரியர்களுக்கு இனி இது அவசியம்!அரசு அதிரடி உத்தரவு!

Wine lovers no longer need it! Government orders action!

மது பிரியர்களுக்கு இனி இது அவசியம்!அரசு அதிரடி உத்தரவு! கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. ஆனாலும் தொற்றின் விகிதம் என்னவோ அதிகரித்து தான் வருகிறது.இதை தடுக்க அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது.மாநில அரசுகள் ஒரு புறம் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் எட்டவா மாவட்டத்தில் சைஃபா என்ற இடத்தில் மதுபான விற்பனை … Read more