சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!!

சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!! செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியினை சேர்ந்தவர் சங்கர், இவரது மகன் அருண்குமார். இவர்கள் இருவரும் சென்னை பம்மல் எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் இட்லி பார்சல் செய்து வாங்கியுள்ளனர். ஹோட்டல் மேற்பார்வையாளர் அருணிடம் கொஞ்சம் கூடுதலாக சாம்பார் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர் “நீங்கள் வாங்கிய இட்லிக்கு கூடுதலாக எல்லாம் சாம்பார் கொடுக்க முடியாது” என்று கூறியதாக தெரிகிறது. இதன் … Read more

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!!

mild-earthquake-in-chengalpattu-recorded-as-3-2-on-the-richter-scale

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!! வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டில் இன்று காலை காலை 7.39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியில் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி … Read more

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.18,536/- ஊதியத்தில் செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறையில் அசத்தல் வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.18,536/- ஊதியத்தில் செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறையில் அசத்தல் வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள “சமூகப் பணியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் உங்களது விண்ணப்பம் மற்றும் முறையான சான்றிதழ்களின் நகல்களை வருகின்ற 30 ஆம் தேதிக்குள் தபால் வழியாக அனுப்பி வைக்குமாறு … Read more

டிப்பர் லாரி மோதியதில் 6 பேர் பலி!! சாலையை கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!!

6 killed in tipper truck collision!! A horrible incident happened to those trying to cross the road!!

டிப்பர் லாரி மோதியதில் 6 பேர் பலி!! சாலையை கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!!  சாலையை கடக்க முயற்சி செய்தபோது டிப்பர் லாரி ஒன்று மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பதைபதைக்க  வைக்கும் இந்த கொடூர நிகழ்வு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள பொத்தேரி என்ற பகுதியில் சென்னை – திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை கடப்பதற்காக மக்கள் முயற்சி செய்தபோது அந்த வழியே வேகமாக வந்த … Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள்… விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்!!

  செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள்… விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்…   செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வந்த வீடுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார்.   செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் சில இருளர் இன மக்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்கு ரோட்டரி சென்ட்ரல் சார்பாக குயில் குப்பம் கிராமத்தில் … Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை!!  வெளிவந்த ஹேப்பி நியூஸ்!!

Tomorrow is a local holiday for this district!! Happy News!!

இந்த மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை!!  வெளிவந்த ஹேப்பி நியூஸ்!! செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி ஆகும். நாளை ஆடி மாதத்தின் முதலாவது வெள்ளிக் கிழமை மிகவும் விசேஷமான நாளாகும்.  அந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்வது வழக்கம். ஆடி மாதம் முழுவதிலும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது. நாளை வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. … Read more

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!   செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிகூண்டு என்ற பகுதியில் பாமக நகர செயலாளராக இருந்த நாகராஜ் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல் தனது வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டி கிளம்பும் போது திடீரென்று அவரை மர்ம கும்பல் ஒன்று சூழ்ந்தது. அந்த மர்ம கும்பலானது நாகராஜை சரமாரியாக வெட்டியது. நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி … Read more

அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு!!

அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு! அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த பாரசிட்டமால் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டதை அடுத்து மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவன இயக்குநய்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தரம் குறைந்த மாத்திரைகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. இந்த புகாரின் பேரில் … Read more

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை!

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை! செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற 28  வயது இளைஞர் சுயதொழில் செய்து வந்தார். இவருக்கும் மறைமலை நகரை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது, இவர்களது நிச்சயதார்த்தம் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திவ்யாவிற்கு இதற்கு முன் வேறொருவருடன் காதல் இருந்துள்ளது, திருமணம் பேச்சு எடுத்தவுடன் திவ்யா, நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். என்று சொல்லியிருகிறார். … Read more

எதிர் ஒரு மூன்று மணி நேரத்திற்குள் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டலை கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த விதத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு … Read more