முன்னாள் முதல்வர் கலைஞரின் நுற்றாண்டு விழா!! தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !!

Centenary Celebration of Former Chief Minister!! Minister's action announcement for free medical camp across Tamil Nadu !!

முன்னாள் முதல்வர் கலைஞரின் நுற்றாண்டு விழா!! தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !! முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய  முதல்வர்  மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி  பல்வேறு நலத்திட்டக்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறார். மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையொட்டி ஜூன் 24 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் … Read more

ஒரு சின்ன சந்தேகத்தில் போன உயிர்! வாலிபரை கொன்றுவிட்டு தேடுவது போல நடித்த தொழிலாளி கைது! 

A life lost in doubt! The worker who pretended to be searching after killing the teenager was arrested!

ஒரு சின்ன சந்தேகத்தில் போன உயிர்! வாலிபரை கொன்றுவிட்டு தேடுவது போல நடித்த தொழிலாளி கைது!  மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற ஐயத்தில் வாலிபரை தொழிலாளி ஏரியில் தள்ளி கொன்றுள்ளார். சென்னையை அடுத்துள்ள  பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் விஜயகாந்த் வயது 37. இவர் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுடன் ராஜீவ் காந்தி வயது 32, என்பவரும் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறார். தர்மபுரியை சேர்ந்த இவர் ரேணுகாவின் … Read more

இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! இனி உங்கள் ஊரிலும் வந்துவிட்டது!!

Guys don't miss this!! Now it has arrived in your city!!

இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! இனி உங்கள் ஊரிலும் வந்துவிட்டது!! தமிழகத்தில் வேலையில்லாமல் பல இளைஞர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை பலரும் செய்து வருகின்றனர். எனவே படித்த இளைஞர்கள் பலன் பெரும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகளும் பெற்று வருகின்றனர். சென்ற வாரத்தில் கூட திருவண்ணாமலையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் … Read more

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!! கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் ஏற்பட்டது. ஜூன் முதல் வாரம் பள்ளிகள் தொடங்கப்பட இருந்த நிலையில் ஓரிரு வாரங்கள் கழித்து தான் திறக்கப்பட்டது. தற்பொழுது தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது. பள்ளி திறந்து ஓரிரு நாட்களான நிலையில் மீண்டும் விடுமுறை அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் கனத்த மழை பெய்து வந்தது. இதனால் மாணவர்களுக்கு பள்ளிக்கு வர … Read more

வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் கமிஷனரின் கடும் எச்சரிக்கை! இனிமேல் இதுதான் வேகம் மீறினால் அபராதம்! 

வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் கமிஷனரின் கடும் எச்சரிக்கை! இனிமேல் இதுதான் வேகம் மீறினால் அபராதம்! 

வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் கமிஷனரின் கடும் எச்சரிக்கை! இனிமேல் இதுதான் வேகம் மீறினால் அபராதம்!  இனிமேல் வாகன ஓட்டிகள் மணிக்கு இந்த வேகத்தை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கடுமையாக எச்சரித்துள்ளார். தற்போது மக்களின் எண்ணிக்கையை போலவே வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. மக்கள் தாங்கள் செல்லும் வேலைக்கு  வாகனங்களில் விரைவாக செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். சிறிது தாமதமானாலே வாகனத்தை ஓவர் ஸ்பீடில் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்துவது உண்டு. இதில் ஏராளமான … Read more

வரலாறு காணாத நிகழ்வு பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை

An unprecedented event has been issued by the Meteorological Department to the public!! Heavy rain is going to lash these 9 districts in the next 3 hours!

வரலாறு காணாத நிகழ்வு பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை !  அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உட்பட 9  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் எப்பொழுதும் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். தற்போது கோடை காலம் என்பதால் வெப்பம் கடுமையாக இருந்தது. அக்னி நட்சத்திரம் முடிவுற்ற போது … Read more

பொதுமக்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய தகவல்!! மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!! 

Important information released to the public!! Important notification of the Corporation for complaints related to rain damage!!

பொதுமக்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய தகவல்!! மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!!  சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் மரங்கள் மின்கம்பங்களுக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. … Read more

மருத்துவர்களுக்கு இரண்டு இடத்தில் பணி உத்தரவு! நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல்!!

மருத்துவர்களுக்கு இரண்டு இடத்தில் பணி உத்தரவு! நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல்!!

மருத்துவர்களுக்கு இரண்டு இடத்தில் பணி உத்தரவு! நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல்!!   சென்னையில் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் இருக்கும் தலைமை மருத்துவர்களுக்கு இரண்டு இடங்களில் பணி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பணிபுரியும் தலைமை மருத்துவர்களுக்கு சென்னை கிண்டி மருத்துவமனையிலும் பணி தரப்பட்டுள்ளது.   சென்னை கிண்டியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் உயர் சிறப்பு … Read more

10 மற்றும் +2 மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!! ஊக்கத்தொகை வழங்கும் பிரபல நடிகர்!!

good-news-for-10th-and-2-students-famous-actor-giving-incentives

10 மற்றும் +2 மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!! ஊக்கத்தொகை வழங்கும் பிரபல நடிகர்!! நடிகர் விஜய் திரைத்துறையில் புகழ்ப்பெற்று வருகிறார். மேலும் விஜய் திரைத்துறை மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தின் தலைவராக விஜய் உள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் தனது ரசிகர்கள் வைத்து மக்களுக்கு பல நன்மை செய்து வருகிறார்கள். மேலும் அந்த இயக்கத்தின் முலமாக பல்வேறு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இலவச பொருட்கள் வழங்குவது, மரம் … Read more

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!! தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்  வெப்பம் உச்சநிலையை  அடைந்து வரும் நிலையில் பள்ளிகளின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 12 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதையடுத்து 1 முதல் 5ம் வகுப்பு பயில்வோர்க்கும்  14ம் தேதி பள்ளிகள்  திறக்கப்பட்டு  பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் இப்பொழுது வரையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்பம் உச்சத்தில் … Read more