GOLD RATE: தொடர்ந்து சரிவில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

GOLD RATE: தொடர்ந்து சரிவில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!! சிறந்த முதலீடாக விளங்கும் தங்கத்தை வாங்க மக்கள் ஆசைக் கொள்கின்றனர்.தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே உச்சங்களை தொட்டு வருகிறது. இதே நிலை ஏற்பட்டால் கூடிய விரைவில் தங்கம் ரூ.50 ஆயிரத்தை நெருங்கி விடும்.இதனால் சாமானியர்களின் தங்கம் வாங்கும் கனவு வெறும் கனவாகவே போய்விடும். கடந்த இரு தினங்களுக்கு முன் தங்கம் ஜெட் வேகத்தில் இருந்து வந்தது.ஆனால் நேற்றும் இன்றும் அதன் விலை … Read more

GOLD வாங்க இது தான் சரியான நேரம்!! நகைப்பிரியர்களே தங்கம் விலை இன்று இறங்கு முகத்தில் உள்ளது!!

GOLD வாங்க இது தான் சரியான நேரம்!! நகைப்பிரியர்களே தங்கம் விலை இன்று இறங்கு முகத்தில் உள்ளது!! தங்கம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது.உலகளவில் இந்தியர்கள் தான் தங்கத்தை அதிகளவு விரும்பி அணிகின்றனர்.சுப நிகழ்வுகளில் தங்கம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருப்பதினால் தான் ஏழை,பணக்காரர் மத்தியில் அதற்கு தனி மவுசு இருந்து வருகிறது. இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.6 ஆயிரத்திற்குள் … Read more

இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு!

இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு! அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று(மார்ச்22) முதல் ஆரம்பம் ஆகின்றது. முதல் போட்டியே அனல் பறக்கும் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கின்றது. 2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டு அமோக வரவேற்புடன் நடைபெற்று வருகின்றது. இந்திய வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் ஒரே அணியில் இணைந்து … Read more

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!!

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதியினை மேம்படுத்த வேண்டும் என்று அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் பேரில், வடசென்னை காசிமேடு பகுதி முதல் எண்ணூர் தாழங்குப்பம் பகுதி வரை கடற்கரை பகுதியினை அழகுபடுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கியது சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம். இதனை தொடர்ந்து ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் இருந்து 800 … Read more

பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு!

பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு! கோவையில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துக்கொள்ளும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக சார்பில் மனு. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார், அந்த வகையில் வருகின்ற 18 தேதி பாஜக சார்பில் கோவையில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி நடத்த அனுமதி கேட்டு நான்கு தினங்களுக்கு முன்பு கோவை காவல்துறையிடம் அனுமதி கடிதம் வழங்கினர். … Read more

ஆண்டுதோறும் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா – காரணம் என்ன தெரியுமா ?

ஆண்டுதோறும் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா – காரணம் என்ன தெரியுமா ? மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டும் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான தேரோட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்த அங்காளம்மனுக்கு நடத்தப்படும் இந்த திருவிழாவின் முக்கிய சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டு திருவிழாவிற்கும் புதிய தேர் வடிவமைக்கப்படுவது தான். இந்த … Read more

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி அறிக்கை!!

weatherman report may

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி அறிக்கை!! வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. எப்போதும் மார்ச் மாத இறுதியில் இருந்து தான் வெயில் அதிகரித்து காணப்படும். ஆனால் இம்முறை பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயில் அதிகரித்து விட்டது. இந்த வெப்பத்தை தாங்கி கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் மழை ஏதேனும் வந்து நம்மை காப்பாற்றி சற்று குளிர வைத்து விடாதா..என்னும் … Read more

இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு!

இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு! இன்று(மார்ச்12) ஒரே நாளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவைகளை காணொளி வாயிலாக துவங்கி வைத்தார். ஏற்கனவே இந்தியாவில் பல முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, ஹைதராபாத், குஜராத் மற்றும் மேலும் பல முக்கிய நகரங்களில் மக்கள் வந்தே … Read more

48 ஆயிரத்தை கடந்த 22 கேரட் தங்கம்! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

48 ஆயிரத்தை கடந்த 22 கேரட் தங்கம்! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்! சென்னை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வபோது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருக்கிறது. கடந்த சில தினங்களாக இதன் விலை சற்று ஏற்றத்துடன் இருந்து வருகிறது. கூடிய விரைவில் ரூ.6 ஆயிரத்தை தொட்டு விடும் என்று நிபுணர்கள் தெரிவித்து வந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.6,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களில் … Read more

பிரதமரின் வருகையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!

பிரதமரின் வருகையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! கல்பாக்கம் அனுமின் திட்டம், நந்தனம் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்சிகளில் கலந்துக் கொள்ள இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி. புதிய மின் திட்டத்தை இன்று மூன்று மணியளவில் தொடங்கி வைக்க கல்பாக்கம் அனுமின் நிலையதிற்கு பிரதமர் வரவுள்ளதால் மாமல்லபுரம், கொக்கிலிமேடு,மெய்யூர், புதுப்பட்டினம் உள்ளிட்ட பத்து கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கவுள்ள … Read more