இன்று பிரதமர் மோடி உடன்  முதலமைச்சர் ஆலோசனை! நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும்?

The Chief Minister's advice to Prime Minister Modi today! Exemption for NEET exam?

இன்று பிரதமர் மோடி உடன்  முதலமைச்சர் ஆலோசனை! நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும்? கடந்த மாதம் 28ம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்னை வந்தார். மேலும் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சர்வதே செஸ் ஒலிம்பியாட்  போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் 44வது சர்வதேச  இந்தியா போட்டி தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடத்தி  முடித்ததற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து … Read more

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!..

Stalin thanks Modi for praising Tamil Nadu government! Both of them hugged each other goodbye!..

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!.. 44வது நம்பிக்கை செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு வார்த்தைகள் கூறி நன்றி தெரிவித்தார்.திரு. மோடியின் சமூக வலைதளப் பதிவிற்கு திரு.ஸ்டாலின் அளித்த பதிலில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். உங்கள் ஆதரவைத் தேடுகிறேன். இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த … Read more

ஆயுதப்படை போலீசார் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவம்!..காரணம் என்ன? அதிர்ச்சியில் காவல் அதிகாரிகள்!..

The incident in which the armed police shot himself!.. What is the reason? Police officers in shock!..

ஆயுதப்படை போலீசார் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவம்!..காரணம் என்ன? அதிர்ச்சியில் காவல் அதிகாரிகள்!.. சென்னையில் நேரு உள்விளையாட்டு மைதானம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு  ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டார்கள்.இந்நிலையில் ஆயுத படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி நடத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மிக கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் விழா தொடக்கத்திலேயே மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு … Read more

ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்!

Is Prime Minister Modi consulting with them in the Governor's House? Party workers gathered there!

ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்! நேற்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். மேலும் சென்னையில் பிரம்மாண்டமாக 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த … Read more

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!   44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் … Read more

 செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..

  செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..   சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மாலை 5 மணி அளவில் தொடங்கி வைத்தார். சிறிது நேரம் அவரைப் பற்றி தொகுப்பாளர் உரையாற்றினார்கள். பின் நரேந்திர மோடியை  மேடைக்கு அழைத்தார்கள். மேடை ஏறிய பிரதமர் நரேந்திர மோடி நமது தாய் மொழியான தமிழில் வணக்கம் என தொடங்கினார். பின்னர் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் வணக்கம் … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்! இன்று மாலை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  நடைபெற இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் நாடு கவர்னர் ஆர் என் ரவி , முதலமைச்சர் மு க ஸ்டாலின், … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..

A good news for school students, only these schools have a holiday for four days!..

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!.. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று வியாழக்கிழமை தொடங்கிறது.இது தொடர்ந்து அடுத்த மாதம் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இவை 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் … Read more

குண்டு பலூனை மேலே பறக்க விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்!..

The minister who flew the bomb balloon up. Anbarasan!! People in surprise!..

குண்டு பலூனை மேலே பறக்க விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்!.. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஒன்றை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராட்சஸ பலூனை ஒன்றை பறக்கவிடப்பட்டது.இந்நிலையில்  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திங்கட்கிழமை அன்று வானில் பறக்க விட்டார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறயிருக்கிறது. இந்தப் போட்டிகளில் … Read more