மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்! விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்! விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்! விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வெற்றி பெற்று 2 ஆண்டுகளுக்கு பின் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி ‘அறிஞர் அண்ணா’ பிறந்த நாளன்று இத்திட்டம் செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதற்காக இரண்டு கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் முதற்கட்ட முகாமை … Read more

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!! அமைச்சர் செந்தில் பாலாஜியை அடுத்து அவரது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என அனைவரது வீடுகளிலும் அமலாக்கத்துறையானது தொடர் சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக அவரது தம்பி சேகர் பாபு உள்ளிட்டோரை அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தும் தற்பொழுது வரை ஒத்துழைப்பு தராமல் காலம் தாழ்த்தியே வருகின்றனர். அந்த வரிசையில் திமுக ஒன்றிய செயலாளர் வீராசாமி நாதன் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். … Read more

இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணி நியமன ஆணை!! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!!

Appointment Order for Secondary Constables!! CM Stalin's participation!!

இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணி நியமன ஆணை!! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!! இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணிக்கு சீருடை பணியாளர் தேர்வு வாரியமானது தேர்வை நடத்தியது. இதில் தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 143  பேருக்கு இன்று பணி நியமன ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதனுடன் சேர்த்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். நெல்லையில் உள்ள ராமநாதபுரம் … Read more

இது பாத யாத்திரையா? பாவ யாத்திரையா? மணிப்பூரில் அமைதி யாத்திரை தொடங்குங்களேன்!! ஸ்டாலின் ஆவேசம்!!

Is it a pilgrimage? Pilgrimage? Start Peace Yatra in Manipur!! Stalin's obsession!!

இது பாத யாத்திரையா? பாவ யாத்திரையா? மணிப்பூரில் அமைதி யாத்திரை தொடங்குங்களேன்!! ஸ்டாலின் ஆவேசம்!! மக்களவைத் தேர்தலில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு அனைத்து கட்சிகளும் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பாஜக மாநில தலைவரான அண்ணாமலை “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதை துவக்கி வைக்க நேற்று மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்தார். மேலும் இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். நேற்று … Read more

தஞ்சை மக்களே உஷார்!! முதல்வர் அதிரடி திடீர் ரெய்டு!!

People of Tanjore beware!! Chief Minister Action Raid!!

தஞ்சை மக்களே உஷார்!! முதல்வர் அதிரடி திடீர் ரெய்டு!! தமிழக முதல்வர்  ஜூலை 23 திருச்சியில் நடைபெறவிற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும்  டெல்டா மண்டலத்துக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலந்துரையாடினர். இவர் வேளாண்மை கண்காட்சிகளை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அதையடுத்து தொடர்ச்சியாக ஜூலை 27 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். மேலும் அவரின் … Read more

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா? பதற்றத்தில் ஆதரவாளர்கள்..

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா? பதற்றத்தில் ஆதரவாளர்கள்..

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா?பதற்றத்தில் ஆதரவாளர்கள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ” வருவாய் மாவட்ட வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி , திருநெல்வேலி மாவட்டத்திற்கு … Read more

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!!

DMK doing family politics!! Upset Edappadi Palaniswami!!

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!! அதிமுக சார்பில் நேற்று ஆறு பகுதிகளில் கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கோரணம்பட்டி என்னும் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு மக்களிடம் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடகம் ஆடி வருகிறது. தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் … Read more

முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு!! அமைச்சரவையில் வெளியான தகவல்!!

Decision to increase stipend for senior citizens!! The information released in the cabinet!!

முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு!! அமைச்சரவையில் வெளியான தகவல்!! தமிழகத்தில் உள்ள முதியோர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழக அரசு சார்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகையில் கூடுதலாக இருநூறு ரூபாய் சேர்த்து 1200 ரூபாயாக வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று … Read more

மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து பெண்மணிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது அண்ணா பிறந்தநாள் அன்று தான் மகளிர் காண ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு மாத வருமானம் 20000 ஆயிரத்திற்கு உள்ளேவாகவும், … Read more

முதல்வரை சந்தித்த அமைச்சர் பொன்முடி!! அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை!! 

Minister Ponmudi met the Prime Minister!! Advice on enforcement department check!!

முதல்வரை சந்தித்த அமைச்சர் பொன்முடி!! அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை!! அமலாக்கத்துறை  ஜூலை 17 ஆம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில்  திடீர் சோதனை நடத்தியது. அதற்கு காரணம்  கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அதன் மூலம் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.  அந்த … Read more