ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசையா? இதோ 3  பொருளில் தயாரான ரெசிபி! 

ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசையா? இதோ 3  பொருளில் தயாரான ரெசிபி!  ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சத்தாக என்ன கொடுக்கலாம் என ஒவ்வொரு தாய்மார்களும் பல்வேறு விதமாக யோசித்துக் கொண்டே இருப்பார்கள். இதோ உங்களுக்கான எளிமையான செய்முறையில் 3 பொருட்களைக் கொண்ட சுவையான சத்தான லட்டு ரெசிபி. இதற்கு தேவையான பொருட்களை ஒரே கப்பை பயன்படுத்தி அளந்து கொள்ள வேண்டும். தேவையான பொருட்கள்: 1. கோதுமை மாவு … Read more

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! 

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்!  குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனதை பதப்பதைக்கும் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்ற பொழுது 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நெஞ்சை உருக்கும் சம்பவமாகும். சிவகங்கை … Read more

பால்வாடி பள்ளியின் கூரையை பெயர்த்துக்கொண்டு பொழியும் மழை! ஆபத்தான முறையில் உறங்கும் பச்சிளம் குழந்தைகள்!

Balwadi School's roof moved by the rain! Babies who sleep dangerously!

பால்வாடி பள்ளியின் கூரையை பெயர்த்துக்கொண்டு பொழியும் மழை! ஆபத்தான முறையில் உறங்கும் பச்சிளம் குழந்தைகள்! தமிழகத்தின் ஆங்காங்கே மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து பல புகார்கள் வந்த வண்ணமாக தான் உள்ளது. மேலும் பல பள்ளிகள் தற்பொழுது வரை சீரமைக்கப்படாமலும் காணப்படுகிறது. சமீபத்தில் பருவமழையால் சேதம் அடைந்த பள்ளிகள் அனைத்தும் விரைவில் சீரமைத்து தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக கூறி இருந்தனர். அவ்வாறு சீரமைக்க படாமல் இருக்கும் வகுப்பறைகளில் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தனர். … Read more

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்!

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்! ஒரு குடும்பம் என்றால் தாய், தந்தை மற்றும் பிள்ளைகள், தான், அந்த பிள்ளைகள் ஆண் என்றாலும் பெண் என்றாலும் பிள்ளைகளாக இருந்தாலே மகிழ்ச்சி தான். ஆஸ்திக்கு ஆணும், ஆசைக்கு பெண்ணும் என்று அந்த காலத்தில் பழமொழி கூறுவார்கள். ஆனால் இன்று ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதால் எல்லா விஷயத்திலும் ஆணுக்கு நிகராக பெண்ணை பார்ப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் … Read more

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த உயர்ரக வாகனம்! குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்!

High-end vehicle for Christmas celebrations! Many injured, including children!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த உயர்ரக வாகனம்! குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்! உலகம் முழுவதுமே வருகிற டிசம்பர் மாதம் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அடுத்த மாதம் 25 ம் தேதி கொண்டாடப்பட உள்ள கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் எப்போதுமே நம் நாட்டை விட வெளிநாடுகளில் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். ஏனெனில் அங்கு பலரும் கிறித்தவர்கள் என்பதால் அதை சிறப்பிக்கும் வகையில் பலவித கொண்டாட்டங்கள் அரங்கேறும். அதற்கான ஏற்பாடுகள் தற்போதில் இருந்தே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் … Read more

இந்த வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்! அரசின் அதிரடி உத்தரவு!

Vaccination is mandatory for children of this age! Government Order of Action!

இந்த வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் சிறிதளவு அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். இன்றளவும் குழந்தைகளுக்கு என்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கான தடுப்பூசிகான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வண்ணமாகவே உள்ளது.இதற்கு … Read more

தமிழக அரசின் உத்தரவு! நவம்பர் 1 முதல் இதுவும் செயல்படும்!

Government of Tamil Nadu order! This will also be active from November 1st!

தமிழக அரசின் உத்தரவு! நவம்பர் 1 முதல் இதுவும் செயல்படும்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை அதிகளவு பாதித்து வருகிறது.தற்பொழுது தான் மக்கள் கொரோனா தொற்றின் இரண்டாவது பிடியிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.இருப்பினும் மூன்றாவது அலை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் தற்பொழுது தான் அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.அந்தவகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது. மீண்டும் தொற்று … Read more

வந்துவிட்டது குழந்தைகளுக்கான கோவாக்சின்! வல்லுநர் குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Covaxin for babies has arrived! New announcement from the panel of experts!

வந்துவிட்டது குழந்தைகளுக்கான கோவாக்சின்! வல்லுநர் குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றின் பிடியில் இருந்த மக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்துள்ளனர்.இன்னிலையில் முதல் மற்றும் 2 என்ற அலைகளை கடந்துள்ளனர். தற்போது மூன்றாவது அலையை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இந்நிலையில் தொற்று அதிகமாகும் பரவாமலிருக்க மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் நமது தமிழகத்தில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி என்ற … Read more

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு!

NIA case against 13 arrested in Bangalore rape case

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு! பெங்களூருவில் நடந்த வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பெங்களூர் ராமமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டு இருந்தார். மேலும் அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்கி, அதனை வீடியோவாக  எடுத்து வெளியிட்டும் இருந்தார்கள். அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு ராமமூர்த்தி நகர் … Read more

குழந்தைகளுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட கொரோனா தொற்று!! மூன்றாவது அலை துவங்கியது?!! மக்கள் பேரதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா தோற்று மிக வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா இரண்டாவது அலையானது மிகவும் பரவி வருகிறது. மேலும், புதுச்சேரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இதுவரை இல்லாத அளவில் 21 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தது தெரிய வந்தது. அதில் ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள 16 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை ஏற்பட்டு மெல்லமெல்ல … Read more